• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Vathani

    சித்திரைப் பூவிழியே

    https://www.amazon.in/dp/B07ND3JXRX/ref=cm_sw_r_apan_glt_WHRTZ7J1QDPN8M9VSDRS
  2. Vathani

    முட்டக்கண்ணி - 2

    https://www.amazon.in/dp/B089FK7VKL/ref=cm_sw_r_apan_glt_93FZ02A3TQF6RPF7XNKQ
  3. Vathani

    முட்டக்கண்ணி - 1

    https://www.amazon.in/dp/B088T4BYJ8/ref=cm_sw_r_apan_glt_NPB8G2YTRJ3N0PYWC6ZH
  4. Vathani

    முட்டக்கண்ணி முழியழகி - விமர்சனம்

    நிஜமாவே இது எனக்கு கிடைச்ச மறக்க முடியாத ஒரு தீபாவளிப் பரிசு தான்… இன்னைக்கு வதனி வானத்தில பறக்கிறாள்.. நன்றிகளைத் தவிர்த்து வேற என்ன சொல்ல… பேரன்புகள் மா விமலா… உங்களைப் போன்ற வாசகர்களின் கருத்துக்களே எழுத்தாளர்களான எங்களுக்கு ஒரு உந்து சக்தி போல. முட்டக்கண்ணி முழியழகி.. இந்தக் கதையை எழுத...
  5. Vathani

    ஜெய் பீம் - பெருமித சினிமா

    முதல் பார்வை: ஜெய் பீம் - பெருமித சினிமா! காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’. இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (மணிகண்டன்). செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்து வனப் பகுதியில் விடுதல் என்று தன்...
  6. Vathani

    லவ் ஸ்டோரி

    முதல் பார்வை: லவ் ஸ்டோரி வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த இருவர் காதலித்தால், அதற்கு எதிர்ப்பு வந்தால், அந்த எதிர்ப்பைத் தாண்டி காதலர்கள் இணைய முடிவெடுத்தால், அப்போதும் பிரச்சினை வேறு வடிவில் முளைத்தால் அதுவே 'லவ் ஸ்டோரி'. ரேவந்த் (நாக சைதன்யா) அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறார்...
  7. Vathani

    விநோதய சித்தம்

    முதல் பார்வை - விநோதய சித்தம் சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் அதிகாரியாக இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா). வீடு முதல் அலுவலகம் வரை அனைத்தும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர். எதிலும் தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற...
  8. Vathani

    உடன்பிறப்பே

    முதல் பார்வை: உடன்பிறப்பே - உறவுப் பிணைப்பு சினிமா சத்தியத்தை நம்பும் அண்ணனுக்கும், சட்டத்தை நம்பும் கணவனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்ணின் கதையே ‘உடன்பிறப்பே’. வைரவனுக்கு (சசிகுமார்) தங்கை மாதங்கிதான் (ஜோதிகா) எல்லாம். இவர்கள் இருவரின் பாசத்தைப் பார்த்து ஊரே மெச்சுகிறது...
  9. Vathani

    அரண்மனை - விமர்சனம்

    முதல் பார்வை: அரண்மனை 3 - ஒழுங்காக கட்டி முடிக்கப்படாத மாளிகை தன்னையும், தன் காதலன், மகளையும் கொன்றவர்களைப் பழிவாங்கும் பெண் பேயின் கதையே ‘அரண்மனை 3’. ஜமீன்தார் சம்பத் தன் மகள், அக்கா, தங்கை உள்ளிட்ட உறவினர்களுடன் அரண்மனையில் வாழ்கிறார். தன் மகள் அந்த வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்கிறார்...
  10. Vathani

    டாக்டர் - விமர்சனம்

    முதல் பார்வை டாக்டர் - நேர்த்தியான கமர்ஷியல் சினிமா கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே ‘டாக்டர்’. தனக்கு செட்டாகாது என்பதால் டாக்டர் வருணுடன் (சிவகார்த்திகேயன்) நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தச் சொல்லிவிடுகிறார் பத்மினி (பிரியங்கா அருள்...
  11. Vathani

    ஹேப்பி கனேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள் ப்ரண்ட்ஸ்

    ஹேப்பி கனேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள் ப்ரண்ட்ஸ்
  12. Vathani

    அன்பிற்கு பஞ்சம் - வ. முனீஸ்வரன்

    அன்பிற்கு பஞ்சம் – சிறுகதை! என்னுடைய மாமனாரின் முதல் நினைவு நாளுக்காக, மனைவி, குழந்தைகள் என குடும்பம் சகிதமாக விருதுநகரில் இருந்த மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தோம். என்னுடைய சொந்த ஊரும் விருதுநகர் தான். நான் பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பினை முடித்ததும் இந்த ஊரில் தான். கல்லூரி...
  13. Vathani

    கரிவலம் நந்தனல்லூர் சிவாலயம்

    குழந்தை இல்லாத மன்னனுக்கு ஈமக்கடன் செய்த ஈசன். இந்திரன், சயந்தன் என்ற இரு தேவர்களும் இறைவனின் சாபத்தால், பூவுலகில் காரி, சாத்தன் என்ற பெயர்களில் வேடர் குலத்தில் பிறந்தனர். அவர்கள் வனத்தில் சுற்றித் திரிந்த போது ஒரு யானை நிற்பதைக் கண்டனர். அதன் மீது இருவரும் அம்பு தொடுத்தனர். அந்த யானை...
  14. Vathani

    மறுபிறவியில் இருந்து தப்பிப்பது எப்படி ?

    மறுபிறவியில் இருந்து எப்படி தப்பிப்பது? இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம், பாவம் என்னும் இருவித துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும். நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும். உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று...
  15. Vathani

    48 நாள் ஒரு மண்டலம்

    48 நாள் ஒரு மண்டலம் கணக்கு தெரியுமா? சூரிய ஒளியானது எப்படி நம் மீது விழுகிறதோ அதே போன்று தான் பூமியை சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகளும் நம் மீது விழுகின்றன. சூரியனிடமிருந்து வரும் ஒளியின் மூலமாக தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன என்பதை...
  16. Vathani

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்..

    குற்றாலம் குற்றாலநாதர் கோவில் குற்றாலநாதர் தலத்தின் சிறப்பு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ, அதே போல் குற்றாலநாதர் தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். திருக்கயிலையில் சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடி இருந்தனர்...
  17. Vathani

    மகாபாரதமும் ஞான விளக்கமும்..

    மகாபாரதமும் ஞான விளக்கமும்... பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான். அந்த ஐம்புலன்களையும், தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள்தான் கெளரவர்கள். தீமைகள் பலவாறான எண்ணிக்கையில், படைபலம் மிகுந்த சக்தியோடு இருக்கும்...
  18. Vathani

    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்..!! ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. எமபயம் நீக்கும் தலங்களுள் திருக்கடயு ர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது ஆயுள் விருத்தி தலமாகப்...
  19. Vathani

    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோவில்

    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர். சுவாமி அமைப்பு: இங்குள்ள லிங்கம் தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் உள்ளது. கருவறையில் லிங்கத்திற்குப் பின்புறம் அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். கிழக்கு நோக்கியிருக்கும் இவ்விருவரையும் ஒரே நேரத்தில் தரிசனம்...
  20. Vathani

    ஓலா - முனைவர் க. வீரமணி

    ஓலா! -சிறுகதை! பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு அதிகாலை திருமணம். சென்னையிலிருந்து எப்படியாவது போயே ஆகவேண்டும். இல்லையேல் சுனாமி வந்து விடும். ஏற்கனவே எங்கள் உறவு என்கிற ஓஸோனில் ஓட்டை விழுந்து கிடக்கிறது . அலுவலகத்தில் ஒரு நாள் விடுப்பு கேட்டால் பூகம்பம் வெடிக்கும். நான் இல்லை என்றால்...