அகானா - 32
“என்ன பண்ற நீ..?” என ஆகனிடமிருந்து திமிறிய வெளியே வந்த அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் அகானா.
நொடியில் நடந்த சம்பவத்தில் இருவருமே அதிர்ந்துவிட, கன்னத்தைப் பிடித்து வெறித்த பார்வையோடு ஆகன் அவளைப் பார்க்க, அவளுக்கோ அடித்தது குற்றவுணர்ச்சியைக் கொடுத்தாலும், ‘நீ பேசின பேச்சுக்கு...