• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by kkp6

  1. K

    நட பிரம்மம் - நடை 5

    நடை - 5 பத்து நாட்களுக்கு முன் நகரத்தை பற்றிய தென்றலின் வார்த்தைகள் வாங்மயியின் மனதில் எதிரொலித்தன! நகரங்களின் மௌன கண்ணீர், ஒளியற்ற சிரிப்பு, இவை அனைத்தும் வாங்மயியை அச்சுருத்தின. ஆனால், சென்னையின் மருத்துவமனைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற உறுதி, ஒரு விண்மீனின் ஒளியாக, அவளை இழுத்தது! ஒரு...
  2. K

    நட பிரம்மம் - நடை 4

    நடை -4 அன்றும் வெயில் சுட்டெறித்து மண்டையை பிளந்தது. தனக்கு தேவையான மூலிகைகளையும் நாட்டு மருந்துகளையும் வெளியில் பரப்பி இருந்தாள் வாங்மயி. காற்றில் உலர்ந்த துளசியின் மணம், வயலில் இருந்த ஈரமண்ணின் வாசனையுடன் கலந்து, சிறு முற்றத்தில் ஒரு மென்மையான வாசம் நடனமாடியது. சூரியன் மறையத்...
  3. K

    நட பிரம்மம்- நடை -3

    நடை- 3 தூசி வெள்ளம் பெருக்கெடுத்த பாதையில் அந்த வண்டி ஓடி வந்தது. அநேகமாக ஓட்டப்பந்தயமாக இருக்க வேண்டும் . அவ்வளவு வேகமாக வந்தது. குறுகலான கிராமத்து பாதையை பற்றி எல்லாம் , காட்டெருமையை போல் இருந்த அந்த வண்டிக்கோ, வண்டியை ஓட்டிய எருமைக்கோ கவலை இருந்ததாக தெரியவில்லை. காரணம், அவன் வண்டியை அப்படி...
  4. K

    நட பிரம்மம்- நடை -2

    நன்றி சகி. கற்பனை குதிரைக்கு கடிவாளம் போடாமல் கண்டிப்பாக -கதையின் காயை நகர்த்த முயற்சிக்கிறேன்.
  5. K

    Nada brahmam

    நன்றிகள் பல
  6. K

    நட பிரம்மம்- நடை -2

    நட பிரம்மம்- நடை -2 காலை வேளை. மணி சரியாக 8.02 ஆகி இருந்தது. வானை தொட முயற்சி செய்தபடி ,இருபத்தி ஐந்து தளங்கள் கொண்ட அந்த கட்டடத்தில், வேலை செய்துகொண்டு இருந்த அந்த மின் தூக்கி பதினெட்டாவது தளத்தில் அறிவிப்பு இல்லாமல் நின்றது . நன்றாக உடை அணிந்த நான்கு நபர்கள் மின் தூக்கியின் உள்ளே நின்று...
  7. K

    நட பிரம்மம் - நடை -1

    நட பிரம்மம் நடை -1 அவள். அவள் அப்போது தான் தன் வீட்டிற்குள் நுழைந்து இருந்தாள். வெளியில் மழை அடித்து ஓய்ந்து இருந்தது. இரவா பகலா என விவரிக்க முடியாதபடி இருந்தது பொழுது. மாலை மங்கும் நேரம் என வைத்துக்கொள்ளலாம். கருமையையும் சாம்பல் நிறத்தையும் குழைத்து அடித்தது போல இருந்தது வானம். அவள்...
  8. K

    கடல் - 10

    என் இனிய நட்பே ஆத்மார்த்தமான நன்றிகள் உமக்கு. பதிலளிக்க தாமதமானாலும், அதனை சிறு பொருட்டாக கூட கருதாமல் வார்த்தைகளில் நம்பிக்கை பாராட்டு தந்து என் எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் அங்கீகாரம் தந்த உங்கள் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
  9. K

    கடல் - 9

    உங்கள் மகிழ்வில் நானும் அகமகிழ்கிறேன்
  10. K

    கடல் - 8

    உயிரோடு விளையாடுவதும் உணர்வோடு விளையாடுவதும் தாகத்தில் தவிக்கும் ஒருவருக்கு வாய் அருகே நீரைக் கொண்டு வந்து கீழே சிந்துவதைப் போல் ஆகும்...
  11. K

    கடல் - 7

    கனமான பொழுதுகளைக் கடக்கும் போது, உடன் பயணிக்க உற்ற துணையாய் நம்பிக்கை வார்த்தைகளை அள்ளித்தரும் அனைவருமே ஆண்டவர்கள்
  12. K

    கடல் - 6

    தவறும் மனதிற்கு தவறு என்பது தெரியாது 😂
  13. K

    கடல் - 5

    எண்ணியவை எண்ணியபடி நடந்தால் மனம் அலைப்புறாது. தவித்து வழி தேடும் மனதிற்கு பைத்தியம் என்று பெயரிட்டு அழைக்கிறது இவ்வுலகம்
  14. K

    கடல் - 5

    ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் சவாலாகத் தோன்றும் மனிதர்களுக்கு நித்தம் நித்தம் வாழ்க்கை ஒரு போட்டி கலந்த போராட்டமே