• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 16

    தவிப்பு - 16 : ஆத்விக் கோபத்தில் கத்தியதை பார்த்த சங்கமித்ரா அதிச்சியடையவில்லை. மார்பின் குறுக்காக கைகளை கட்டியவன் "உனக்கு ரகு மேல அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கா?" என்று கேட்டாள். தன் தலையை அழுந்தக் கோதியவன் தன் இருக்கையில் அமர்ந்தபடி அவளையும் அமருமாறு சைகை செய்தான். அவள் அமர்ந்ததும்...
  2. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 15 :

    தவிப்பு - 15 : சிறிது நேரம் அமைதியாக இருந்த ரகுவீர் பின்னர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். அவன் கண்களை திறந்து பார்த்த போது கண்ணத்தில் கைவைத்தபடி அவன் எப்போது கண்களை திறப்பான் என்று காத்திருப்பவளை போல சங்கமித்ரா அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் "சாரி... ஏதோதோ...
  3. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 14

    தவிப்பு - 14 : சங்கமித்ரா தன் போனை உடைத்ததில் மிகுந்த கோபத்தில் இருந்த ரகுவீர் அவளை தரதரவென்று சமையலறையின் ஒரு ஓரமாக இருந்த ஸ்டோர் ரூமை நோக்கி இழுத்துச் சென்றான். அவன் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபடி "ப்ளீஸ் சார்... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க... நான் வேணும்னே உங்க போனை உடைக்கல" என்று...
  4. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு - 13 : அரண்மனை போல காட்சியளித்த அந்த வீடு முதல் பார்வையிலேயே அனைவரையும் கவர்ந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டிற்கு விஸ்வநாதன் தான் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். ஆனால் இன்னும் அவர் வரவில்லை. அவர் வரும்வரை அனைவரும் அந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்...
  5. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு - 12 : காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்ட ஆத்விக் சென்று கதவை திறந்த போது அமிர்தா அங்கே நின்றிருந்தாள். அந்த நேரத்தில் அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. கைகளை கட்டியபடி கதவில் சாய்ந்து நின்றவன் "இவ்வளவு காலையில மேடம்க்கு இங்க என்ன வேலைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான்...
  6. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    அப்போ உங்களுக்கு ஆத்விக் தான் பிடிச்சிருக்கு... ஆனா அவன் முன்கோபக்காரனாச்சே சிஸ்...
  7. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு - 11 : மறுநாள் காலை... கழுத்தில் அணிந்திருந்த டையை சரி செய்தபடி படியில் இறங்கி வந்த ரகுவீர் அங்கே சோபாவை துடைத்து கொண்டிருந்த வேலைக்காரனிடம் "அம்மு தூங்கிகிட்டு இருக்கா... அவ எழுந்ததும் சத்துமாவு கஞ்சி கொடுத்துடுங்க... இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு காபி, டீ கொடுக்காதீங்க... நான்...
  8. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    ரகுவீருக்கும் அவனுக்கும் தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன் சிஸ்... பார்க்கலாம் உங்க கெஸ் சரியா இருக்கான்னு...
  9. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு - 10 : அமிர்தா சொன்னதை கேட்ட ஆத்விக் அவளை கடித்து தின்றுவிட விரும்புபவனை போல முறைத்து பார்த்தான். அவனுக்கு சளைக்காமல் அவளும் அவனை முறைத்தாள். அவர்கள் இருவரையும் பார்த்த பிருந்தா "யப்பா சாமிகளா... இப்படி பார்வையாலேயே ஒருத்தரை ஒருத்தர் கடிச்சி தின்றதை நிறுத்திட்டு டீயை குடிங்க..."...
  10. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    அவன் எப்படி காட்டுவான் சிஸ்... அவதான் அவனோட உயிராச்சே... இந்த கதையை பொறுத்த வரைக்கும் இது சின்ன பசங்க போட்டுக்கற சண்டை மாதிரி தான் எல்லாம் இருக்கும்... சோ நீங்க ரசிச்சி படிக்கலாம்.
  11. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு - 9 : அமிர்தாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவு திரும்பிக் கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தவள் தலையைப் பிடித்தபடி எழுந்து அமர முயற்சித்தாள். அமிர்தா எழுந்து அமர சிரமப்படுவதை கவனித்த ஆத்விக் அவள் பின்னே சென்று நின்று அவள் எழுந்து அமர உதவினான். யாரோ தனக்கு உதவுகிறார்கள் என்று...
  12. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    தவிப்பு – 8 : அந்தப் பெண்ணை கைகளில் ஏந்தியதில் இருந்து ஏதோ ஒரு உணர்வு அவன் மனதை நச்சரித்துக் கொண்டே வந்தது. ஆனால் ஆத்விக் அதைப் புறக்கணித்துவிட்டு அந்தப் பெண்ணை தன் படுக்கையில் படுக்க வைத்தான். அவன் மனது அவளை உணர்ந்து கொண்டது. ஆனால் அவன் மூளை அவளை உணரவில்லை. பாவம்… அது அவனுக்கு தெரியவில்லை...