அத்தியாயம்-4
மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன்.
அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப்...