• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Zeeraf

  1. Z

    கண்ணீர் - 40 (இறுதி பகுதி)

    கண்ணீர் - 40 (இறுதி பகுதி) ஆரவ்வின் வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது, வீட்டின் மாடிப்படிகள் எல்லாம் துலக்கப்பட்டு, வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, வீட்டு வாசலில் தோரணமும், மணம் வீசும் மல்லிகை மலரும் அடர்ந்து தொங்கியது, அன்று ஆரவ்–நித்திலாவின் செல்லப் மகளுக்கு பெயர் சூட்டும் விழா...
  2. Z

    கண்ணீர் - 39

    கண்ணீர் - 39 சில மணி நேரங்கள் கழித்து, நித்திலாவை பிரசவ வார்டிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள், மருந்துகளின் தாக்கத்தால் அவள் கண்கள் சோர்வாக இருந்தாலும், அவளது முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது.... சித்ராவும் கோமலமும் அவளருகில் தான் இருந்தார்கள், ஆனால் அவள் விழிகளோ கணவனை தேட, அவனும்...
  3. Z

    கண்ணீர் - 38

    கண்ணீர் - 38 அடுத்த நாள் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே நித்திலாவின் வீட்டின் முன்பு ஆஜராகி இருந்தான் ஆரவ், காலிங்பெல்லை பல முறை அழுத்தியும் யாரும் வந்து கதவை திறக்கவில்லை, நித்திலாவின் எண்ணிற்கு கூட அழைத்து பார்த்து விட்டான் ரிங் போய் கட்டாகியதே தவிர போனையும் அவள் எடுக்கவில்லை,.. 'என்னாச்சு...
  4. Z

    கண்ணீர் - 37

    கண்ணீர் - 37 "சித்ரா அம்மா கிட்ட ஏன் பேச மட்டேங்கிறீங்க" திடீரென்று கேட்டாள் நித்திலா, அவன் பதில் சொல்லவில்லை, நீண்ட நெடிய மூச்சு மட்டுமே வெளிவந்தது,... "எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததுக்காக தான் உங்ககிட்ட என்னை பத்தி அவங்க எதுவும் சொல்லல, கோபபடனும்னா நீங்க என் மேல தான் படனும்" என்றவளோ,.."...
  5. Z

    கண்ணீர் - 36

    கண்ணீர் - 36 மருத்துவரின் பரிந்துரையின்படி கடற்கரையில் வாக்கிங் செய்து கொண்டிருந்தாள் நித்திலா, காற்றின் உவர்ப்பு வாசனையும், அலைகளின் இசையும் அவளது மனதை சற்று இலகுவாக்கிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில்தான் திடீரென அவள் அருகே ஒரு குரல்.. "ஹாய்!" திரும்பி பார்த்தவளின் விழிகளில் ஆரவ்வை கண்டு...
  6. Z

    கண்ணீர் - 35

    கண்ணீர் - 35 வீட்டிற்க்கு வந்து சேர்ந்தவன், தன்னிடம் ஏதோ பேச வந்த தாயை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான், சித்ராவிக்கோ அவன் கோபம் நியாயம் என்றே பட ஒரு பெருமூச்சுடன் வந்து அமர்ந்து கொண்டார், கோமலம் இரு நிமிடங்களுக்கு முன்பு தான் போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி...
  7. Z

    கண்ணீர் - 34

    கண்ணீர் - 34 தன்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் ஸ்டீயரிங்கில் தலைவைத்து சாய்ந்திருந்தான் ஆரவ், அவன் கார் நின்றது ஒரு சந்தை பகுதியில், வெகுநேரமாய் அங்கு நின்றிருந்தவனுக்கு, திடீரென்று அவன் காதில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்கவும், நிமிர்ந்து வெளியே பார்த்தவனுக்கு கூட்டம் கூடி...