• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Meenakshi Rajendran

    தேன்-4

    அத்தியாயம்-4 மாலைச் சூரியன் மெல்ல மேற்கு வானில் கீழே இறங்க ஆரம்பித்து இருக்க, மாலை நேரத்தில் தன் மனையாளை நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்காமல் கரம் பிடித்திருந்தான் தனுர் விஜய பாண்டியன். அவனுடைய மனையாளின் மான் விழிகளில் மை உறைந்திருக்க, விஜயனைப் பார்த்து எந்தப் பயமும் இன்றி அவன் விரல்களைப்...
  2. Meenakshi Rajendran

    தேன்-3

    அத்தியாயம்-3 மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சலைன் பாட்டிலில் இருந்து திரவம் ஊசியின் வழியே ஹேமாவின் உடலில் இறங்கிக் கொண்டிருக்க, இமைகளை மூடியபடி படுத்திருந்திருந்தவள் விழிகளைத் திறந்தாள். எதிரில் அறிமுகம் இல்லாதவன் அமர்ந்திருந்தான். அழகிய முகம், அதில் வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி...
  3. Meenakshi Rajendran

    தேன் -2

    அத்தியாயம்-2 மயூராவால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. அவனுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த அவர்களின் அறை அவளை மூச்சு முட்ட செய்தது. ஆசையாய் ஆசையாய் அவள் காதலிக்க, தங்கையின் விருப்பத்தை அறிந்த அண்ணன் சிவசேகரனை அவளுக்கு மணமுடித்து வைத்தார். அவர்களை விட வசதியில் குறைவென்றாலும், தங்கையின்...
  4. Meenakshi Rajendran

    தேன்-1

    அத்தியாயம்-1 இரவு நேரம் ஒன்பதை தாண்டி இருக்கும். போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருக்க, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் சூரிய மின் விளக்குகள் ஒளியைக் கொட்டிக் கொண்டிருக்க, பெரும் சத்தத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். வாகன ஒட்டியின் கருப்பு நிற தலைக் கவசமும்...
  5. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-9

    அத்தியாயம் -9 சமையல் அறையில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தான் சரவணன். 'ராகா கிட்ட சொல்லணும். வம்சி பத்தி அவளுக்கு தெரியுமான்னு கேக்கணும். நான் வம்சியை காலேஜ் படிக்கும் போது பார்த்த ஞாபகம் இல்ல. இந்த ரவுடி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கு. இதுக்குத்தான் ஊரெல்லாம் தெரியுமே.' கைபேசி...
  6. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-8

    அத்தியாயம் 8 காலை ஆறு முப்பதுக்கு அலாரம் அடிக்க எழுந்தான் சரவணன். எழுந்தவனுக்கு உடனே வம்சியின் நினைவு வந்தது. கண்களைத் தேய்த்தபடி அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தான். வம்சி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையில் இருக்கும் தன்னுடைய உடைகளை எடுத்துக்கொண்டு மேலிருக்கும் அறையில்...
  7. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-7

    அத்தியாயம் -7 ராகவர்ஷினியை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை முடித்தான் சரவணன். அவன் முடித்து விட்டு வரும்போது மணி எட்டை தாண்டி இருந்தது. சரவணன் பெற்றோர்கள் அவன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது விபத்தில் இறந்து விட அவன் தனியாகத்தான் வசிக்கிறான். அவனது...
  8. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-6

    அத்தியாயம்-6 கார் கார் கதவின் கண்ணாடியை இறக்கிய நந்தன் சரவணனை பார்த்து, " லக்கேஜ் பின்னாடி வச்சிருங்க. சீக்கிரம் அவங்களை வந்து முன்னாடி வர சொல்லுங்க டைம் ஆகுது" என்றான் . ராகவர்ஷினியோ மனதில், ' ஏன் சார் வந்து கீழே இறங்கி கூட பேச மாட்டாரோ?' என நினைத்தவள் அமைதியாக அவனை ஏறிட்டாள். சரவணன்...
  9. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-5

    அத்தியாயம்-5 காரில் கோபமாக ஏறியவளைப் பார்த்துக் முன்னிருக்கும் கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டே வந்தான் சரவணன். “ராக்ஸ்.” “சரோ அமைதியாக வா. நானே செம காண்டில் இருக்கேன். அந்த சிடுமுஞ்சி இப்ப நம்ம கிளையண்ட். நம்மளை வேற கண்டுபிடிச்சுட்டான். அவன் பேசறதக் கேட்டாவே இரிடேட் ஆகுது.” “என்ன...
  10. Meenakshi Rajendran

    ராக நந்நனம்-4

    அத்தியாயம்-4 பார்ட்டியில் சீஃப் ஆடிட்டரைத் தேடிச் சென்றாள் ராகா. அவர் ஒரு கண்ணாடிக் கோப்பையுடன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “குட் ஈவினிங்க் சார்.” “எக்ஸ்கியூஸ்மி.” என பேசியவரிடம் சொல்லிக் கொண்டு, தன் அசிஸ்டண்டிடம் வந்தார் நாராயணன். “ராகவர்ஷினி இதுதான் வர்ற டைமா?” “சார் நான் சீக்கிரம்...
  11. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-60 & எபிலாக்

    அத்தியாயம்-60 பிருத்விகாவின் நெற்றியில் துப்பாக்கியைப் பார்த்ததும் வசுந்தராவின் முகம் மாறியது. “அந்தப் பொண்ணை எதுவும் செய்யாத.” “ஏன் உன்னோட மகள் அப்படிங்கறதனாலயா? எனக்கு உண்மை தெரியனும். அதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணாலும் போவேன். என்னோட அண்ணனுக்கு என்ன நடந்தது? என்னோட அண்ணனை நீ எப்படி கொலை...
  12. Meenakshi Rajendran

    என்மேல் விழுந்த மழையே!-59

    அத்தியாயம் -59 பிருத்விகா அந்த அமைதியான அறையில் விட்டத்தை வெறித்தப்படி பார்த்து அமர்ந்திருந்தாள். அந்த அறை முழுக்க எந்த சத்தமும் இல்லை. பிருத்விகாவின் கையில் இருக்கும் வாட்ச்சின் முள் சத்தம் மட்டும் கேட்டது. இன்று பார்த்து அவள் எந்த ஸ்மார்ட் வாட்சும் அணியவில்லை. அவளிடம் இருக்கும் டிராக்கர்களும்...
  13. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-58

    அத்தியாயம்-58 ‘பேக்கை இங்க வச்சுட்டு மித்ரா எங்க போனாள்?’ என்ற கேள்வியுடன் அவளுக்கு அழைக்க கைப்பேசி அவன் காலுக்கடியில் ஒரடி தள்ளி அடித்தது. புருவத்தை யோசனையுடன் சுருக்கியபடி எடுத்தவன் மனத்தில் ஏதோ ஏதோ எண்ணங்கள். உடனே மித்ராவுக்கு பாதுகாப்புக்கு இருக்கும் கார்டை அழைத்தான். அலைபேசி...
  14. Meenakshi Rajendran

    ராக நந்தனம்-3

    அத்தியாயம்-3 ராகாவின் வீட்டு முன் வண்டியை நிறுத்தினான் சரோ. பைக்கை விட்டு இறங்கினாள் ராகா. “ராகா சொல்ல மறந்துட்டேன். வர செவ்வாய்க் கிழமை ஒரு பார்ட்டி. ஆடிட்டர் சொல்லச் சொன்னார். பிஸ்னஸ் அசோசியன் நடத்தறது. நாமளும் போகனும்.” “அதுக்கெல்லாம் எதுக்குடா நாம போகனும்?” “அப்பத்தான் நமக்கும்...
  15. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-57

    அத்தியாயம்-57 “யாருக்கு உனக்கா? அப்ப நாங்க மட்டும் என்னவாம்?” “உன்னை எல்லாம் நான் அன்ரொமாண்டிக்னு நினைச்சிருக்கேன். ஆனால்..” “என்ன ஆனால்..” “ரொமாண்டிக்னு சொல்ல வந்தேன்.” “ஹான்.. அப்புறம்?” பிருத்விகா இன்னும் வாகாக அவனுடன் புதைந்து கொண்டாள். “கனவு மாதிரி இருக்குடா.. பியுட்சர் எப்படி...
  16. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-56

    அத்தியாயம்-56 மருதி, மதுரா, பவித்ரா, ஷரணி மூவரும் மதுபாலனின் வீட்டில் இருந்தனர். ஷரணியின் கணவனைத் தவிர மற்ற மூவரின் கணவர்களும் மதுபாலனின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுபாலன், பிரவீன் இருவரும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்க முகில் கார்த்திக் எலும்பு முறிவின் காரணமாக தீவிர...
  17. Meenakshi Rajendran

    ராக நந்தனம் -2

    அத்தியாயம்-2 இரவு நேரத் தென்றல் குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. காந்திபுரம் அவிநாசி சாலையில் சரவணன் வாகனத்தை ஓட்ட, அவன் பின் ஒரு கோன் ஐசுடன் பின்னால் அமர்ந்திருந்தாள் ராக வர்ஷினி. பானி பூரி, தஹி பூரி, தட்டுவடை செட்டைத் தொடர்ந்து, ஐஸ்கீரிமில் நிறுத்தி இருந்தாள். அவள் கோபம் காற்றுப் போன பலூனாய்...
  18. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-55

    அத்தியாயம்-55 I WAITED FOR THIS MOMENT. WHEN WE TAKE AN OATH FOR LIFETIME. WHEN I TAKE YOUR HAND IN FRONT OF THE WORLD. WHEN OUR FATES ARE TIED TOGETHER FOREVER. கொடிஷியாவின் பார்க்கிங்க் நிரம்பி வழிந்தது. எங்கெங்கும் காவலர்களும், வண்ண விளக்குகளும் மின்னிக் கொண்டிருந்தன. விருந்தினர்கள் உள்ளே...
  19. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-54

    அத்தியாயம்-54 என் நீண்ட கனவொன்று உள்ளது. மரங்கள் காவலிருக்கும் நதிக்கரையின் ஓரம் உன் கரம் கோர்த்து இன்னும் முப்பது வருடங்கள் கழித்து நடக்க வேண்டும். நான் உன் முகத்தைப் பார்க்க அதிலிருக்கும் ஒற்றைப் புன்னகையில் என் காதல் மலர்ந்திருக்க வேண்டும். வருணின் மனம் முழுக்க அவளே நிறைந்திருந்தாள்...
  20. Meenakshi Rajendran

    என் மேல் விழுந்த மழையே!-53

    அத்தியாயம்- 53 RAIN MET EARTH. WE ARE KISSING.. WE ARE HOLDING HANDS.. WE ARE LOOKING AT EACH OTHER.. WE ARE.. ONE NOW. வருண், பிருத்விகா வரவேற்பிற்கு எட்டு மணி நேரம் முன்பு. வசுந்தராவின் எதிரில் அமர்ந்திருந்தான் வருண். அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். வசுந்தராவுக்கு...