"நீ உதித்த வார்த்தைகள் என் மனதைக் காயப்படுத்தவில்லை மகனே....நீ என் வயிற்றில் பிறந்தவன்...எனக்குத் தாய்மைப்பேறு அளித்த தலைமகன். ஆனால் இக்கூற்றை உன்னிடம் நான் கூறிவிட்டால் என் உயிருக்கு ஆபத்து வந்துவிடும்", என்று எண்ணிய வண்ணம் தங்கநாதேஸ்வரனைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் மாலா.
மாலாவின் எண்ண...