#கனா_காணும்_பேனாக்கள்
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01
"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 6th ud uploaded.
Read & Give your support guys. 
vaigaitamilnovels.com
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01
"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 6th ud uploaded.



வலி - அத்தியாயம் 6
சகுந்தலா துஷ்யந்த்திடம் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த நேரம் துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. பரத்துக்கு காவலாக இருந்த தாதி தான் அழைத்திருந்தார். துஷ்யந்த் அழைப்பை ஏற்றதும் கேட்டதும் மறு முனையில் பரத்தின் அழுகை தான். கைப்பேசியையும் தாண்டி பரத்தின் குரல் சகுந்தலாவின்...
