தவிப்பு - 11 :
மறுநாள் காலை...
கழுத்தில் அணிந்திருந்த டையை சரி செய்தபடி படியில் இறங்கி வந்த ரகுவீர் அங்கே சோபாவை துடைத்து கொண்டிருந்த வேலைக்காரனிடம் "அம்மு தூங்கிகிட்டு இருக்கா... அவ எழுந்ததும் சத்துமாவு கஞ்சி கொடுத்துடுங்க... இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு காபி, டீ கொடுக்காதீங்க... நான்...