• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. S

    அத்தியாயம் -14

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -14 தொழிற்சாலைக்கு வந்தவன் பாவையிடம் சொல்லி விட்டு அவன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான்.பாவையோ தொழிற்சாலைக்ககுள் சென்றவள் மற்ற விவரங்களைப் பார்க்கச் சென்றான். மகிழுந்தின் மற்ற பாகங்கள் பற்றிய விவரங்களை பாவை பார்த்துக் கொண்டிருக்க நேரம் சென்றதே...
  2. S

    அத்தியாயம் -13

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -13 பாவை தன் வீட்டிற்குச் சென்றாள்.அங்கு தன் அறையில் போய் இருக்கவும் அவளுடைய கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்திருக்க யாரென்றுப் பார்த்தாள்.கிம் தான் அனுப்பி இருந்தான். என்னவென்று பார்க்க அதில் “வீட்டுக்கு வந்துட்டியா?” என்று இருக்க அவளுக்கு கொஞ்சம்...
  3. S

    அத்தியாயம் -12

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -12 அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக நடந்தாள் பாவை.அவன் முன்னால் தூங்கியதோடு அவள் படுத்திருந்த முறையிலேயே ஓரளவு தன்னைப் பற்றி யூகித்தவள் மனதினுள் ‘போச்சு அசிங்கமா போச்சு அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்? சரியான தூங்குமூஞ்சின்னு’ என்று...
  4. S

    அத்தியாயம் -11

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம்-11 அங்குள்ளவர்களுக்கு ஏற்கனவே கிம் சியோ ஜீனை தெரிந்து இருந்தது.எல்லோரும் அவனை புன்னகை முகமாக வரவேற்றனர்.அதோடு கிம் அங்கே சுத்தம் செய்யும் ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான். அவரோ தமிழில் “நல்லா இருக்கேன் தம்பி இப்போ...
  5. S

    அத்தியாயம் -10

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -10 சிறுவயதில் அவன் அப்பாவோடு அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதால் அவனுக்கு தெரியும்.இவை எதைப்பற்றியும் தெரியாமல் தோழிகள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவன் உள்ளே வேகமாக வர இருவரும் ஒருநொடி அப்படியே பயந்து போயினர்.எங்கே அவர்கள் இருவரும் பேசுவதை...
  6. S

    அத்தியாயம் -9

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -9 வாணியின் கணவன் தினகரன் தன் அம்மாவோடு இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான்.அவனுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருந்ததால் அவனோடு அவன் அம்மா இருந்தார். பாவை சேர்ந்திருந்த நிறுவனத்தில் மூன்று மாதங்கள் சென்று இருந்தது.பாவைக்கும் அவளுடன் வேலை...
  7. S

    அத்தியாயம் -8

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -8 இவளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தது.தயக்கமும் தவிப்பும் ஒரு சேர வந்தது.அதை வெளிக்காட்டாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள். அப்பொழுது இவளுடைய முறை வர கிம்மின் உதவியாளர் வந்து ஏதோ அவனின் காதில் சொல்ல உடனே “மற்றவங்களை இன்னொரு நாள்...
  8. S

    அத்தியாயம் -7

    ஏரா நேராக வந்து தன் அம்மாவிடம் “ஒம்மா நீங்க ஏன் பாவைக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க? இப்போ பாருங்க ஹுனும் அவங்களும் ஒன்னா கார்ல வந்து இறங்குறாங்க என்னன்னு கேள்வி கேட்க மாட்டீங்களா?” அதற்கு அஜ்ஜீமா சிரித்தப்படி “ஏரா அவங்க எங்கே போய்ட்டு வராங்கன்னு எனக்கு தெரியும் பாவை என்கிட்ட சொல்லலை.ஆனால் ஹுன்...
  9. S

    அத்தியாயம் -6

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் - 6 நவீன வசதிகளையுடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏழாவது மாடியில் உள்ள அந்த கதவினை திறப்பதற்கான கடவுச்சொல்லை ஐம்பது வயது மதிப்புத்தக்க பெண்மணி ஒருவர் கதவின் எண்களை அழுத்த அது திறக்காமல் போனது. இன்னொரு முறை யோசித்து சரிபார்த்து அழுத்துவதற்கு செல்வதற்கு...
  10. S

    அத்தியாயம் -5

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -5 மருத்துவரை சந்திப்பதற்காக இருவரும் வெளியே காத்திருந்தனர்.பாவை அப்படி பேசியதில் அவன் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பாவையை விட்டு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்தபடி ஹீன் கைப்பேசியில்...
  11. S

    அத்தியாயம் -4

    அதை பாதி வரை குடித்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள்.இன்னும் மற்ற பொருட்களையும் அடுக்கி வைத்தாள். சில மளிகைகைப் பொருட்கள் மிச்சமாகிப் போனது.அதனால் இன்னும் சில காலி டப்பாக்களை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மீதம் இருந்த மில்க் ஷேக்கை உட்கார்ந்து குடித்து முடிக்கவும் ஹீன் உள்ளே...
  12. S

    அத்தியாயம் -3

    உள்ளே வரவேற்பறையில் மேற்கத்திய உடையில் சாப்பாடு மேசையில் அமர்ந்திருந்து கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்கள் உள்ளே சென்றதும் அஜ்ஜீமா “ஏரா” என்று அழைத்தவர் பாவையை அறிமுகப்படுத்தினார். பாவையை மேலிருந்து கீழே வரை பார்த்தவளிடம் “ஏலாகா பாபைகி டங்ஸினியாயி தஹே மல்ஹேஹாயியோ - ஏரா பாவைகிட்ட...
  13. S

    அத்தியாயம் -2

    பாவை வெளியே தன் பார்வையை செலுத்திப் பார்த்தாள்.நன்றாக வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்தது.வானளவு உயர்ந்த கட்டிடங்களும் எங்கும் டிஜிட்டல் மயமாக இருந்தது.அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் தங்களின் கைப்பேசியில் லயித்து குனிந்தபடியே நடந்துக் கொண்டிருந்தனர். பக்கத்தில் இருந்தவர் பாவை ஆச்சரியமாக...
  14. S

    அத்தியாயம் -1

    உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -1 முகத்தை காட்டும் கண்ணாடி போன்ற பளப்பளப்பான தரைகளில் விரைவாக நடந்தவள் நவீன மயமாக்கப்பட்ட விமான நிலையத்தில் தங்களின் பயணத்தை ஆரம்பிக்க சிலரும் முடித்துக் கொண்ட சில மக்கள் என எல்லோரும் தத்தமது தேவைக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதுவரை அழுத்தியிருந்த...