ரகுவும் அகிலனும் பேசி கொண்டு இருந்த அதே இடத்தை தள்ளி, தீபாவும் சுடரும் பேசி கொண்டு இருந்தனர்.
இங்கே அவளை கல்யாணம் பண்ணிய பிறகும், கரெக்ட் பண்ண ஐடியா கேட்டு அவனும்,
அவனிடம் இருந்து விலகி போக, ஐடியா கேட்டு கொண்டு இவளும்,ஒரே இடம், தம்பதி இருவருக்கும் இடையே வெவ்வேறு எண்ணம்.
“என்ன அகி இன்னும் சுடரை...