• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Vathani

  1. Vathani

    போட்டி முடிவு

    ஹாய் ப்ரண்ட்ஸ் உங்களுடைய வாக்குப் பட்டியல் இதோ Voting கதை பெயர் MK- 01 106 உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் MK- 02 198 முதல் மழை என் முதல் பிழை MK- 03 112 மார்ஷ்மெல்லோ வெண்சிலையே MK- 04 103 சன் பிளவர் இன் MK-05 132 பூவையின் மொழி MK-06 187 கடல் தாண்டும் பறவை MK-08 101...
  2. Vathani

    போட்டி முடிவு

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. என் பாசத்திற்கு உரிய செல்ல நட்புகளே, தோழமைகளே, வணக்கம். அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். நமக்கான இந்த நாளில் நம் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். “மிட்டாய் கதைகள்-2025 (பத்து நாட்களில், பத்து அதிகாரம்)" என்ற கதைப் போட்டி வைகை...
  3. Vathani

    போட்டி முடிவுகள் - வோட்டிங்க்(1)

    அன்பான வாசகர்களுக்கு வணக்கம்.. கடந்த டிசம்பர் மாதம் வைகையில் நடைபெற்ற மிட்டாய் கதைகள் போட்டி நீங்கள் அனைவரும் அறிந்ததே.! போட்டியில் கலந்துகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். இத்தனை நாட்கள் பொறுமையாக காத்திருந்ததிற்கு என் தனிப்பட்ட நன்றிகளைத்...
  4. Vathani

    தீராநதி - 30

    நதி - 30 “போதுமா போதுமா… இப்ப உங்களுக்கு நிம்மதியா? நல்லா இருந்த குடும்பத்தை நாலாக்கிட்டீங்கல்ல, இன்னும் என்ன என்ன நடக்குமோ? உங்க பிக்கல் பிடுங்கல் தாங்காம ஒருத்தன் போய்ட்டான். இனி ஒவ்வொருத்தனா தன் பொண்டாட்டியை கூப்பிட்டு தனியா போவானுங்க. நீங்களும் உங்க மருமகளுங்களும் மட்டும் இந்த வீட்டைக்...
  5. Vathani

    பிரியம் எபிலாக்

    வொண்டர்ஃபுல்... பெர்ஃபக்ட் கம்ப்லீட்
  6. Vathani

    தீராநதி - 29

    நதி - 29 மருத்துவமனை களேபரங்கள் அனைத்தும் முடிந்து, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மனைவியோடு மருத்துவமனையில் இருந்து கொண்டான் மாதேஷ். ஏற்கனவே மிகவும் பயத்திலும், கழிவிரக்கத்திலும் தான் அந்த வீட்டில் இருந்தாள் சாம்பவி. அதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், கணவனான அவனால் புரிந்து கொள்ள...
  7. Vathani

    நதி - 28

    நதி - 28 “பவி” என்ற கணவனின் குரல் அருகில் கேட்க, “இதெல்லாம் எதுக்கு மாது? முடிஞ்சது முடிஞ்சது தானே! எனக்கு மறுபடியும் அதை கேட்க, நினைக்க வேண்டாம்” என்ற சாம்பவி குரலில் அத்தனை வருத்தம். “விடுமா! நான் தான் யோசிக்காம அதை பேசிட்டேன். இனி இந்த டாபிக்கே வராமல் பார்த்துக்கிறேன். ப்ளீஸ் பவி, நீ...
  8. Vathani

    அத்தியாயம் -13

    யோசிக்க விடாம சிக்ஸர் அடிக்கிறான்னே
  9. Vathani

    அத்தியாயம் -12

    அய்யோ எனக்கில்ல எனக்கில்ல.. ஹாஹா
  10. Vathani

    நதி - 27

    நதி - 27 “என்னடா பேசிட்டு இருக்கான் இவன்? நான் என்ன சொல்லிட்டு வந்தேன்..” என புவனனைப் பார்த்து சிவநேசன் கத்திக் கொண்டிருக்க, அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான் கார்த்தி. “தாத்தா இதுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்ல.. வைபவ் வந்து என்கிட்ட கேட்டான், நான்தான் கார்த்தியை...
  11. Vathani

    நதி - 26

    நதி - 26 கார்த்தியும் புவனனும் அபியின் அறைக்கு வர, வெளியில் சற்று தள்ளி அங்கிருந்த சேரில் பார்கவி தனியாக அமர்ந்திருந்தாள். இவர்களைப் பார்த்ததும் எழுந்த பார்கவி “அபியோட அண்ணனும் அபி ஃப்ரண்டும் பேசிட்டு இருக்காங்க. அதுதான் நான் வெளிய வந்துட்டேன்..” என விளக்கம் கொடுக்க, ‘சரியென்று’ தலையசைத்த...
  12. Vathani

    தாமரை - 18

    தாமரை - 18 திடீரென்று வந்து நின்ற மாப்பிள்ளை வீட்டாரைப் பார்த்து யோசனையானார் கருப்பையா. “வாங்க” என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து விட்டாலும், வந்தவர்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருப்பது பெற்றவரை கலங்க வைத்தது. வந்த அனைவருக்கும் தங்கம் காபி கொடுக்க, “யோவ் நாம என்ன இங்க விருந்து சாப்பிடவா...
  13. Vathani

    தாமரை - 17

    தாமரை - 17 ஆதவன் இன்னும் பூமியைத் தொட்டு தழுவாத அதிகாலைப் பொழுது. கருப்பையாவின் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். செல்வம் வராததால் கந்தசாமியும் லட்சுமியும் மட்டும் வந்திருந்தனர். செல்வம் இல்லாததால் பூஜைக்கு தேவையான பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தார்...