• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    தேன்-4

    அத்தியாயம்-4 மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன். அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப்...
  2. Meenakshi Rajendran

    தேன்-3

    அத்தியாயம்-3 மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள். எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி...
  3. Meenakshi Rajendran

    தேன் -2

    அத்தியாயம்-2 மயூராவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவனுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் அறை அவளை மூச்சு முட்ட செய்தது. ஆசையாய் ஆசையாய் அவள் காதலிக்க, தங்கையின் விருப்பத்தை அறிந்த அண்ணன் சிவசேகரனை அவளுக்கு மணமுடித்து வைத்தார். அவர்களை விட வசதியில் குறைவென்றாலும், தங்கையின்...
  4. Meenakshi Rajendran

    தேன்-1

    அத்தியாயம்-1 இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்கும். போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருக்க, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் விளக்குகள் ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்க, பெரும் சத்தத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். வாகன ஒட்டியின் கருப்பு நிற தலைக் கவசமும்...
  5. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-9

    அத்தியாயம் -9 சமையல் அறையில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தான் சரவணன். 'ராகா கிட்ட சொல்லணும். வம்சி பத்தி அவளுக்கு தெரியுமான்னு கேக்கணும். நான் வம்சியை காலேஜ் படிக்கும் போது பார்த்த ஞாபகம் இல்ல. இந்த ரவுடி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கு. இதுக்குத்தான் ஊரெல்லாம் தெரியுமே.' கைபேசி...
  6. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-2

    கட்டாயமாக. பிரச்சினை இல்லாமல் எப்படி? ‌
  7. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-8

    அத்தியாயம் 8 காலை ஆறு முப்பதுக்கு அலாரம் அடிக்க எழுந்தான் சரவணன். எழுந்தவனுக்கு உடனே வம்சியின் நினைவு வந்தது. கண்களைத் தேய்த்தபடி அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தான். வம்சி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருக்கும் தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு மேலிருக்கும் அறையில்...
  8. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-7

    அத்தியாயம் -7 ராகவர்ஷினியை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை முடித்தான் சரவணன். அவன் முடித்து விட்டு வரும்போது மணி எட்டை தாண்டி இருந்தது. சரவணன் பெற்றோர்கள் அவன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது விபத்தில் இறந்து விட அவன் தனியாகத்தான் வசிக்கிறான். அவனது...
  9. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-6

    அத்தியாயம்-6 கார் கார் கதவின் கண்ணாடியை இறக்கிய நந்தன் சரவணனை பார்த்து, " லக்கேஜ் பின்னாடி வச்சிருங்க. சீக்கிரம் அவங்களை வந்து முன்னாடி வர சொல்லுங்க டைம் ஆகுது" என்றான் . ராகவர்ஷினியோ மனதில், ' ஏன் சார் வந்து கீழே இறங்கி கூட பேச மாட்டாரோ?' என நினைத்தவள் அமைதியாக அவனை ஏறிட்டாள். சரவணன்...
  10. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    ஹீரோயின் கொஞ்சம் பில்டபீ வேணும்னு
  11. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    அத்தியாயம்-5 காரில் கோபமாக ஏறியவளைப் பார்த்துக் முன்னிருக்கும் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டே வந்தான் சரவணன். “ராக்ஸ்.” “சரோ அமைதியாக வா. நானே செம காண்டில் இருக்கேன். அந்த சிடுமுஞ்சி இப்ப நம்ம கிளையண்ட். நம்மளை வேற கண்டுபிடிச்சுட்டான். அவன் பேசறதக் கேட்டாவே இரிடேட் ஆகுது.” “என்ன...