பொதிகை மலைப் பிறந்த வைகை,
தமிழ்ச் சுவடிகளைத் தாங்கிவந்த வைகை,
ஈசன் திருவிளையாடிய, மதுரையம்பதியில்,
தவழ்ந்து வந்த வைகை,
தன் கரையோரங்களில் ஆதி நாகரீகங்களை புதைத்துக் கொண்ட வைகை,
தன்னிரு மருங்கிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை,
சிலப்பதிகாரத்தில் தன்னை அடையாளம் காட்டிய வைகை,
கண்டறிய...