• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Meenakshi Rajendran

  1. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-9

    அத்தியாயம் -9 சமையல் அறையில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தான் சரவணன். 'ராகா கிட்ட சொல்லணும். வம்சி பத்தி அவளுக்கு தெரியுமான்னு கேக்கணும். நான் வம்சியை காலேஜ் படிக்கும் போது பார்த்த ஞாபகம் இல்ல. இந்த ரவுடி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கு. இதுக்குத்தான் ஊரெல்லாம் தெரியுமே.' கைபேசி...
  2. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-2

    கட்டாயமாக. பிரச்சினை இல்லாமல் எப்படி? ‌
  3. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-8

    அத்தியாயம் 8 காலை ஆறு முப்பதுக்கு அலாரம் அடிக்க எழுந்தான் சரவணன். எழுந்தவனுக்கு உடனே வம்சியின் நினைவு வந்தது. கண்களைத் தேய்த்தபடி அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தான். வம்சி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருக்கும் தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு மேலிருக்கும் அறையில்...
  4. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-7

    அத்தியாயம் -7 ராகவர்ஷினியை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை முடித்தான் சரவணன். அவன் முடித்து விட்டு வரும்போது மணி எட்டை தாண்டி இருந்தது. சரவணன் பெற்றோர்கள் அவன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது விபத்தில் இறந்து விட அவன் தனியாகத்தான் வசிக்கிறான். அவனது...
  5. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-6

    அத்தியாயம்-6 கார் கார் கதவின் கண்ணாடியை இறக்கிய நந்தன் சரவணனை பார்த்து, " லக்கேஜ் பின்னாடி வச்சிருங்க. சீக்கிரம் அவங்களை வந்து முன்னாடி வர சொல்லுங்க டைம் ஆகுது" என்றான் . ராகவர்ஷினியோ மனதில், ' ஏன் சார் வந்து கீழே இறங்கி கூட பேச மாட்டாரோ?' என நினைத்தவள் அமைதியாக அவனை ஏறிட்டாள். சரவணன்...
  6. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    ஹீரோயின் கொஞ்சம் பில்டபீ வேணும்னு
  7. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    அத்தியாயம்-5 காரில் கோபமாக ஏறியவளைப் பார்த்துக் முன்னிருக்கும் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டே வந்தான் சரவணன். “ராக்ஸ்.” “சரோ அமைதியாக வா. நானே செம காண்டில் இருக்கேன். அந்த சிடுமுஞ்சி இப்ப நம்ம கிளையண்ட். நம்மளை வேற கண்டுபிடிச்சுட்டான். அவன் பேசறதக் கேட்டாவே இரிடேட் ஆகுது.” “என்ன...
  8. Meenakshi Rajendran

    ராக நந்நனம்-4

    அத்தியாயம்-4 பார்ட்டியில் சீஃப் ஆடிட்டரைத் தேடிச் சென்றாள் ராகா. அவர் ஒரு கண்ணாடிக் கோப்பையுடன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “குட் ஈவினிங்க் சார்.” “எக்ஸ்கியூஸ்மி.” என பேசியவரிடம் சொல்லிக் கொண்டு, தன் அசிஸ்டண்டிடம் வந்தார் நாராயணன். “ராகவர்ஷினி இதுதான் வர்ற டைமா?” “சார் நான் சீக்கிரம்...
  9. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-60 & எபிலாக்

    அத்தியாயம்-60 பிருத்விகாவின் நெற்றியில் துப்பாக்கியைப் பார்த்ததும் வசுந்தராவின் முகம் மாறியது. “அந்தப் பொண்ணை எதுவும் செய்யாத.” “ஏன் உன்னோட மகள் அப்படிங்கறதனாலயா? எனக்கு உண்மை தெரியனும். அதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணாலும் போவேன். என்னோட அண்ணனுக்கு என்ன நடந்தது? என்னோட அண்ணனை நீ எப்படி கொலை...
  10. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-59

    அத்தியாயம் -59 பிருத்விகா அந்த அமைதியான அறையில் விட்டத்தை வெறித்தப்படி பார்த்து அமர்ந்திருந்தாள். அந்த அறை முழுக்க எந்த சத்தமும் இல்லை. பிருத்விகாவின் கையில் இருக்கும் வாட்ச்சின் முள் சத்தம் மட்டும் கேட்டது. இன்று பார்த்து அவள் எந்த ஸ்மார்ட் வாட்சும் அணியவில்லை. அவளிடம் இருக்கும் டிராக்கர்களும்...