• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    02. அசுரதாரா இவள் அசுரனின் தாரா

    நல்லவனா என்டு கேட்டா தெரியாது. ஆனா சுத்த பிராடு.... அடுத்த அடுத்த எபியில தெரிஞ்சுப்போம். நன்றி சிஸ்
  2. Balatharsha

    01. அசுரதாரா இவள் அசுரனின் தாரா.

    வண்டி சரி தான் ஆனா போற இடம் தான் சரியில்ரல.. நன்றி சிஸ்
  3. Balatharsha

    02. அசுரதாரா இவள் அசுரனின் தாரா

    நீண்ட நேரமாக தன் தோழிக்காக பஸ் தரிப்பிடத்திலேயே காத்திருந்தவளை, வினோதமாக வருவோர் போவோர் பார்த்துச் செல்வது, அவளுக்குள் பயத்தினையும், சங்கடத்தினையும் விதைக்க, பையிலிருந்த செல்போனினை எடுத்து அழைப்புத் தொடுத்து காத்திருந்தவள் அழைப்பினைத் தான், எதிர்புறம் யாரும் ஏற்கத் தயாராக இல்லை. "இவளை நம்பி...
  4. Balatharsha

    01. அசுரதாரா இவள் அசுரனின் தாரா.

    நீண்டு வளைந்த அந்த புகையிரத தண்டவாளத்தையே இமைக்காது பார்த்திருந்தவளுக்கு என்ன கோபமோ! முதுகிலிருந்த மூட்டையினை இறக்கி ஓரமாக வைத்து விட்டு, கையினை பரபரவென தேய்த்து தன் கோபத்தை தணிக்க எத்தணித்தாள் போல, "இவயல் என்னை வீட்ட விட்டு போ எண்டு சொன்னா, எனக்கென்ன போக்கிடம் இல்லையாே.. இந்த ஊரை இல்லை...
  5. Balatharsha

    டீஸர்

    என்னது கொலையா... பயங்கரமா இருக்கும் போலவே.. டீசரோ அள்ளு விடுது... கதை மிரட்டும் பாேல
  6. Balatharsha

    அரக்கனின் மான்குட்டி💕3

    வேற லெவல்... பாக்கலாம் என்ன ஆகும்ன்னு
  7. Balatharsha

    நேசம் -1

    ஆ ஆரம்பமே அசத்தலா இருக்கே... இலங்கை தமிழ் சும்மா கொஞ்சி விளையாடுது.. முதல் கதைக்கு வாழ்த்துக்கள் கௌரி யாதவன்.
  8. Balatharsha

    KKP - 2023 - FINAL RESULTS

    வாழ்த்துக்கள் டியர்ஸ்....
  9. Balatharsha

    லவ் ஸ்டோரி 1

    செம டியர்... ஆனா இவன் இப்பிடி பண்ணிருக்க கூடாது. அப்பிடி பண்ணவனோட அவனும் சேர்ந்திருக்க கூடாது. என்ன பண்ண நண்பன் ஆகிட்டான்.
  10. Balatharsha

    18. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    19. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை பாலதர்ஷா. ஜாலங்க காட்டும் மாய உலகம். இங்கு மர்மங்களுக்கா பஞ்சங்கள்..? வாழ்க்கை என்பதே தடத்திற்கு தடம் திகில் நிறைந்த பயணம் தானே! எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் அறிந்திட முடிவதில்லை. அப்படி அறிந்து விட்டால் அவர்களால் நிம்மதியாக இருந்திட...
  11. Balatharsha

    17. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! சிவகுருநாதன் கௌசல்யா அத்தியாயம் 18 தன் நெஞ்சில் உதயமாகிய கவியை அவளது காதோரமாக கூறிமுடித்தான் ஆடவன். அவளுக்கு அவனது உதடு காதோரத்தில் பட்டதும் கிச்சுகிச்சு மூட்டியது. இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆணுடன் இதுவே முதல் முறை என்றதால் அவளின் உடல் சிலிர்த்தது. அந்த...
  12. Balatharsha

    16. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! பானுரதி துரைராஜசிங்கம் அத்தியாயம் 17 ஐப்பசி மாதத்து மழை நாளில், மழை நீர் ஸ்பரிசித்த தரையின் ஈரத்தை உலர்த்திக் கொடுக்கச் சூரியன் முயன்று கொண்டிருந்தான். மழைக் காற்று வேகமாக வந்து கண்ணில் பட்ட மரஞ்செடி கொடிகளில் மோதி அப்பால் வேகமாகச் செல்ல...
  13. Balatharsha

    23 காற்றோடு கலந்த விதையவள் போட்டாச்சு டியர்ஸ்...

    23 காற்றோடு கலந்த விதையவள் போட்டாச்சு டியர்ஸ்...
  14. Balatharsha

    15. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    அத்தியாயம் 16 காதல் எந்த எல்லைக்கும் போக வைக்கும், எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும், யாரை வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும். உலகமே காதல் எனும் சக்தியால் இயங்கும் போது, இந்த மது வர்ஷன் மட்டும் எம்மாத்திரம்? தன் காதலை தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபடும் போது, எங்கே...
  15. Balatharsha

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை போஸ்ட் பண்ணியாச்சு டியர்ஸ்

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை போஸ்ட் பண்ணியாச்சு டியர்ஸ்
  16. Balatharsha

    14. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை. அத்தியாயம் 15 தன்னை அடித்த மது வர்ஷனைப் பார்த்து அதிர்ச்சியான மாயா... அதன் பின்பே சுற்றி பார்த்தவள்.... அனைவரும் தன்னையே பார்ப்பது போல தோன்ற... கடும் கோவத்திலும்... அடி வாங்கிய அதிர்ச்சியிலும்... அவமானமாய் உணர்ந்தவள்.. சுற்றி இருந்தவர்களை முறைத்து...
  17. Balatharsha

    12. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    *விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை....* பாத்திமா அஸ்கா. அத்தியாயம் 13 வர்ஷன் தன் எண்ணவோட்டதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டான். பார்வதிக்கு இப்போதே ஓடிச்சென்று யாழினியை கட்டியணைத்து உச்சி முகர்ந்திட்டு..... என் செல்லமே... இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... இனி...