அத்தியாயம்-22
ஒன்றரை வருடத்திற்கு முன்பு,
அன்று ஞாயிறு. கல்லூரி விடுமுறை என்பதால் பிருத்விகா கிருஷ்ஷுடன் வெளியில் சென்றிருந்தாள். இருவருக்கும் ஏதோ வேலை இருந்தது என அன்னையிடமும், தந்தையிடம் கூறிவிட்டு சென்றிருந்தனர்.
வருணின் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார் பிருத்விகாவின் அன்னை. டிராக்...