#nmari_reviewz
"வண்ண மலரே... வாசம் தருவாயா?"
எழுத்தாளர் - உப்பு ஆறு
கொஞ்சம் அழுத்தமான கதைக்களம். கதையோட ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணு வேர்த்துட்டே இருந்தது. 🤧 அவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்தது. ❤️
ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் கதையை நகர்த்தி இருந்தார் ஆசிரியர்...