• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. வித்யா வெங்கடேஷ்

    12. மஹி அபிநந்தன் - இணைவாய் எனதாவியிலே!

    செம்ம ஃபீல் கதை மா! உங்க எழுத்துநடை அபாரம். தேர்ந்தெடுத்த காலக்கட்டம் ,இடத்துக்கு ஏத்தா மாதிரி வர்ணனை எல்லாம் தூள் கிளப்பிட்டீங்க. பச்சை கண்ணாடி வளையல், பம்ப் செட், பஞ்சாயத்து, முறுக்கு மீசை அனைத்தும், சூப்பர் உணர்வுகளை வர்ணிக்கும் உங்கள் சொல்லாடல் அற்புதம் Sad ending என்றாலும் அதில்...
  2. வித்யா வெங்கடேஷ்

    11. பார்கவி முரளி - ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?

    Outstanding story எழுத்தாளரே! சகா மட்டும் இல்லை. நீங்களும் கலக்கிட்டீங்க.உங்க எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம்...Sensitive issue என்ற போதிலும் அதைக் கதையில் தேவைக்கு மீறி குடையாமல், அதே சமயத்தில் ஆழமாய் உணர்த்தியது அருமை. அந்தச்சூழலில் சகியின் நிமிர்வான செயல்கள் சூப்பர். அவள்...
  3. வித்யா வெங்கடேஷ்

    8. புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு

    Very very beautiful story ma! பூமிகா கேரக்டர் simply superb. எதுவாக இருந்தாலும் ஏற்கும் அவளுடைய மனப் பக்குவம் கிரேட்🤩🤩🤩🤩 காதல் வந்தபோதும் அவரவர் இயல்பு நிலை மாறாமல், “நான் இப்படித்தான்” என்று இருந்தது மிகவும் பிடித்திருந்தது. உங்க எழுத்துநடையும் ரொம்ப அழகா இருந்துது. பூமிகா பேசும் தத்துவங்கள்...
  4. வித்யா வெங்கடேஷ்

    7. திவ்யதுர்ஷி- நம் காதல் கைகூடுமோ.?

    அண்ணன் தங்கை பாசம் அழகாக இருந்தது தோழி! சிறுகதையில் என்பதாலா தெரியவில்லை... express speedல ஓடினா மாதிரி தெரியுது.... 💕💕💕💕💕
  5. வித்யா வெங்கடேஷ்

    6. விஸ்வதேவி- ஆசைக்கு தடையேது!!!

    @அதியா don’t miss this story. இந்தக் கதை படித்ததும், அர்ஜுன் பேபி, பாரதி 25 years married life பிறகு ஊடல் கொள்வது போலவே இருந்தது😍😍😍😍😍😍 @Apsareezbeena loganathan @Shimoni @Priyakutty உங்களுக்கும் அப்படி தோணுச்சா😇😇😇😇😇
  6. வித்யா வெங்கடேஷ்

    6. விஸ்வதேவி- ஆசைக்கு தடையேது!!!

    வாவ்! செம்ம ஃபீல் ஆத்தரே! நமக்காக வாழ வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்லமுடியாது. நற்சிந்தனை மிக்க கதை! மிகவும் பொருத்தமான கதை தலைப்பு! இதில் அனு கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! 💕💕💕💕💕💕💕
  7. வித்யா வெங்கடேஷ்

    5. அதியா - காதல் பெருக்கிப் பொழியும்!

    கவிதை நடையில் ஒரு அழகான கதை! விறுவிறுப்பாக இருந்தது நட்பே! 💕💕💕💕💕💕💕💕
  8. வித்யா வெங்கடேஷ்

    4.மோகனா -ஊடலும் இனிக்குதடி

    அழகான கதை தோழி! கல்யாண மண்டபத்தில் தொடங்கி, காவல் நிலையத்தில் பயணித்து, கடத்தல், கள்ளாட்டம் எனத் திசை திரும்பி, கோபங்கள் கரிசனங்களாக உருமாறி, காதல் மழை பெருக்கெடுத்து, காவியமாய் ஒரு பந்தம், தொடரட்டும் என்றென்றும்!!! 💕💕💕💕💕
  9. வித்யா வெங்கடேஷ்

    2. மெர்லின் - நீலவேணியின் காதல்

    அழகான கதைக்களம் தோழி! மாப்பிள்ளை தம்பியுடன் மாடியில் தங்குகிறார் என்று மாம்மி சொல்லும் போதே லேசா ஒரு டவுட் வந்துது😜😜😜😜😜😜 சில இடங்களில் first person POV, சில இடங்களில் 3rd person POV மாதிரி எழுதிருக்கீங்க... அது கொஞ்சம் குழப்பமா இருக்கு🧐🧐🧐🤨
  10. வித்யா வெங்கடேஷ்

    1. துரை. கோவிந்தராஜ் - அந்த 3 நிமிடங்கள்

    அவசர வாழ்க்கையில் எடுக்கப்படும் அவசரமான முடிவுகளின் பின்விளைவுகளை அழகாகச் சொல்லிட்டீங்க ஆத்தரே! 💕💕💕💕
  11. வித்யா வெங்கடேஷ்

    1. துரை. கோவிந்தராஜ் - அந்த 3 நிமிடங்கள்

    கௌதம் காப்பாற்றிவிட்டானா... அவள் இறந்துவிட்டாள் என்பது போல தானே கதை முடிந்துள்ளது🤔🤔🤔
  12. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    வாவ்! எப்போதும் போல மிக அழகான கவிதை கருத்து தோழி!!!! சிறுகதையின் சாரம்சத்தை சூப்பரா சொல்லிட்டீங்க. நன்றிகள் பல பல!!!:love::love::love::love:
  13. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    கதையை கருத்தூன்றி படித்து, ஆக்கப்பூர்வமான விமர்சனம் எழுதி தளத்திலும் முகநூலிலும் பகிர்ந்த உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் மா. உங்கள் விமர்சனத்தில் கதையின் முக்கிய அம்சங்களை மிக மிக அழகாக எடுத்துச் சொல்லிருக்கீங்க ஜி. நன்றிகள் பல பல!!!:love::love::love::love::love:
  14. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    Thani Ji உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவே இல்லை; Thank you so much for your unconditional love & encouragement. :love::love::love::love::love: நான் என்ன எழுதன்னு சொல்லிட்டு, ஒரு குட்டிக் கதையே எழுதிட்டீங்களே! உங்கள் கமெண்ட் பார்த்து, மீ சோ ஹேப்பி ஜி!🤗🤗🤗🤗🤗🤗🤗 மூர்த்தி அவரின் காதல் உங்களைக்...
  15. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    கதை, கவிதை இரண்டையும் பாராட்டி ஊக்கமளிக்கும் உங்கள் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் மா!:love::love:
  16. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    கவிதை, கதை இரண்டையும் குறிப்பிட்டு பாராட்டும் உங்கள் அன்பிற்கு என் அன்பு கலந்த நன்றிகள் தோழி! 💞💞💞💞💞💞💞
  17. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    நன்றிகள் பல நட்பே! எதை நினைத்து இக்கதைக்கரு தேர்ந்தெடுத்தேனோ அதையே நீங்களும் உங்க கருத்தில் சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சி நட்பே!! 💞💞💞💞💞💞💞
  18. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    அன்று மாலை வீடு திரும்பியவனுக்கு, மேகலா எப்போதும் போல தன் பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பதைக் கண்டு உறுத்தலாக இருந்தது. “சரவணா! உங்க அக்கா நேற்று பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட பலகாரத்தை மேகலாகிட்ட செய்யச் சொன்னா டா. இதைச் சாப்பிட்டு பாரேன்!” என்று அம்மா அவனுக்கு ஊட்டிவிட, அதை மென்று...
  19. வித்யா வெங்கடேஷ்

    20. வித்யா வெங்கடேஷ் - மறுகும் நீ! உருகும் நான்!

    மறுகும் நீ! உருகும் நான்! -வித்யா வெங்கடேஷ் ஊடலும் காதலும் நிரம்பிய தங்களுடைய ஐம்பது வருட இல்லற பயணத்தின் பொன்விழா நன்னாளை கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்த மூர்த்தியின் பொறுமையைச் சோதித்தாள் அவருடைய அன்பிற்கினிய மனையாள் திருமதி.சுதா மூர்த்தி. பிரபல சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியான...