தாமரை - 63
இருவரும் அவர்களுக்கான உலகில் இருந்த நேரம், இளங்கோவின் அலைபேசி தொடர்ந்து அழைக்கப்பட, “ம்ச் அந்த நவீனுக்கு என்ன தான் வேணுமாம்.?” என வெடுக்கென்று சொல்லி, அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள் தாமரை.
“ம்ம் அவன்கிட்ட கொஞ்சம் வொர்க் கொடுத்துட்டு வந்தேன்..” என்றவன் போனை எடுத்து மீண்டும்...