• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி...! - 09

    எந்தன் ஜீவன் நீயடி...! - 09 கீர்த்திவாசன் பேசவேண்டும் என்று வேகமாக வந்துவிட்டான் . ஆனால் அன்றுவரை அவளுடன் அவன் சகஜமாக பேசி பழகியதே இல்லை.. அதிலும் இது அவளது எதிர்காலம் பற்றிய பேச்சு. அதில் அவள்தான் முடிவு செய்ய வேண்டும். அவனது முடிவை அவள் ஏற்கக்கூடும் என்பதில் ஒருசதவீதம் நம்பிக்கை இருந்தது...
  2. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 08

    எந்தன் ஜீவன் நீயடி - 08 வீட்டுக்குள் நுழைந்தபின், கைகள் இயந்திரமாய் உடை மாற்றி, தலையை உலர்த்திக் கொண்டிருக்க, அம்பரியின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.. கீர்த்திவாசன் ரொம்பவே மாறித்தான் இருக்கிறான். அதனால் தான் அன்றைக்கு அத்தை அப்படி ஒரு வாக்கு வாங்கிக் கொண்டாரோ? அக்காவின் மறைவிற்கு பிறகு...
  3. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 07

    எந்தன் ஜீவன் நீயடி..! - 07 மாந்தோப்பில்... அம்பரி ஆற்றுவாரோ தேற்றுவாரோ இன்றி அழுது கொண்டிருந்தாள். அப்போது சடசடவென்று மழை பொழிய தொடங்கியது. நீர்த்துளிகள் அவள் மீது பட்டதும்தான் நிகழ்வுக்கு திரும்பினாள். அவள் இருந்த இடம் கருத்தில் பட, அவசரமாக சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டாள். நல்ல வேளையாக...
  4. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 06

    எந்தன் ஜீவன் நீயடி..! - 06 மூன்று நாட்களுக்கு முன்பு... அன்று.. ஆனந்தவள்ளி, நித்யமூர்த்தி, கீர்த்திவாசன் மூவரும் இரவு உணவிற்கு கூடியிருந்தனர், சாப்பிட்டு முடிக்கும்வரை மூவரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். சாப்பிட்டு முடிந்ததும் பணியாளர்கள் வந்து பாத்திரங்களை அகற்றி சுத்தம் செய்து...
  5. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 05

    எந்தன் ஜீவன் நீயடி..! - 05 அம்பரி அறையைவிட்டு கிளம்பியதும், மாமனும் மருமகனும் , அதை குடிப்பதில் முனைந்தனர். அப்போது டாக்டரிடம் இருந்து நித்யமூர்த்தியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. "என்ன டாக்டர் இப்பத்தானே வந்துட்டுப் போனீங்க, என்ன விஷயம்? என்றார் உள்ளூர எழுந்த பதற்றத்தை மறைத்து...
  6. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 04

    மிக்க நன்றி சரண்யா 😊
  7. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 03

    மிக்க நன்றி சரண்யா
  8. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 04

    எந்தன் ஜீவன் நீயடி..! - 04 மணிமாலா சொன்னதை கேட்ட பிறகு தந்தையும் கீர்த்திவாசனும், சற்று முன் பேசிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.. அத்தோடு டாக்டரும் தந்தையும் அதில் அவளை சமபந்தப்படுத்தி பேச முனைந்ததற்கான விளக்கம் தான் அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.. அது எப்படி...
  9. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 03

    எந்தன் ஜீவன் நீயடி..! - 03 பழச்சாறு எடுத்துக்கொண்டு சென்ற அம்பரிக்கு சுப்பம்மா சொன்னது புதிதாக இருந்தது.. அவளது தந்தை நித்யமூர்த்தி எப்போதும் சைவம் தான்.. எப்போதாவது அரிதாக முட்டை சாப்பிடுவார்.. ஆனால் கீர்த்திவாசன் அசைவப் பிரியன்.. அவன் விடுமுறையில் வந்தாலே அத்தை விதவிதமாக கோழி மீன் நண்டு...
  10. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 02

    மிக்க நன்றி மகளே 😍
  11. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 02

    எந்தன் ஜீவன் நீயடி - 02 மருத்துவர் கமலக்கண்ணன் அப்போதுதான் அறைக் கதவை திறந்து வெளியில் வந்தார். "மூர்த்தி, மருந்துகளால் தான் அவங்க உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் முன்னேற்றம் கொஞ்சமும் இல்லை" அம்பரிக்கு அவர் சொன்ன முதல் செய்தி பெருத்த அதிர்ச்சியை அளித்தது.. மனம் பதறியது...
  12. Aieshak

    எந்தன் ஜீவன் நீயடி..! - 01

    எந்தன் ஜீவன் நீயடி..! - 01 பெங்களூர் சனிக்கிழமை காலை.. மல்லேஸ்வரி பகுதியில் இருந்த லோட்டஸ் மகளிர் விடுதி.. அம்பரிக்கு அன்று விடுமுறை. ஆகவே சற்று சாவகாசமாய் எழுந்து நிதானமாக குளியலை முடித்துவிட்டு, காலை உணவையும் முடித்தபோது தந்தையின் கைப்பேசி அழைப்பு வந்தது. அவளுக்கு முதலில் தோன்றிய...