அத்தியாயம் 3
எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல் நடந்து கொண்டவனுக்கு ஒரு மாதத்துக்கு மேல், குட்டி நாயாட்டம் பின்னால் பின் தொடர்பவளைச் சுற்றலில் விட விருப்பம் இல்லாது போகவே, சடேன் பிரேக் இட்டு தன் நடையை நிறுத்தி, அவளைத் திரும்பி முறைத்தவன்,
"உனக்கு என்னதான் பிரச்சினை? ஏன் இப்பிடி பின்னாலேயே...