• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி💕21

    மூலையில் அமர்ந்து இருப்பவளை பார்க்க பார்க்க அவன் இதயத்தை யாரோ இறுக்கி பிழியும் வலி..இவளின் இந்த திடிர் மாற்றம் ஏன் என விளங்கவில்லை இருப்பினும் அவன் அதை ஆராயவும் விரும்பவில்லை..அவன் அவளையே பார்க்க நிமிர்ந்து பார்த்தவள் என்ன நினைத்தாலோ ஆது என அழைத்து தாயிடம் தஞ்சமடையும் கன்று போல் அவனை ஒடி வந்து...
  2. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕20

    பகலவன் எப்போதும் போலவே இதமாக அனைவருக்கும் அன்றைய நாளை தொடங்கி வைத்தான்..வெளியே வீசிய தென்றல் அவன் உடலை மட்டும் தீண்டவில்லைப் போலும் அங்காங்கே வியர்வை முத்துக்களாக முகத்தில் மற்றும் மார்பில் திரல காலை உடல் பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.. பால்கனியில் நின்றவன் பயிற்சி செய்த படிய தோட்டத்தை நோக்க...
  3. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕19

    லண்டனில் வானிலை சற்று முரணாக இருந்ததால் அதர்ஷனால் அவன் நினைத்த நேரத்திற்கு சென்னை வரமுடியவில்லை இல்லை எனில் மதியமே தன் தாய் மண்ணை அடைந்திருப்பான்...அந்த வானிலை கூட அவன் பொறுமையை சோதித்து தான் அனுப்பியது..ஒருவாரு வானிலை சற்று சீர் ஆனதும் கிளப்பிவிட்டான் தனது பிரைவேட் ஜெட்டில்.. அந்த இயந்திர...
  4. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕18

    காலை கதிரவன் குதூகலமாக உதித்து அனைவரையும் தங்களது பணியை பார்க்க சொல்லி தன் கதிர்களால் எழுப்பி அன்றைய‌ நாளை அமோகமாக ஆரம்பித்து வைத்தான்.. அஞ்சலி ஜன்னல் அருகிலேயே தூங்கியதால் முகத்தில் வெப்பம் உணர்ந்து மெல்ல நித்திரை களைந்து கண் விழக்க சிரமப்பட்டு கசக்கிக்கொன்டு விழித்தாள்.. திடிரென ஏதோ தொன...
  5. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕17

    நாட்கள் அதன் போக்கில் முயல் வேகத்தில் சென்றது..அஞ்சலி இத்தோடு அதர்ஷனிடம் வந்து 1 மாதம் ஆகிவிட்டது இன்னும் தான் எதற்கு இரவோடு இரவாக கடத்தி வரப்பட்டோம் என தெரியாது..தேவா வீரிடம் மறைமுகமாக கேட்டாலும் சிறு சிரிப்பு தான் பதில்..ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது யாரும் எதுவும் கூற போவதும்...
  6. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕16

    செல்வா மூக்கு முட்ட குடித்துவிட்டு பிதற்றி கொண்டு இருந்தான் அவன் கண்களில் குரோதம் மிளிர்ந்தது..தாஸ் பார்த்து கொண்டு தான் இருந்தார் ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை..கண்டித்து திருத்தவோ அவனை நல்வழி படுத்தவோ நீலிமாவும் சரி இவரும் சரி இருவரும் முயன்றதும் இல்லை அது அவர்களுக்கு தேவையும்...
  7. Brindha Murugan

    அரக்கனின்‌‌ மான்குட்டி 💕15

    ஏதர்பாராது நடந்த அவளுடனான இதழ் விபத்து ஆடவனை இன்னும் கூட கிறக்கி அவளை நோக்கி அவன் மனதை கோக்கி போட்டு இழுத்து இளமையின் சுமையை கூட்டியது.. அவள் இதழை ஸ்பரிசித்த தன் இதழை கிறக்கம் கொண்டு கடித்து கொண்டவன் நறுக்கென கடித்ததின் வலியில் சுயம் உணர்ந்து தலையை உலுக்கியவன் தன் தலையில் தட்டி ராட்ச்சசி என்ன...
  8. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕14

    கதிரவன் கிழக்கில் உதித்து அனைவருக்கும் விடியலை வளங்கி உச்சியில் தகதகத்து நின்ற அந்த காலை பொழுதினில் இரும்பாக புடைத்து நின்ற தன் புஜத்தை வில்லாக வளைத்து மடக்கி யோகாசனம் செய்து கொண்டு இருந்தவனின் உடல் சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல் ஆசனங்களுக்கு தேவையான‌ அளவுகோலின்படி துல்லியமாக வளைந்து...
  9. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕13

    கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளி வரும் நத்தை போல் அஞ்சலி ஒர் அளவிற்க்கு தயக்கம் மறந்து இயல்பாக வீட்டில் வலய வர தொடங்கி இருந்தாள் என்பதை விட வீர் மற்றும் தேவா அவளை பிரயத்தனப்பட்டு இயல்பாகினார்கள் என்பதே உண்மை... அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுபவள்...
  10. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕12

    தன் பி.எம்.டபிள்யுவில் இருந்து அட்டகாசமாக இறங்கி சாவகாசமாக இரு புறம் ஷேர் அமைத்து அமர்ந்து இருந்தவர்களின் நடுவே அமைத்த பாதையில் நடந்தவனை கண்டு எல்லொரும் தங்களை மறந்து அவன் ஆலுமையில் சிக்குன்டவர்களாய் தன்னால் ஏழுந்து நிற்க்க அதில் செல்வாவும் விதிவிலக்கு இன்றி தன்னை மறந்து எழுந்து நின்றான்...
  11. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕11

    அந்த பஞ்சு பொதியை மெத்தையில் கிடத்திவிட்டு அறையை விட்டு அகல மனம் இன்றி சிறிது நேரம் கதவோரம் நின்று பார்த்தவன் பின் சிறு புன்சிரிப்பு இதழில் மிளிர வெளியே வந்தவன் அஞ்சலி எழுந்த உடன் அவளுக்கு உணவு கொடுக்க சாந்தியிடம் கூறி தன் அறைக்கு வந்தான்.. ஏகாந்த நினைவின் சுவடிலோ அல்லது நித்திராதேவிக்கு அவன்...
  12. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕10

    காலை அவளை அடித்து விட்டு ரோஷமாக அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவனுக்கு ஓரு வேலையும் ஒடவில்லை...அனைவரையும் தொட்டதற்க்கு எல்லாம் ஏறிந்து விழுந்து சாடி எல்லொரையும் ஒருவித பதட்டநிலையிலேயே அமர்த்தி இருந்தான் அதர்ஷன்.. ஏதோ பயத்தில் தெரியாமல் பேசியிருப்பாள் என அவளுக்கு பரிந்து கொண்டு வந்த மனதை கொட்டு...
  13. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕9

    நலாமகள் தன் பூவி தோழியிடம் பிரியாவிடை பெற்று தன் முகிலவனிடம் தஞ்சம் பெற்று கொண்ட நேரம் கதிரவன் பூவியை ஒளிர செய்யும் கடமையை தனதாக்கி கொண்டு தன் கதிர்களை பாரில் பரிப்பி அன்றய நாளை பல திருப்பங்களோடு தொடங்கி வைத்திருந்தான் அவன்.... இன்னும் கண் மலராது தூங்கிய பெண்ணவளை தாமரை என எண்ணினான் போலும்...
  14. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕8

    Padhila nirutha matten yenna naa konjam somberi ud mattum appo appo lateaa varum adha mattum periya manadu panni manichuu
  15. Brindha Murugan

    அரக்கனின் மான்குட்டி 💕8

    வேலைக்கு செல்ல வேண்டி காலை விரைவாக தூயில் களைந்து எழுந்து கொண்ட அஞ்சலி அன்னையிடம் பாடம் ஒப்பிக்கு பிள்ளையாக லீப்டில் மாட்டி கொண்ட நிகழ்வை ஏதோ வரலாற்று சரித்திரம் போல் நீட்டி வளைத்து கூறியதை கேட்ட அஞ்சனா தான் அயர்ந்து போனாள்... அவள் கூறும் அனைத்திற்கும் தலையை ஆட்டி ஆட்டி கழுத்தே லேசாக சைடு...