நதி-48
“அய்யோ அபி..” என்ற பார்வதியின் சத்தத்தில், முதலில் மேலே வந்தது பவானி தான். அவருக்கும் அபியின் நிலை பயத்தை கொடுக்க, உடனே செக்யூரிட்டியை வரவைத்து விட்டார்.
மடியில் தலையை வைத்து, கை கால்களை தேய்த்து, தன்னிடமிருந்த சாவிக்கொத்தை அபியின் கையில் திணித்து என சிறு முதலுதவியை செய்ய, அதற்குள்...