மூலையில் அமர்ந்து இருப்பவளை பார்க்க பார்க்க அவன் இதயத்தை யாரோ இறுக்கி பிழியும் வலி..இவளின் இந்த திடிர் மாற்றம் ஏன் என விளங்கவில்லை இருப்பினும் அவன் அதை ஆராயவும் விரும்பவில்லை..அவன் அவளையே பார்க்க நிமிர்ந்து பார்த்தவள் என்ன நினைத்தாலோ ஆது என அழைத்து தாயிடம் தஞ்சமடையும் கன்று போல் அவனை ஒடி வந்து...