• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    காதல் - 36

    அத்தியாயம்– 36 36 “என்ன இது உலக அதிசயமா மூனு பொம்பளைங்களும் ஒன்னா, அதுவும் ஒரே இடத்துல இருக்கீங்க, என்ன நடக்குது இங்க..” என உள்ளே வந்த குருவம்மா வழக்கம் போல தோள் பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு சற்று மூவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்தார். “ஒன்னுமில்ல அத்த சும்மாதான் பேசிட்டு இருந்தோம்...
  2. Vathani

    காதல் - 35

    அத்தியாயம் - 35 35 குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற முதுமொழிக்கேற்ப, இம்மலைக்குன்றில் வேலப்பராக வீற்றிருந்து முருகப்பெருமான் காட்சி தருகிறார். குகைகள் நிறைந்துள்ள இம்மலையில் தற்போதும் பல சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பதாக செவிவழிச் செய்திகள் உண்டு. எழில் பொங்கும் இயற்கை...
  3. Vathani

    மதி -06

    " இங்கே பாருங்க சித்தி.. நான் உங்களை இந்த வீட்டை விட்டு போக சொல்லலை.. ஆனா இங்கே இனி என்ன நடந்தாலும் என்கிட்ட கேட்டு தான் நடக்கனும்.. அப்பறம் இங்கே யாரு என்ன செய்யனும்னு நான் தான் சொல்லுவேன்.. அதை செஞ்சீங்கன்னா போதும்.. இப்போ நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...
  4. Vathani

    நதி -22

    நதி - 22 “உன் அப்பன், ச்சு அவனை அப்படி சொல்லக்கூட பிடிக்கல,” என கோபமும் சலிப்புமாக சொன்னவன், “அவனைப்பத்தி தெரிஞ்சதும் எனக்குள்ள பயங்கர கோபம், அவனை கொன்னுடனும் போல ஒரு வெறி, அந்த கோபத்தோட தான் அவனை தேடி போனேன்.” “‘அவனை கொன்னுட்டா வீட்டுல எல்லோருக்கும் மதியைப்பத்தி தெரியும், அவனோட பொண்ணு...
  5. Vathani

    அந்தமான் காதலி - 17

    அந்தமானின் காதலி – 17 காலைச் சூரியனின் பொன் கிரகணங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கீழ்வானம், தனது சிவந்த நிறத்திலிருந்து மாறி இளம் மஞ்சள் வெயிலாக உருவெடுத்து, இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது உக்கிரத்தால் சுட்டெரிக்கும் வெயிலாக மாறப்போகும் ஒரு இனிய விடியற்காலைப் பொழுது. புது விடியல் யாருக்காகவும்...
  6. Vathani

    மதி -05

    வள்ளி காட்டிய திசையில் இருந்தது ஸ்டோர் ரூம்.. அது பழைய பொருட்கள் இருக்கும் அறை.. அந்த அறையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் காற்று அதிகம் வராத இடம்.. அதில் ஜன்னல் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.. சின்னதாய் இரண்டு பலகைகள் கொண்டு ஜன்னல் இருக்கும்.. அதிலும் காற்று அதிகம் வராது.. அதிலா தன்...
  7. Vathani

    மதி -04

    தன்னை தெரியும் என்று சொன்ன நபர் யாரென்று பார்த்தவன் அதிர்ந்து போனான்.. அவர் அவனுடைய தாத்தா காலத்தில் இருந்து இங்கே வேலை செய்த முனியாண்டி.. அவனை பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்.. அவனை தெரிந்த அனைவரும் இப்பொழுது இந்த வீட்டில் இல்லை.. ஆனால் இவர் மட்டும் இன்னும் இங்கிருக்க காரணமென்ன என்ற யோசனையுடன்...
  8. Vathani

    மதி - 03

    இந்த வீட்டில் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் இருந்த அந்த ஒற்றைக் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள் வெண்மதி.. குமரேசன் இறந்ததிலிருந்து அவளின் வாசம் இங்கே தான்.. பஞ்சு மெத்தையில் படுத்தாள் கணவன் நினைவு வந்து கொல்லும் என்று ஊராருக்கு ஒரு பதிலை கூறி பெண்ணவளை இங்கே கொண்டு வந்தது கனகத்தின்...
  9. Vathani

    காதல் - 34

    அத்தியாயம் - 34 34 இரு வீட்டிற்கும் முதல் வாரிசு. ஊரே அறியும்படி நடக்கப் போகும் முதல் விசேஷம். ஊர் மக்கள் அத்தனை பேரும் அதிசயித்து போகுமளவிற்கு சிறப்பாக நடத்த வேண்டும், மேலும் பவித்ராவையும் முகுந்தனையும் தன் மகள் மருமகன் என்று ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்ற முத்துச்சாமியின் எண்ணம் அங்கு...
  10. Vathani

    காதல் - 33

    அத்தியாயம் - 33 33 திமிறி திமிறி ஓய்ந்து போய், பின் அவன் மேலயே சாய்ந்து விட்டாள் ஆரணி. அப்போதும் அவளது மேனி அழுகையில் தான் குழுங்கியது. விழிகளில் வழிந்த நீர் அவன் உதட்டையும் பதம் பார்க்க, வேகமாக அவளைத் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு, “ஆரா.. ஏய் ஆரா.. என்னாச்சு.. ஏன் உனக்கு...
  11. Vathani

    அந்தமான் காதலி - 15

    அந்தமானின் காதலி - 15 வரவேற்பிற்கு தயாராகிக் கீழே வந்தவர்களை மீண்டும் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார் பவித்ரா. என்ன சொல்வாளோ என்ற பதட்டம் உள்ளுக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது அவருக்கு. ஆனால் அவர் பயந்தது போல் எல்லாம் நிரதி நடந்து கொள்ளவில்லை. அவர்கள் சொன்னதை பதுமை போல அச்சுப் பிசகாமல் செய்து...
  12. Vathani

    நதி - 21

    நதி - 21 மொழியும் சொற்களும் பயன்படாதபோது அழுகைதான் மொழியாக இருக்கிறது! அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது.! மதி.! மதி என்றதும் அவனுக்குள் கதிரவனின் மேல் ஒரு பெருங்கோபம் தானாய் கொழுந்து விட்டெரிந்தது. கதிரவனைப்பற்றி விசாரிக்கும் போதுதான், அவனுக்கு...
  13. Vathani

    காதல் - 32

    அத்தியாயம் - 32 32 “ஏய் கிழவி.. இப்போ எதுக்கு வந்ததும் வராததுமா உக்காந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்க..” என முத்துசாமி மனைவியை அதட்ட, “எப்ப பார்த்தாலும் என்னையவே எதாச்சும் ஏசிக்கிட்டு இருக்காட்டி, மூஞ்ச மூனு நீளத்துக்கு தூக்கிட்டு திரியிறவக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே, நானுனாத்தான்...
  14. Vathani

    காதல் - 31

    அத்தியாயம் - 31 31 ஆரணி சேலம் வந்து இரண்டு நாட்கள் போயிருந்தது. அன்று சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்க, வகுப்பு முடிந்து வெளியில் வரும் நேரம் அவளது எச்ஓடியும் சேர்ந்து கொள்ள, இருவரும் பேசியபடியே காரிடாரில் நடக்க, இருவரையும் முறைத்தபடியே அவர்களுக்கு எதிரில் வந்து...
  15. Vathani

    காதல் - 30

    அத்தியாயம் - 30 30 “போதும் தாத்தா என்ன பேசுறீங்க நீங்க, அவ நம்ம வீட்டுப் பொண்ணு. நீங்க தூக்கி வளர்த்த உங்க பேத்தி. அப்படி வளர்த்தவளை உங்களோட ஜாதி வெறிக்காக கொல்லனும்னு நினைப்பீங்களா.? என்ன ஒரு மூர்க்கத்தனம் உங்களுக்கு. நீங்க பேசுறதைக் கேட்டா அந்தப் பெத்தவங்க மனசு எவ்வளவு பாடுபடும். அவ...
  16. Vathani

    KADHAL - 29

    அத்தியாயம் - 29 29 மருத்துவமனை களேபரங்கள் முடிந்து ஆதன் வீட்டிற்கு வர கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதாக முடிந்திருந்தது. இந்த ஒரு மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து முடிந்திருந்தன. அதில் ஒன்று ஆதன் - நிக்கியின் திருமணம். ஆம் அவர்கள் இருவரின் திருமணமும் முடிந்திருந்தது...
  17. Vathani

    காதல் - 28

    அத்தியாயம் - 28 28 ஒரு யுகமே கழிந்தது போல இருந்தது ஆதனுக்கு அளிக்கப்பட்ட இருபத்தி நான்கு மணி நேர அவகாசம். வீட்டினர் அனைவருக்குமே மிகவும் கடினமாகத்தான் கழிந்தது, அந்தக் கனமான கணங்கள். அதிலும் பவித்ராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், ஆதன் விழிப்பதற்குள் பலமுறை அதிர்ச்சியில் மயக்கம் போட்டு...
  18. Vathani

    அந்தமான் காதலி - 13

    அந்தமான் காதலி – 13 திருமண நாள் இனிதாக விடிந்தது. அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்றும், மாலையில் ரிசப்ஷன் என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் கோவிலில் இருந்தனர். ஆழ்வார்சாமி சக்கர நாற்காலி உதவி இல்லாமால் வரமுடியாது என்பதால் அவரும் போகவில்லை, மனைவியையும் அங்கு...
  19. Vathani

    காதல் - 27

    அத்தியாயம் - 27 27 “நிக்கி கதவைத் திற, கதவைத் திற நிக்கி, இப்போ கதவைத் திறக்கப் போறியா இல்லையா, திறடி…” என அந்த அறைக்கு வெளியில் நின்று தாரணி கத்திக் கொண்டிருக்க, “முடியாது, முடியவே முடியாது உன்னால என்ன செய்ய முடியுமோ செய். நான் உயிரோட இருந்தா தான உனக்கு பிரச்சனை நான் போயிடுறேன். பிறகு...
  20. Vathani

    நதி - 20

    நதி - 20 அந்த மருத்துவமனையில் இருந்து எத்தனை வேகமாக வந்தானோ, மருத்துவர் அழைத்த பத்து நிமிடத்தில் இந்த மருத்துவமனையில் இருந்தான் கார்த்தி. அவனின் பதட்டத்தை உள்வாங்கியபடியே, “கார்த்தி அபியோட பல்ஸ் ரேட் குறைஞ்சிட்டே போகுது. இப்படி தொடர்ந்து அவங்க மயக்கத்துல இருக்குறது சரியும் கிடையாது. இப்படியே...