• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. T

    செம்பூவே..... 1

    இதழ்:- 1 பூவினி ....... ஏய் …. பூவினி .......... எங்கே இருக்கிறாய் ... என்று சத்தமாக அழைத்தபடி கையில் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்தாள் செம்பூவினியின் தோழி மற்றும் அவளுடன் அந்த அறையை பங்கு போடும் சிந்து. இருவரும் அந்நிய தேசத்தில் படிக்க வந்தவர்கள். நாம் இருவரும் தமிழ் என்ற ஒரு உணர்வே...
  2. T

    பகுதி 2

    இதுவரை சொல்லவில்லைத் தான்..ஆனா சொல்லுவ. சொல்ல வைப்பேன். சும்மா ..உளறாதீங்க. அது நடக்கும் போது பாரு. என் பேச்சு உளறலா இல்லையான்னு.. டேய் முகில் வண்டியை ஊருக்குள்ள விடுடா. தனஞ்செயன் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்ள முகில் காரை ஊருக்குள் செலுத்தினான். சுபாங்கியோ நடந்துகொண்டிருக்கும் நிகழ்வினால்...
  3. T

    பகுதி 1

    இராவணனே என் இராமனாய்............. பகுதி _ 1 அந்த புழுதி படந்த கிராமத்துச் சாலையில் ஒரு கார் மிகுந்த வேகத்துடன் விரைந்து கொண்டிருந்தது.அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அசுர வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருக்க அருகில் அமர்ந்திருந்த அவன் நண்பன் பின் இருக்கையை கவலையுடன் ஒருமுறை...