• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    தாமரை - 70 (2)

    தாமரை - 70 (2) குழந்தைகளோடு சேர்த்து கணவன் மனைவி இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் மகேஸ்வரி. “இன்னைக்கு ஊர் கண்ணு மொத்தமும் புள்ளைங்க மேல தான்..” என ராணி கூற, வசந்தியும் ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினார். பேரனின் குழந்தைகளைப் பார்த்த நாளில் இருந்தே மனம் நிறைந்த புன்னகையுடன் தான்...
  2. Vathani

    தாமரை - 70(1)

    தாமரை - 70 “என்ன இந்த சக்தி பையன் பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சீர் செஞ்சுகிட்டு இருக்கான்..” என கூட்டத்தில் பெரியவர் ஒருவர் பேச “ரெண்டு வீட்டிலேயும் பெருசா எந்த விசேஷமும் எத்தனை வருஷம் நடக்கல. தாமரைக்கு வளைகாப்பு வைக்கலாம்னு நெனச்ச நேரம் இளாவுக்கு விபத்து நடந்துடுச்சு. அதோட மூணு பிள்ளைங்களை...
  3. Vathani

    தாமரை - 69

    தாமரை - 69 ஊரையே அழைத்து விருந்து வைத்திருந்தார் செல்வம். உற்றார் உறவினர், சொந்த பந்தம், நண்பர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தனர். வீட்டின் பின்புறம் இருந்த இடத்தில் தான் சமையல் நடந்து கொண்டிருக்க, அதன் பக்கவாட்டில் தான் பந்தி நடந்து கொண்டிருந்தது. மண்டபமே தோற்றுப் போகும் அளவிற்கு...
  4. Vathani

    தாமரை - 68

    தாமரை - 68 அன்று குழந்தைகள் மூவருக்கும் பேர் வைக்கும் விழா பெரிய வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. அந்த வீட்டில் இளங்கோவிற்கு பிடித்தமான, தாமரையின் விருப்பத்தோடு பல மாற்றங்களை செய்திருந்தார் செல்வம். முன்னமே தொட்டிக்கட்டு வீடு போல் தான் இருக்கும். வீட்டின் வெளிப்புறம் மாற்றாமல், உள் வேலைபாடுகள்...
  5. Vathani

    தாமரை - 67

    தாமரை - 67 “பாஸ் அவங்களை அப்படியே விட்டுட சொன்னார். அவங்களை பார்க்கணும்னா மட்டும் பார்த்துட்டு போக சொன்னார்..” என்ற நவீனிடம் ஏன் என்பது போல் பார்த்தான் செழியன். “எப்படியும் செத்துடுவாங்க. இதுல நீங்க கொன்னு, அந்த பாவம் எதுக்கு?” என்று முடிக்கும் முன்னே, “அவளைக் கொன்னா எப்படி பாவம் வரும்.?”...
  6. Vathani

    அசுரதாரா -11

    கண்கள் ரெண்டும் ரத்தமென சிவந்திருக்க, தலையினை கைகளில் தாங்கியவாறு வந்தவன் கன்னங்களும் வீங்கிப் போய் இருந்தது. வரும் போதே பிரியாவை கண்டு விட்டன். உள்ளே இருக்கும் போதே குரலை வைத்து கணித்து விட்டான். பிரியா தான் என்று. அதை உறுதி செய்தத்தான் வெளியே வந்ததும். எதுவும் சொல்லாது வேகமாக வந்து கதிரையில்...
  7. Vathani

    தாமரை - 66

    தாமரை - 66 நாயகியின் கையைப் பிடித்தபடி அருகில் அமர்நிருந்தார் சீனி. “நான் பேசுறது உனக்கு கேட்குதா நாயகி..” என்ற கணவனை நிமிர்ந்து பார்த்தார் நாயகி. “ம்ம்..” என்றவன், “என்னை கல்யாணம் செஞ்ச பிறகு நீ ரொம்ப கஷ்டப்பட்டியா?” என்றார் அமைதியாக. “இல்லை” என்று நாயகியின் தலை வேகமாக மறுத்தது. “ஜெயந்தியை...
  8. Vathani

    தாமரை - 65

    தாமரை - 65 “பாஸ்.. எனக்கு ஒரு டவுட்?” என இளங்கோவின் காதைக் கடித்தான் நவீன். ‘என்னடா?’ என்பது போல் இளங்கோ பார்க்க, “இல்ல ஃபேமிலி டாக்டர் கேள்விப்பட்டுருக்கேன். இப்படி ஃபேமிலி ஹாஸ்பிடல் கேள்விப்பட்டது இல்ல.” என்றதும் இளங்கோ முறைக்க “இல்ல இந்த ஹாஸ்பிடல்ல உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான்...
  9. Vathani

    MM - 01

    முத்தங்களின் முடிவில் - 1 சென்னையில் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டும் குடியிருக்கும் அந்தப் பகுதியின் மத்தியில், ஒரு வீட்டின் முன் LED சீரியல் பல்புகளின் வெளிச்சமும், அலங்காரமும் கண்ணைப் பரித்தது. வாய்க்குள் நுழையாத ஏதோ ஒரு ஆங்கில பாடல் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. பல ரகமான கார்கள்...
  10. Vathani

    தாமரை -64

    தாமரை - 64 “உங்களை அங்க கூப்பிட்டு போக முடியாது. நான் ரெண்டு நாள்ல இங்க வந்துடுவேன். நமக்கு இங்க இனி வேலை இல்ல, எல்லாம் ரெடியா இருக்கு. ஒரு வாரத்துல நாம கேரளா போறோம். என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் அங்க இருக்காங்க. வீடு எல்லாம் ரெடி. முதல்ல அங்க போகலாம். அப்புறம் வேற யோசிப்போம்..” என்ற செழியனை கவலையாக...
  11. Vathani

    முத்த மழை - 13

    முத்த மழை - 13 “கரண்.. அந்த ரமேஷ் இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தான். அவன் காது படவே நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிருக்கேன். இந்நேரம் வீட்டுக்கு போய் சொல்லிருப்பான். அங்க ஒரு கலவரம் நடந்து முடிஞ்சிருக்கும்..” என்றார் அவனின் லாயர் ஃப்ரண்ட் விஷ்னு. “ம்ம்.. நான் பார்த்துக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல...
  12. Vathani

    தாமரை - 63

    தாமரை - 63 இருவரும் அவர்களுக்கான உலகில் இருந்த நேரம், இளங்கோவின் அலைபேசி தொடர்ந்து அழைக்கப்பட, “ம்ச் அந்த நவீனுக்கு என்ன தான் வேணுமாம்.?” என வெடுக்கென்று சொல்லி, அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள் தாமரை. “ம்ம் அவன்கிட்ட கொஞ்சம் வொர்க் கொடுத்துட்டு வந்தேன்..” என்றவன் போனை எடுத்து மீண்டும்...
  13. Vathani

    அசுரதாரா -10

    எழும்பி இருக்கவே முடியாது, கிடந்த கள்ள தீனிகளை தின்று பசியை தீர்த்துக் காெண்டவளது அந்த கொடுமையான மூன்று நாட்களையும் ஓடியிருந்தது. தலைக்கு கொஞ்சமாக மஞ்சள் வைத்து தோய்ந்தவள், இன்றாவது சமைப்போம் என்று சமையல் கட்டின் போய் நின்றவளுக்கு, தனக்கு ஒருவளுக்கு சமையல் எனும் போது வெறுப்புத் தான் வந்தது...
  14. Vathani

    தாமரை - 62

    தாமரை - 62 இளங்கோவின் ஆக்சிடென்டிற்கு பிறகு அவனை விட்டு இம்மியும் அகலாமல் இருந்த தாமரையைப் பார்க்க அனைவருக்குமே கவலையாக இருந்தது. இப்போதிருக்கும் சூழலில் அவளின் உடல் நிலையும், மன நிலையையும் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும். ஆனால் அவளோ அதைப்பற்றி கிஞ்சித்தும் யோசித்தது போல கூட தோன்றவில்லை...
  15. Vathani

    தாமரை - 61

    தாமரை - 61 “உங்க அப்பா மேல ஒன்னும் கோபம் இல்லையே?” என தயங்கித் தயங்கித்தான் கேட்டார் விமலா. மூவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர். “இதுவே பத்து நாளைக்கு முன்னாடி கேட்டிருந்தா என்ன பதில் சொல்லிருப்பேனோ தெரியல. அப்போ என்ன மனநிலையில் இருந்திருப்பேன்னும் தெரியல. ஆனா இப்போ எனக்கு கோபம்...
  16. Vathani

    அசுர தாரா -09

    அன்று கடையில் ஒரே கூட்டம். எப்போதும் கவுண்டரில் நிற்பது கென்றி தான். அன்று ஏதோ ஓர் அலுவலாக வெளியே சென்று வந்தவன், வாசலில் வரும் போதே கடையின் இரைச்சல் தாங்காது. "குமார்...கெல் ஏ லு பிரோப்பிலம். ஏ பொக்குவா ஏ சே சீ பிறியோ?(என்ன அங்க சத்தம். என்ன பிரச்சினை குமார்.?" என்றான். {எனக்கு பிரஞ்...
  17. Vathani

    தாமரை - 60

    தாமரை - 60 “இன்னும் என்ன தான் டி பிரச்சினை..?” என ப்ரீத்தாவைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவன் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது. சீனியிடம் சொல்லிவிட்டு கிளம்பிய அடுத்த இரண்டு ஒரு நேரத்தில் சின்னமனூரைத் தாண்டி மேகமலையை நோக்கி ஏறிக் கொண்டிருந்தது அவர்களின் கார்...
  18. Vathani

    முத்த மழை -12

    முத்த மழை - 12 ஒரு வாரம் தான் மாமியார் வீட்டில் இருந்தாள் வனிதா. அந்த ஒரு வாரம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் செய்த அலும்பில் சுமிக்கே எரிச்சல் வந்துவிட்டது. ‘என்னை மாதிரி மாமியார் வீட்டுலையே இருந்தா உங்க தங்கச்சி என்ன செஞ்சிருப்பா?’ என கணவனிடம் வேறு முறைத்துக் கொண்டாள். “ம்ச் விடு...
  19. Vathani

    தாமரை - 59

    தாமரை - 59 அன்று தாமரையைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான் ஷ்யாம். அவனை முறைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவளை இடித்தபடி ஒட்டி அமர்ந்தான் ஷ்யாம். அதைக் கண்டு மேலும் முறைத்தவளிடம் “இன்னும் உன் கோபம் போகலயா?” என்றான் பாவமாக. “ம்ச்..” என்று சலித்தவள் “ப்ரீத்தாக்கிட்ட நீ பேசுறியா இல்லையா? அவ...
  20. Vathani

    தாமரை - 58

    தாமரை - 58 “எதுக்கு இன்னும் என்னை வச்சிருக்கீங்க.?” என்றான் செழியன் எதிரே தெரிந்த சுவற்றைப் பார்த்து.. எப்படி யாரிடம் பேசுவது என்று புரியாமல் சுவற்றைப் பார்த்து பேசினான். “நான் தற்கொலை செஞ்சிக்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு. நீங்களே எனக்கு வலிக்காத மாதிரி கொன்னுடுங்க.. இந்த பயத்துலயே என்...