• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. V

    ஓலை-19

    ஓலை - 19 சுஜாதாவின் செல்போன் இசைத்தது. " யாரு சுஜா போன்ல?" " உங்க அம்மா தான். " என்றார் சுஜாதா. "ஏன் என்ன விஷயம்? ஊருக்கு வந்துட்டோம்னு சொல்லலையா." என்று சத்யபிரகாஷ் வினவ. "அதெல்லாம் சொல்லிட்டேன். எதுக்கு ஃபோன் பண்றாங்கனு தெரியல." என்றவர் யோசனையுடன் ஃபோன் எடுக்க...
  2. V

    ஓலை-18

    ஓலை - 18 பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்த சுஜாதாவிற்கு எப்போதுடா வீடு வரும் என்றிருந்தது. அவருக்கு சத்யபிரகாஷையும், கோபியையும் ஒரு வழியாக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அதற்காக அவர் காத்திருக்கத் தொடங்கினார். சத்யபிரகாஷோ, சுஜாதா வந்தால் எப்படி ரியாக்ட் பண்ண வேண்டுமென்று யோசித்து...
  3. V

    அனல்பார்வை -1

    அனல் பார்வை -1 அதிகாலை மூன்று மணி… எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால் விவாஹா மஹால் திருமண மண்டபம் சற்று பரபரப்பாகவே தான் இருந்தது. எஸ். எம்.எஸ் குழுத்தின் விழா ஏற்பாடு ஆகியிருக்கிறது. நிச்சயத்தார்த்த விழா. அதற்கே தடபுடலாக ஏற்பாடு நடக்கிறது. பின்புறம் உள்ள மினிமஹாலில் ஒரு...
  4. V

    ஓலை -17

    ஓலை- 17 சத்யபிரகாஷ் சொன்னது என்னவோ, ஆறு மாதம் கழித்து வந்து சுஜாதாவை அழைத்துச் செல்வதாக… ஆனால் அதற்கு முன்பே அழைத்துச் செல்ல வந்து விட்டான். அதற்கு காரணம் அவர்களது உறவினர்களும், ஊர் மக்களும் தான். வாழவும் விடமாட்டார்கள். சாகவும் விடமாட்டார்கள்‌. திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற...
  5. V

    ஓலை-8

    அது வந்து...
  6. V

    ஓலை-7

    நன்றி சகி ❤️
  7. V

    ஓலை-6

    நன்றி சகி ❤️
  8. V

    ஓலை-5

    கொஞ்சம் லேட்டா தான் தெரிய வரும்
  9. V

    ஓலை-4

    படிங்க, படிங்க சகி. காதல் கதையில் சஸ்பென்ஸா எழுத செய்த முயற்சி. எப்படி இருக்குன்னு சொல்லுங்க
  10. V

    ஓலை -3

    நன்றி சகி ❤️
  11. V

    ஓலை-2

    நன்றி சகி 💕
  12. V

    ஓலை-16

    ஓலை- 16 சுஜாதா லக்கேஜ்களை காரில் ஏற்றிக் கொண்டு இருக்க… தோட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த தனது அக்காவை, நைசாக தனியே தள்ளிக் கொண்டு வந்தாள் சுனிதா. " என்ன சுதா. டைமாச்சு அம்மா திட்ட போறாங்க." "...." சுனிதாவோ, ஒன்றும் கூறாமல், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். " என்னடி...
  13. V

    ஓலை-15

    ஓலை - 15 " சத்யா… டேய் சத்யா…" என்ற கோபியின் குரல் கிணற்றிலிருந்து ஒலிப்பது போலிருந்தது சத்யபிரகாஷற்கு… " ப்ச் என்னடா… " " டேய் எழுந்திருடா…" என்று பரிதாபமாக கெஞ்சினார் கோபி. " டூ மினிட்ஸ்டா. ப்ளீஸ்." என்று முணுமுணுத்த சத்யபிரகாஷ், திரும்பி குப்புறப்படுத்தார். அவனது செய்கையில் கோபியின்...
  14. V

    ஓலை-14

    ஓலை - 14 கை நிறைய வளையல்கள் பூண்டிருக்க... பொன்னகை கழுத்தை அலங்கரிக்க, தலை நிறைய பூ வைத்து அலங்கார தேவதையாக இருந்தாள் சுஜாதா. ஆனால் அவளது முகத்தில் புன்னகை மட்டும் குறைந்திருந்தது. சதா யோசனையுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். 'தான் அனுப்பிய கடிதம் போய் சேர்ந்திருக்குமா? பதில் வருமா?' என...
  15. V

    ஓலை_13

    ஓலை - 13 " இன்னொரு நாள் பார்க்கலாம்." என்று சொல்லி விட்டு சென்ற கோபியை பார்த்துக் கொண்டு நின்ற, சத்யபிரகாஷின் மனதில் மகிழ்ச்சி பூ பூத்தது. இருக்காத பின்னே சிறுவயதிலே மலர்ந்த நட்பாச்சே. இனி அவ்வளவு தான் என்று நினைத்து கலங்கித் தவித்துக் கொண்டிருந்த நட்பெனும் உன்னத உறவு மீண்டும் துளிர்க்கும் என்று...
  16. V

    ஓலை-12

    ஓலை - 12 ‌கோபியின் பார்வையில் சுஜாதா நடுங்கியதெல்லாம் சில நிமிடங்களே… பிறகு அவளது கவனம், ஒன்றும் பேசாமல் இறுகிப் போய் இருக்கும் மதியரசியிடம் திரும்பியது. " மதி…" என அழைத்தாள். அவளோ அசைந்தாளில்லை. மறுபடியும் அவளது கவனத்தை ஈர்க்க, முயன்றாள் சுஜாதா. ஆனால் மதியரசி மௌனமாகவே இருந்தாள். " ஹேய்...
  17. V

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!!

    சூப்பர் எபி. சகானா, சாண்டியும் நேரடியாக மோதிக்க போறாங்களா
  18. V

    மஞ்சள் நிலவே ,மையல் அழகியே!!

    வாகினி செம க்யூட். சாண்டிக்கும் சகானாவிற்கும் என்ன சம்பந்தம் . வெயிட்டிங் சிஸ் ❤️
  19. V

    மஞ்சள் நிலவே , மையல் அழகியே!!!!

    சூப்பர் ஆரம்பம். சகானாவிற்கு என்ன சோகம்னு தெரியலை.
  20. V

    ஓலை-11

    ஓலை - 11 கடந்த காலம்… தோட்டத்தில் சுஜாதா, தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருக்க… பெரியவர்களோ, பரபரப்புடன் இருந்தனர். சுஜாதா பெரிய பெண்ணாகிருந்தாள். என்ன நடக்கிறது என்பது சத்யபிரகாஷிற்கு புரிந்து தான் இருந்தது‌‌. இவனுடைய பார்வை, சுஜாதாவையே வட்டமிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது...
Top