அத்தியாயம் - 14 (நந்தினி சுகுமாரன்)
கடற்கரையில் மீராவைப் பார்த்த பின்பு, தான் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு வந்து சேர்ந்தான் ஆத்ரன். மனம், ஒரு வித வெறுமையில் உழன்று கொண்டிருந்தது. அவன், அங்கு வந்து ஒரு வாரம் ஆகிறது.
அனைத்தையும் விட்டு விலகி, மறந்து தான் வாழ்ந்து கொண்டிருந்தான், கமலியின்...