• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Ezhilmathi GS

    மீட்சி 9

    “இதோட பதினைஞ்சு மாப்பிள்ளைங்களப் பாத்தாச்சு. அதுல எட்டுப் பேர நேர்ல வரவச்சுத் திருப்பி அனுப்பியாச்சு. உன் பொண்ணுக்கு யாரயும் புடிக்கல. இப்டியே போனா, நமக்குக் கொள்ளி வச்சப்றம் தான் உன் பொண்ணு மணமேட ஏறுவா போலத் தெரியுது” “அபசகுனமா பேசாதீக. அதென்ன, உன் பொண்ணு... உங்களுக்கு மட்டும் அவப் பொண்ணு...
  2. Ezhilmathi GS

    மீட்சி 8

    “மச்சான், நீ என்னைத் தப்பா நினைச்சாலும் பரவால்ல. ஜெனி சரியில்லடா... யாருக்கும் தெரியாம உன் கூட கொஞ்சிக் கொலாவுறா. ஆனா, டிபார்ட்மென்ட்ல யார் கேட்டாலும் அவளுக்கும் உனக்கும் வெறும் ஜூனியர் சீனியர் உறவுன்னு சொல்லி வச்சிருக்காடா” “அதுக்குனு பாக்குறவங்க எல்லார்ட்டயும் நாங்க லவ் பண்ணுறோம்னா சொல்லிட்டு...
  3. Ezhilmathi GS

    மீட்சி 7

    ஒரு நொடி திடுக்கிட்டவனாய் விக்ரம் “என்ன?” என்று வினவிட்டான் பத்மா டிஷ்யூவில் கையைத் துடைத்துக் கொண்டே “என்ன என்ன?” என்று விழிகளை நோக்கிக் கேட்டாள் “இப்போ என்ன சொன்னனு கேட்டேன்” “காதுல விழலயா? கல்யாணம் பண்ணிப்போம்னு சொன்னேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா...” “என் விருப்பத்த விடு. நீ எப்டி ஓகே...
  4. Ezhilmathi GS

    மீட்சி 6

    அந்நேரத்தில் உணவு பரிமாறப்பட பத்மப்பிரியா சற்றே அமைதி காத்தாள். பரிமாறுபவர் சென்ற பின்னர் பேச்சைத் தொடர்ந்தாள். “என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆன்... தம்மோ குடியோ உங்க உடம்பு, நீங்க எப்படி வேணாலும் கெடுத்துக்கலாம். அது என்னைப் பாதிக்காதவர, ஐ டோன்ட் கேர்... அப்றம், மேரேஜ் ஆனதும் ஜோடி போட்டுட்டு ஊர்...
  5. Ezhilmathi GS

    மீட்சி 5

    அன்று சி. ஐ. டி. கல்லூரி வளாகத்தில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கான விழா நடந்து கொண்டிருந்தது. அதன் தொடக்கமாக மேடையில் ஜெனிஃபர் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அவளது பாவனைகளும், உடலசைவும், முகப் பொலிவும், முத்தாய்ப்பான புன்னகையும் காண்போரைக் கொள்ளையடித்தது. அவள் ஆடி முடிக்கவும் கலையரங்கில்...
  6. Ezhilmathi GS

    மீட்சி 4

    அன்று பார்த்து வேலை முடிய இரவு நேரமாகிப் போனது. விடுதிக்குச் சென்று சேர்ந்த பின்னர் கைபேசியுடன் அமர்ந்தாள் பத்மா. விக்ரமின் ப்ரொஃபைலைச் சற்று நேரம் ஆராய்ந்தவள், அவன் பெயரை முகப்புத்தகத்தில் தட்டினாள். விக்ரம் என்ற பெயரில் பல நபர்கள் இருந்ததால், அவனுடைய தந்தை பெயரான இந்திரஜித் என்பதைச் சேர்த்துத்...
  7. Ezhilmathi GS

    மீட்சி 3

    மங்கையின் கடுமையான வார்த்தைகளும் நம்பிக்கையற்ற தன்மையும் பத்மப்பிரியாவைப் பலமாகக் காயப்படுத்தின. இவ்வளவு நேரமாக அழுது கொண்டிருந்தவளின் விழிகள் சிவந்து இப்போது கோபத்தைக் காட்டின. “போதும்... சின்ன வயசுல இருந்து என்னையும் அக்காவையும் கம்பேர் பண்ணி பண்ணி டார்ச்சர் பண்ணதுலாம் போதும். இத்தோட...
  8. Ezhilmathi GS

    மீட்சி 2

    “பத்து...” “ம்ம்ம்ம்” “ஏ, பத்து” “என்ன?” “பத்துமா...” “என்னடா, வேணு? சொல்லு” “பத்துமா” என வேணுகோபால் அழைத்தபடியே இருக்க “சனியனே, என்ன தான் வேணும்? பத்துனு கூப்டாதனு எத்தன மொற சொல்லிருக்கேன். அறிவே இல்ல...” என்று புகைந்தாள் பத்மப்பிரியா அவன் வெட்கமே இல்லாமல் “ஸாரி... மன்னிச்சுக்க...”...
  9. Ezhilmathi GS

    மீட்சி 1

    பெருமழை விட்டுத் தூறல்களால் வானம் சாமரம் வீசியபடி இருந்தது. ஒரு பழைய வீட்டின் முதல் மாடியில் இரு சகோதரர்கள் அதைப் பார்த்தவாறு மது அருந்திக் கொண்டிருந்தனர். “ஹாஃப் அன் ஹவர் முன்னாடி மழ வெளுத்து வாங்கிட்டு இருந்துச்சு. இப்போ பாத்தியா ஸ்கை எவ்ளோ தெளிவா இருக்குனு” “ஆமாமா” “அவ்ளோ பெரிய வானம் கூட...