வைஷாலி.... என்று அவளின் அம்மா ராஜேஸ்வரி கூப்பிட்டாள்.
என்னம்மா?
டிபன் கொண்டு வரட்டுமா?
இல்ல மா.... பசிக்கல இப்போ வேணாம்...விஷ்வா எங்க?
அவன் ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தான்.
தெரியும் மா... நேத்து என்கிட்ட கொஞ்சம் கோவமா பேசினான்.... அதுக்கே அவனுக்கு இருக்கு... என்று பொய் கோபம் கொண்டு கூறினாள் வைஷாலி.
ஏய் அவன் சின்னப் பையன்...எதோ தெரியாம பேசிருப்பான்.... அதுக்காக நீ இப்படி சொல்லுவியா?
அம்மா... அவனுக்கு நீ ரொம்ப தான் செல்லம் கொடுக்கற....
இல்லம்மா... அப்படி எல்லாம் இல்லை.
கொட்டாவி விட்டுக்கொண்டே வந்தான் விஷ்வா....
என்ன? காலைலியே இங்க ஒரே வாக்குவாதம்.... உன்னோட கோர்ட்டு ஆர்கியூமென்ட்ட இங்கேயே ஆரம்பிச்சிட்டியா வைஷூ? என்றான்.
அக்காவ பேர் சொல்லி கூப்பிடாத ன்னு எவ்ளோ முறை சொல்லிருக்கேன்.... என்றாள் ராஜேஸ்வரி.
அம்மா... அக்காவ அக்கான்னு கூப்பிட்டா... வேற யாரையோ கூப்பிடற மாதிரி இருக்கு... என் அக்காவ கூப்பிடற மாதிரி இல்லை என்று அவளின் அருகில் சென்று அவளின் தோளை பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டே...என்ன வைஷூ? என்றான்.
அவனை முறைத்து விட்டு... அவனுடைய கைகளை தட்டிவிட்டாள்.
என்னாச்சு வைஷூ... என்றான் எதுவும் தெரியாதது போல...
அம்மா... நான் அவன் கிட்ட ரெண்டு நாளைக்கு பேச மாட்டேன்.... நீயே சொல்லிடு...
ஏய் வைஷூ.... நேத்து கோபப் படாம இன்னைக்கு ஏன் கோச்சிக்கிற?
அம்மா.... அவன் கிட்ட சொல்லு... நேத்து எதோ அவன் மூடு ஆஃப்ல இருந்தானேன் விட்டுட்டேன்.... அதான் பேசினேன். இப்போ டூ டேஸ் பேசமாட்டேன்.
வைஷூ...வைஷூ... ஓவரா பண்ணாத டி...
அம்மா... அவன் என்னை பேர் சொல்லி கூப்பிட்டா பரவாயில்ல.... ஆனா டி சொல்ல வேண்டாம்னு சொல்லு....
அப்படின்னா டி சொல்லாத ன்னு நீயே சொல்லுடி... நான் கேட்டுக்குறேன் டி... என்றான் விஷ்வா.
அம்மா... அவன் ஓவரா பேசறான்... அப்புறம் டூ டேஸ் சொன்னது ஒன் வீக் ஆக்கிடுவேன்....
அய்யோ வேணாம் அக்கா.... நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்.... என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு... தோப்புக்கரணம் போட்டான்....
வைஷாலியல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டாள்.
ராஜேஸ்வரியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க....
சரி... இதுதான் லாஸ்ட் வார்னிங்.... என் கிட்ட அப்படி எரிஞ்சு விழுந்த.... நான் பதிலுக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது.... என்று அவன் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு சிரித்தாள்.
சரிங்க அக்கா....
டேய்....வைஷூ ன்னே கூப்பிடு.... நீ சொன்ன மாதிரி அக்கா ன்னு நீ கூப்பிட்டா.... யாரோ மாதிரி இருக்கு. ஆனா டி சொல்லாத எனக்கு பிடிக்காது....
சரி...சரி ஓகே....உன்னோட புருஷன் டி ன்னு கூப்பிட்டா என்ன பண்ணுவ?...என்றான்.
அவனையும் ஒன்னு போடுவேன்.... டி ன்னு அவன் கூப்பிட்டா.... நான் அவன டா ன்னு கூப்பிடுவேன்.
(பார்க்கலாம்.... அப்படி செய்யறாலான்னு? என்று நினைத்து கொண்டான்)... சரி சரி சாரி நான் நேத்து உன் கிட்ட அப்படி எரிஞ்சு விழுந்ததுக்கு....
அவன் தோளை தட்டிவிட்டு.... புழைச்சு போ... என்று சொல்லி சிரித்து விட்டு சென்றாள்.
அம்மா.... நான் வீட்டில இருக்குற காரை எடுத்துக்கிட்டு போறேன்... டிரைவர அனுப்பி நேத்து நான் சர்வீஸுக்கு விட்ட காரை நீங்க வெளியே போக எடுத்துக்கோங்க....
சரிம்மா.... நீ சாப்பிட்டு போ....
இல்லம்மா.... வேணாம் பசிக்கலன்னு சொன்னேன்ல....
அம்மா... எனக்கு காஃபி கூட கொடுக்கல.... வைஷூ பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க....
ஏய்... போய் பல்லை தேச்சிக்கிட்டு வாடா....
ஒரு நாளைக்கு பெட் காஃபி கொடேன் மா....
முறைத்தாள் ராஜேஸ்வரி....
சரி சரி முறைக்காத.... பல்லை தேச்சிட்டு வரேன்... என்று உள்ளே சென்றான்.
பத்து பேர் வேலை செய்தாலும்.... சமையல் வேலை மட்டும் ராஜேஸ்வரி தான் செய்வாள்.... அவளுடைய கையால் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பாள்.... கிட்சனில் எப்போதும் இரண்டு பேர் அசிஸ்டன்ட் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்....
வைஷாலி காரை எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்கு கிளம்பினாள்.
ராகவ் விடம் இருந்து மெஸேஜ் வந்திருந்தது.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு. மெஸேஜைப் பார்த்தாள்.
குட் மார்னிங் மேம். நீங்க சொன்ன மாதிரி பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டேன். எங்க வந்து கொடுக்கனும்... என்று ஸ்மைல் இமோஜி போட்டு அனுப்பி இருந்தான்.
ஹாய் மிஸ்டர் ராகவ்... குட் மார்னிங்... இப்போ கோர்ட்டுக்கு போய்க் கிட்டு இருக்கேன். ஈவினிங் கால் பண்றேன் என்று ரிப்ளை செய்தாள்.
ஐந்து நிமிடங்கள் வெயிட் செய்தாள்... அவனிடமிருந்து ரிப்ளை வரவில்லை.... புளு டிக் வந்திருந்தது. பின்னர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
ரேஷ்மியை காலேஜில் இறக்கி விட்டு விட்டு... திரும்பியவனை... அண்ணா.... என்றழைத்தாள்.
என்னடி?
யாரு அண்ணா.... வைஷாலி மேடம்.
ஏய், ஃபோனை கொடு டி.... நீ ஏன்டி என் மெஸேஜ் பாத்த? என்று புளூ டிக்கை பார்த்து கேட்டான் ராகவ்.
வாட்ஸ் அப் ஓபன் ல இருந்துச்சு.... நான் ஓபன் பண்ணல... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
உன்ன என்று செல்லமாக அடிக்க வந்தவனின் கையை தள்ளிவிட்டு.... பை.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
ஃபோனை எடுத்து.... ரிப்ளை செய்ய ஆரம்பித்தான்.
சாரி... கொஞ்சம் பிஸி மெஸேஜூக்கு உடனே ரிப்ளை பண்ண முடியல... பிளீஸ் டோன்ட் கால் மீ மிஸ்டர் ராகவ்.... நீங்க எப்போ வேணும்னாலும் கால் பண்ணுங்க....பை.
மெஸேஜ் படித்தாள்....
சிரித்து கொண்டே...
ஓகே ராகவ்.... நீங்களும் மேடம் ன்னு கூப்பிட வேண்டாம்.... வைஷாலி ன்னே கூப்பிடுங்க... ஈவினிங் மீட் பண்ணலாம்...
மெஸேஜ் வரும் வரை வெயிட் செய்து பார்த்துவிட்டு..... ஓகே வைஷாலி என்று ரிப்ளை அனுப்பி விட்டு... அப்புறம் காலேஜிலிருந்து ஆஃபீஸூக்கு கிளம்பினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டே பயணம் செய்தனர்.
காலேஜில் ரேஷ்மி தன் நெருங்கிய தோழிகள் விஜி என்கிற விஜயலட்சுமி மற்றும் நிவி என்கிற நிவேதிதா விடம் அரட்டை அடித்துக் கொண்டு லஞ்ச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
அப்போது அன்று நடந்த சம்பவத்தை தன் தோழிகளிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.
இதை எதேச்சையாக கேட்ட மணி( காலேஜ் கேன்டீனில் வேலை செய்பவர்).... தன் ஃபோனை எடுத்து விஷ்வாவிற்கு கால் செய்தான்.
விஷ்வா எடுக்கவில்லை. மறுமுறை கால் செய்தான்.... அப்பவும் எடுக்க வில்லை.
அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு சென்று.... வேறு எதாவது வேணுமா என்று கேட்டான்.
என்ன அண்ணே புதுசா கேக்கறீங்க.... என்றாள் விஜி.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மா.... உங்கள நிறைய முறை பார்த்திருக்கேன்... ஆனா பேசினது இல்லை... அதான் சும்மா.... பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாம் ன்னு....
ஓ.... அப்படியா அண்ணா... இவ பேரு கண்ணம்மா.... இவ பேரு முனியம்மா.... என் பேரு மாரியம்மா என்றாள் நிவி.
என்னம்மா என் கிட்டேயே கிண்டல் பண்றீங்க....
அண்ணா.... நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க....அவ எப்பவுமே அப்படித்தான்.
என் பேர் ரேஷ்மி,
இவ விஜி,
அவ நிவி....
என்றாள் ரேஷ்மி.
சரிம்மா.... என் பெயர் மணி என்று கூறிவிட்டு சென்றான்.
ஏய், ஏன்டி பேரெல்லாம் சொன்ன? என்றாள் விஜி.
ஏய், அவர நம்ம எவ்ளோ நாளா பார்க்கறோம்.... பேரு தான சொன்னேன். அவரு ரொம்ப நல்லவர் டி...யார் கிட்டயும் தேவை இல்லாம பேச மாட்டார்.... முக்கியமா பொண்ணுங்கல பாத்து வழியமாட்டார்...
ஓ.... இவ்வளோ நோட்டீஸ் பண்ணிருக்கியா? என்றாள் விஜி
ஸ்மைல் செய்தாள் ரேஷ்மி.
பிறகு அவர்கள் சென்று விட்டனர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு....
விஷ்வா கால் செய்தான்.
மணி அண்ணே சொல்லுங்க.... என்றான்.
தம்பி... நீங்க ஃபிரியா இருந்தா கொஞ்சம் காலேஜூக்கு வரமுடியுமா?
ஏன்?
நீங்க உங்க பிரெண்ட்ஸோட வந்தப்போ.... பஸ்ல ஏதோ விழுந்துட்டீங்க.... அப்போ பொண்ணு கையை புடிச்சா ன்னு எல்லாம் சொன்னீங்களே.... அதை அப்படியே ஒரு பொண்ணு அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லுச்சு....
அப்படியா? நான் உடனே வரேன்னு சொல்லி விட்டு அடுத்த அரை மணிநேரத்தில் காலேஜை அடைந்தான்.
தம்பி என்று அழைத்தான் மணி.
சொல்லுங்க அண்ணே...
தம்பி... அந்த பொண்ணோட பேரு ரேஷ்மி.... இதோ பாருங்க.... இந்த பொண்ணான்னு என்று தன் ஃபோனில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த ஃபோட்டோவை காண்பித்தான்.
அதை பார்த்தவுடன்.... இதே பொண்ணு தான் அண்ணே.... தேங்க்ஸ்.... தேங்க்ஸ்... தேங்க் யூ சோ மச் என்று அவரை கட்டி பிடித்து கொண்டான். பிறகு அவருடைய பாக்கெட்டில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை வைத்தான்.
தம்பி.... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.... அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.
அய்யோ அண்ணே.... அந்த பொண்ண நான் சின்ஸியரா லவ் பண்றேன்.
அவ பேரே தெரியலைன்னு சொன்னியே பா....
ஆமாம் அண்ணே.... அவள பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டி ன்னு... என்றான் விஷ்வா.
மேலும் மணியிடமிருந்து அந்த ஃபோனை வாங்கி கொண்டு ஐந்து இரண்டாயிரம் ருபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ஃபோனை வாங்கிக்கச் சொல்லிவிட்டான் விஷ்வா.
நல்லா இருப்பா...
என்று சொல்லி விட்டு தன் சர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தன் பேண்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் மணி.
அந்த ஃபோனில் இருந்த தன்னவளைப் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.
அவள் காலேஜில் இருந்து வெளியே சென்றதையும் கவனியாமல் அவள் ஃபோட்டோவை பார்த்து கொண்டிருந்தான்.
தொடரும்....
அ.வைஷ்ணவி விஜயராகவன்.
என்னம்மா?
டிபன் கொண்டு வரட்டுமா?
இல்ல மா.... பசிக்கல இப்போ வேணாம்...விஷ்வா எங்க?
அவன் ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தான்.
தெரியும் மா... நேத்து என்கிட்ட கொஞ்சம் கோவமா பேசினான்.... அதுக்கே அவனுக்கு இருக்கு... என்று பொய் கோபம் கொண்டு கூறினாள் வைஷாலி.
ஏய் அவன் சின்னப் பையன்...எதோ தெரியாம பேசிருப்பான்.... அதுக்காக நீ இப்படி சொல்லுவியா?
அம்மா... அவனுக்கு நீ ரொம்ப தான் செல்லம் கொடுக்கற....
இல்லம்மா... அப்படி எல்லாம் இல்லை.
கொட்டாவி விட்டுக்கொண்டே வந்தான் விஷ்வா....
என்ன? காலைலியே இங்க ஒரே வாக்குவாதம்.... உன்னோட கோர்ட்டு ஆர்கியூமென்ட்ட இங்கேயே ஆரம்பிச்சிட்டியா வைஷூ? என்றான்.
அக்காவ பேர் சொல்லி கூப்பிடாத ன்னு எவ்ளோ முறை சொல்லிருக்கேன்.... என்றாள் ராஜேஸ்வரி.
அம்மா... அக்காவ அக்கான்னு கூப்பிட்டா... வேற யாரையோ கூப்பிடற மாதிரி இருக்கு... என் அக்காவ கூப்பிடற மாதிரி இல்லை என்று அவளின் அருகில் சென்று அவளின் தோளை பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டே...என்ன வைஷூ? என்றான்.
அவனை முறைத்து விட்டு... அவனுடைய கைகளை தட்டிவிட்டாள்.
என்னாச்சு வைஷூ... என்றான் எதுவும் தெரியாதது போல...
அம்மா... நான் அவன் கிட்ட ரெண்டு நாளைக்கு பேச மாட்டேன்.... நீயே சொல்லிடு...
ஏய் வைஷூ.... நேத்து கோபப் படாம இன்னைக்கு ஏன் கோச்சிக்கிற?
அம்மா.... அவன் கிட்ட சொல்லு... நேத்து எதோ அவன் மூடு ஆஃப்ல இருந்தானேன் விட்டுட்டேன்.... அதான் பேசினேன். இப்போ டூ டேஸ் பேசமாட்டேன்.
வைஷூ...வைஷூ... ஓவரா பண்ணாத டி...
அம்மா... அவன் என்னை பேர் சொல்லி கூப்பிட்டா பரவாயில்ல.... ஆனா டி சொல்ல வேண்டாம்னு சொல்லு....
அப்படின்னா டி சொல்லாத ன்னு நீயே சொல்லுடி... நான் கேட்டுக்குறேன் டி... என்றான் விஷ்வா.
அம்மா... அவன் ஓவரா பேசறான்... அப்புறம் டூ டேஸ் சொன்னது ஒன் வீக் ஆக்கிடுவேன்....
அய்யோ வேணாம் அக்கா.... நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்.... என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு... தோப்புக்கரணம் போட்டான்....
வைஷாலியல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டாள்.
ராஜேஸ்வரியும் அவளுடன் சேர்ந்து சிரிக்க....
சரி... இதுதான் லாஸ்ட் வார்னிங்.... என் கிட்ட அப்படி எரிஞ்சு விழுந்த.... நான் பதிலுக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது.... என்று அவன் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு சிரித்தாள்.
சரிங்க அக்கா....
டேய்....வைஷூ ன்னே கூப்பிடு.... நீ சொன்ன மாதிரி அக்கா ன்னு நீ கூப்பிட்டா.... யாரோ மாதிரி இருக்கு. ஆனா டி சொல்லாத எனக்கு பிடிக்காது....
சரி...சரி ஓகே....உன்னோட புருஷன் டி ன்னு கூப்பிட்டா என்ன பண்ணுவ?...என்றான்.
அவனையும் ஒன்னு போடுவேன்.... டி ன்னு அவன் கூப்பிட்டா.... நான் அவன டா ன்னு கூப்பிடுவேன்.
(பார்க்கலாம்.... அப்படி செய்யறாலான்னு? என்று நினைத்து கொண்டான்)... சரி சரி சாரி நான் நேத்து உன் கிட்ட அப்படி எரிஞ்சு விழுந்ததுக்கு....
அவன் தோளை தட்டிவிட்டு.... புழைச்சு போ... என்று சொல்லி சிரித்து விட்டு சென்றாள்.
அம்மா.... நான் வீட்டில இருக்குற காரை எடுத்துக்கிட்டு போறேன்... டிரைவர அனுப்பி நேத்து நான் சர்வீஸுக்கு விட்ட காரை நீங்க வெளியே போக எடுத்துக்கோங்க....
சரிம்மா.... நீ சாப்பிட்டு போ....
இல்லம்மா.... வேணாம் பசிக்கலன்னு சொன்னேன்ல....
அம்மா... எனக்கு காஃபி கூட கொடுக்கல.... வைஷூ பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க....
ஏய்... போய் பல்லை தேச்சிக்கிட்டு வாடா....
ஒரு நாளைக்கு பெட் காஃபி கொடேன் மா....
முறைத்தாள் ராஜேஸ்வரி....
சரி சரி முறைக்காத.... பல்லை தேச்சிட்டு வரேன்... என்று உள்ளே சென்றான்.
பத்து பேர் வேலை செய்தாலும்.... சமையல் வேலை மட்டும் ராஜேஸ்வரி தான் செய்வாள்.... அவளுடைய கையால் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பாள்.... கிட்சனில் எப்போதும் இரண்டு பேர் அசிஸ்டன்ட் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்....
வைஷாலி காரை எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்கு கிளம்பினாள்.
ராகவ் விடம் இருந்து மெஸேஜ் வந்திருந்தது.
காரை ஓரமாக நிறுத்திவிட்டு. மெஸேஜைப் பார்த்தாள்.
குட் மார்னிங் மேம். நீங்க சொன்ன மாதிரி பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டேன். எங்க வந்து கொடுக்கனும்... என்று ஸ்மைல் இமோஜி போட்டு அனுப்பி இருந்தான்.
ஹாய் மிஸ்டர் ராகவ்... குட் மார்னிங்... இப்போ கோர்ட்டுக்கு போய்க் கிட்டு இருக்கேன். ஈவினிங் கால் பண்றேன் என்று ரிப்ளை செய்தாள்.
ஐந்து நிமிடங்கள் வெயிட் செய்தாள்... அவனிடமிருந்து ரிப்ளை வரவில்லை.... புளு டிக் வந்திருந்தது. பின்னர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
ரேஷ்மியை காலேஜில் இறக்கி விட்டு விட்டு... திரும்பியவனை... அண்ணா.... என்றழைத்தாள்.
என்னடி?
யாரு அண்ணா.... வைஷாலி மேடம்.
ஏய், ஃபோனை கொடு டி.... நீ ஏன்டி என் மெஸேஜ் பாத்த? என்று புளூ டிக்கை பார்த்து கேட்டான் ராகவ்.
வாட்ஸ் அப் ஓபன் ல இருந்துச்சு.... நான் ஓபன் பண்ணல... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
உன்ன என்று செல்லமாக அடிக்க வந்தவனின் கையை தள்ளிவிட்டு.... பை.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
ஃபோனை எடுத்து.... ரிப்ளை செய்ய ஆரம்பித்தான்.
சாரி... கொஞ்சம் பிஸி மெஸேஜூக்கு உடனே ரிப்ளை பண்ண முடியல... பிளீஸ் டோன்ட் கால் மீ மிஸ்டர் ராகவ்.... நீங்க எப்போ வேணும்னாலும் கால் பண்ணுங்க....பை.
மெஸேஜ் படித்தாள்....
சிரித்து கொண்டே...
ஓகே ராகவ்.... நீங்களும் மேடம் ன்னு கூப்பிட வேண்டாம்.... வைஷாலி ன்னே கூப்பிடுங்க... ஈவினிங் மீட் பண்ணலாம்...
மெஸேஜ் வரும் வரை வெயிட் செய்து பார்த்துவிட்டு..... ஓகே வைஷாலி என்று ரிப்ளை அனுப்பி விட்டு... அப்புறம் காலேஜிலிருந்து ஆஃபீஸூக்கு கிளம்பினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து கொண்டே பயணம் செய்தனர்.
காலேஜில் ரேஷ்மி தன் நெருங்கிய தோழிகள் விஜி என்கிற விஜயலட்சுமி மற்றும் நிவி என்கிற நிவேதிதா விடம் அரட்டை அடித்துக் கொண்டு லஞ்ச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
அப்போது அன்று நடந்த சம்பவத்தை தன் தோழிகளிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.
இதை எதேச்சையாக கேட்ட மணி( காலேஜ் கேன்டீனில் வேலை செய்பவர்).... தன் ஃபோனை எடுத்து விஷ்வாவிற்கு கால் செய்தான்.
விஷ்வா எடுக்கவில்லை. மறுமுறை கால் செய்தான்.... அப்பவும் எடுக்க வில்லை.
அவர்கள் அமர்ந்திருக்கும் டேபிளுக்கு சென்று.... வேறு எதாவது வேணுமா என்று கேட்டான்.
என்ன அண்ணே புதுசா கேக்கறீங்க.... என்றாள் விஜி.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மா.... உங்கள நிறைய முறை பார்த்திருக்கேன்... ஆனா பேசினது இல்லை... அதான் சும்மா.... பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாம் ன்னு....
ஓ.... அப்படியா அண்ணா... இவ பேரு கண்ணம்மா.... இவ பேரு முனியம்மா.... என் பேரு மாரியம்மா என்றாள் நிவி.
என்னம்மா என் கிட்டேயே கிண்டல் பண்றீங்க....
அண்ணா.... நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க....அவ எப்பவுமே அப்படித்தான்.
என் பேர் ரேஷ்மி,
இவ விஜி,
அவ நிவி....
என்றாள் ரேஷ்மி.
சரிம்மா.... என் பெயர் மணி என்று கூறிவிட்டு சென்றான்.
ஏய், ஏன்டி பேரெல்லாம் சொன்ன? என்றாள் விஜி.
ஏய், அவர நம்ம எவ்ளோ நாளா பார்க்கறோம்.... பேரு தான சொன்னேன். அவரு ரொம்ப நல்லவர் டி...யார் கிட்டயும் தேவை இல்லாம பேச மாட்டார்.... முக்கியமா பொண்ணுங்கல பாத்து வழியமாட்டார்...
ஓ.... இவ்வளோ நோட்டீஸ் பண்ணிருக்கியா? என்றாள் விஜி
ஸ்மைல் செய்தாள் ரேஷ்மி.
பிறகு அவர்கள் சென்று விட்டனர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு....
விஷ்வா கால் செய்தான்.
மணி அண்ணே சொல்லுங்க.... என்றான்.
தம்பி... நீங்க ஃபிரியா இருந்தா கொஞ்சம் காலேஜூக்கு வரமுடியுமா?
ஏன்?
நீங்க உங்க பிரெண்ட்ஸோட வந்தப்போ.... பஸ்ல ஏதோ விழுந்துட்டீங்க.... அப்போ பொண்ணு கையை புடிச்சா ன்னு எல்லாம் சொன்னீங்களே.... அதை அப்படியே ஒரு பொண்ணு அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லுச்சு....
அப்படியா? நான் உடனே வரேன்னு சொல்லி விட்டு அடுத்த அரை மணிநேரத்தில் காலேஜை அடைந்தான்.
தம்பி என்று அழைத்தான் மணி.
சொல்லுங்க அண்ணே...
தம்பி... அந்த பொண்ணோட பேரு ரேஷ்மி.... இதோ பாருங்க.... இந்த பொண்ணான்னு என்று தன் ஃபோனில் அவர்களுக்கு தெரியாமல் எடுத்த ஃபோட்டோவை காண்பித்தான்.
அதை பார்த்தவுடன்.... இதே பொண்ணு தான் அண்ணே.... தேங்க்ஸ்.... தேங்க்ஸ்... தேங்க் யூ சோ மச் என்று அவரை கட்டி பிடித்து கொண்டான். பிறகு அவருடைய பாக்கெட்டில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கட்டை வைத்தான்.
தம்பி.... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.... அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.
அய்யோ அண்ணே.... அந்த பொண்ண நான் சின்ஸியரா லவ் பண்றேன்.
அவ பேரே தெரியலைன்னு சொன்னியே பா....
ஆமாம் அண்ணே.... அவள பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் அவதான் என்னோட பொண்டாட்டி ன்னு... என்றான் விஷ்வா.
மேலும் மணியிடமிருந்து அந்த ஃபோனை வாங்கி கொண்டு ஐந்து இரண்டாயிரம் ருபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ஃபோனை வாங்கிக்கச் சொல்லிவிட்டான் விஷ்வா.
நல்லா இருப்பா...
என்று சொல்லி விட்டு தன் சர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தன் பேண்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் மணி.
அந்த ஃபோனில் இருந்த தன்னவளைப் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்.
அவள் காலேஜில் இருந்து வெளியே சென்றதையும் கவனியாமல் அவள் ஃபோட்டோவை பார்த்து கொண்டிருந்தான்.
தொடரும்....
அ.வைஷ்ணவி விஜயராகவன்.