• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை...

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 6th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍...
  2. K

    வலி - அத்தியாயம் 6

    சகுந்தலா துஷ்யந்த்திடம் தன் கடந்த காலத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த நேரம் துஷ்யந்த்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. பரத்துக்கு காவலாக இருந்த தாதி தான் அழைத்திருந்தார். துஷ்யந்த் அழைப்பை ஏற்றதும் கேட்டதும் மறு முனையில் பரத்தின் அழுகை தான். கைப்பேசியையும் தாண்டி பரத்தின் குரல் சகுந்தலாவின்...
  3. K

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை...

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 5th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍...
  4. K

    வலி - அத்தியாயம் 5

    சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த். "அங்கிள்... இங்க பாருங்க. நல்லா இருக்கா?" என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத். ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை...
  5. K

    வலி - அத்தியாயம் 4

    அருமையான விமர்சனம் 😍 நன்றி சகி 🤗
  6. K

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை...

    #கனா_காணும்_பேனாக்கள் #வைகை_கதைத்_திருவிழா #நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!! #KKP_01 "நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 4th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍...
  7. K

    வலி - அத்தியாயம் 4

    'சந்திர பவனம்' என வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்த அவ் உயர் நடுத்தர வர்க்க வீட்டின் கேட்டை திறந்து விட்ட வாட்ச்மென்னுக்கு மென் புன்னகையுடன் தலையசைத்து விட்டு காரை வீட்டு வாயிலில் நிறுத்தினான் துஷ்யந்த். துஷ்யந்த் சகுந்தலாவின் வீட்டில் இருக்கும் போது கைப்பேசியில் அழைத்த அவனின் தாய்...