• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Meenakshi Rajendran

  1. Meenakshi Rajendran

    தேன்-11

    அத்தியாயம்-11 “நான் வர மாட்டேன்.” மேசையில் அமர்ந்து கொண்டு தலையை இடவலமாக மஞ்சள் வரியோடிய வெள்ளி விழிகளை அகல விரித்தப்படி தலையை ஆட்டினாள். “ஏன் வர மாட்ட?” “அந்தப் பாட்டி இருப்பாங்க.” “எனக்கே பயப்படலை. அவங்களுக்குப் பயமா?” ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவன் கேள்வியாய் பார்க்க, ஜஸ்ரா அவனை...
  2. Meenakshi Rajendran

    தேன் -10

    அத்தியாயம்-10 அடுத்த நாள் காலை ஜஸ்ராவுக்கு உறக்கம் கலைந்தது. ‘தலைகாணி ரொம்ப கெட்டியாக சூடாக இருக்கு.’ என முகத்தை கண்விழிக்க சோம்பல் பட்டுக் கொண்டு நன்றாகத் தேய்த்தாள் ஜஸ்ரா. எழ விருப்பமில்லாமல் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் மீண்டும் உறங்க முயற்சிக்க அவள் தலை முடியை யாரோ...
  3. Meenakshi Rajendran

    தேன் -9

    அத்தியாயம்-9 இருவரும் மழையை வேடிக்கைப் பார்த்தப்படி துளித்துளியாய் பானங்களைப் பருக, மழை வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “மழை விட எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலை.” “விட்ரும் பாரதி சார். வெயிட் பண்ணுவோம்.” என மித்ரா மென்மையாகக் கூறினாள். அவள் குரலில் அப்படி ஒரு இதம் வந்திருந்தது. அவள் மெதுவாகக்...
  4. Meenakshi Rajendran

    தேன்-8

    அத்தியாயம்-8 மௌனம் அவ்வளவு கனமாய் இருக்கும் என்பதை அந்த வீடு காட்டிக் கொண்டிருந்தது. சிவ சேகரனின் விழிகளை நிமிர்ந்து நோக்கினாள் மயூரா. அவள் விழிகளில் இருந்த வேதனை எதிரில் இருந்தவனைத் தாக்கவே செய்திருந்தது. “அதெல்லாம் கொஞ்ச நாளிலேயே மறந்துட்டேன். நீதான் என்னோட வாழ்க்கைனு ஏத்துகிட்டேன்.”...
  5. Meenakshi Rajendran

    தேன் -7

    அத்தியாயம்-7 ஜஸ்ரா அருகில் இருக்கும் சுவற்றில் சாய்த்து நிற்க வைக்கப்பட்டு அவள் ஓங்கிய கை சுவற்றில் ஒட்டி நிற்கும்படி அழுத்தமாகப் பிடித்திருந்தான் விஜயன். தனுர் விஜயனின் கன்னத்தில் ஜஸ்ராவின் விரல்கள் அடித்த தடம் எதுவும் இல்லை. அவள் அடியை அவனுடைய முகத்தில் வளர்ந்திருந்த தாடி தடுத்திருக்க, அவள்...
  6. Meenakshi Rajendran

    தேன்-6

    அத்தியாயம்-6 மதியம் மணி பதினொன்று என மித்ராவின் அறையில் இருந்த கடிகாரம் காட்ட, சரியாக ஒலித்தது அவளது அலைபேசி. திரையில் அவள் தோள் சாய்ந்திருந்த ஒரு பெண்மணி ஒளிர்ந்தார். “ஹலோ.” “மித்து சாப்பிட்டியா?” “சாப்பிட்டேன்ம்மா. நீங்க?” “நானும் சாப்பிட்டேன். இன்னிக்கு மறக்காமல் மீட்டிங்க் போயிடுமா...
  7. Meenakshi Rajendran

    தேன்-5

    அத்தியாயம்-5 சாமூண்டிஸ்வரி குழுமத்தின் தலைமை மனித வளத் துறை அலுவலர் பாரதி யது நந்தனின் முன்னே அவன் வீட்டில் அமர்ந்திருந்தார். நடுத்தர அளவிலான அவன் வீடு, அழகாய் நேர்த்தியாய் அமைந்திருந்தது. அவன் விழிகள் கண்ணாடி வழியே அவர்கள் கொடுத்த கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தன. கோப்பை மூடி மேசையில் வைத்தவன்...
  8. Meenakshi Rajendran

    தேன்-4

    அத்தியாயம்-4 மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன். அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப்...
  9. Meenakshi Rajendran

    தேன்-3

    அத்தியாயம்-3 மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள். எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி...
  10. Meenakshi Rajendran

    தேன் -2

    அத்தியாயம்-2 மயூராவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவனுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் அறை அவளை மூச்சு முட்ட செய்தது. ஆசையாய் ஆசையாய் அவள் காதலிக்க, தங்கையின் விருப்பத்தை அறிந்த அண்ணன் சிவசேகரனை அவளுக்கு மணமுடித்து வைத்தார். அவர்களை விட வசதியில் குறைவென்றாலும், தங்கையின்...