• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Santirathevan_Kadhali

    சந்திரதேவன் காதலி

    என்னப்பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்லையப்பா...பேய் கதை எழுத ரொம்ப பிடிக்கும். அதே சமயத்துல படிக்கவும் ரொம்ப பிடிக்கும். வரலாறு கதைகள் இரசிகை. சிறுகதைனா உயிர்🤣🤣 வளர்ந்து வரும் குட்டி எழுத்தாளினி.
  2. Santirathevan_Kadhali

    மோதி மிதித்துவிடு

    ஆதவன் தன் பொற்கரங்களை நீட்டி புவிக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் இனியக் காலைப் பொழுது அது. சேவல்கள் தங்கள் கூவும் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தன. "பள்ளிக்கு மணியாச்சி விகாஷ் சீக்கிரம் எழுந்திரி" என்று தன் தாயின் குரலைக் கேட்டதும் சட்டெனக் கண் விழித்தான் விகாஷ். இரவெல்லாம் தன் தாயாரின்...
  3. Santirathevan_Kadhali

    வாடகை தாய்

    "நீ உதித்த வார்த்தைகள் என் மனதைக் காயப்படுத்தவில்லை மகனே....நீ என் வயிற்றில் பிறந்தவன்...எனக்குத் தாய்மைப்பேறு அளித்த தலைமகன். ஆனால் இக்கூற்றை உன்னிடம் நான் கூறிவிட்டால் என் உயிருக்கு ஆபத்து வந்துவிடும்", என்று எண்ணிய வண்ணம் தங்கநாதேஸ்வரனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் மாலா. மாலாவின் எண்ண...
  4. Santirathevan_Kadhali

    மயான புளியமரம்- அத்தியாயம் 1

    அன்று காரிருள் வானத்தைச் சூழ்ந்திருந்தது. தேய்பிறை என்பதால் நிலவின் ஒளி பார்ப்பதற்குச் சற்று மங்கலாகவே இருந்தது.எங்கும் வௌவால்களின் சேட்டை. கூட்டம் கூட்டமாக அவை பறந்து திரிந்து கொண்டிருந்தன. அக்கிராமத்தின் பெயரே திரிஞல் நகரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு திரிஞல்கள் அங்கே டேட்டிங்...
  5. Santirathevan_Kadhali

    பிரிந்து சென்ற என் பிம்பம்

    சுட்டிக்காட்ட இஷ்டப்பட்டவன் போல் சித்திரா பௌர்ணமி தினத்தின் அந்த மாலை நேரத்தில் கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்பாகவே தன் பால் நிறத்தை வெளிக்குக் காட்டாமல் ஏதோ பெருங்கோபத்துடன் விழிப்பவன் போல் சிவந்தப் பந்தாக முழுச் சந்திரனும் மெள்ள வானவெளியில் தோன்றினான். ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த...