- Joined
- Aug 2, 2021
- Messages
- 145
அத்தியாயம் -34
தேவாவோ எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.
ரோஜாவை தடுக்க முடியாமல் தேவாவை தேடிய ரதி அவன் அங்கு நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன அண்ணா நீங்களும் அமைதியா நிற்கிறீங்க...ரோஜா வீட்டை விட்டு கிளம்பி போறா...வேண்டாம்னு சொல்லுங்க.......நான் சொன்னா கேட்கமாட்டேன்கிரா” என அவள் பதட்டத்துடன் சொல்ல
“நான் பேசுவதை அவள் எங்கே கேட்கிறாள் ரதிம்மா...அவளாக ஒரு அர்த்தத்தை கற்பனை செய்து கொண்டு பேசுகிறாள். நானும் சொல்லி பார்த்து விட்டேன்.......இப்போது நாம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது......நேராக ராமின் வீட்டிற்கு தான் செல்வாள்.நான் ராமிடம் சொல்லிவிடுகிறேன்” என்றவன் அலைபேசி எடுத்து ராமை அழைத்து விபரம் சொன்னான்.அவன் சொல்லி முடிக்கவும் ரோஜா அங்கு செல்லவும் சரியாக இருந்தது.
வேகமாக உள்ளே வந்த ரோஜா நேராக காவேரி அம்மாவிடம் சென்று “நான் இனிமேல இங்கு தான் இருப்பேன்” என்று சொல்ல
அவரோ எதுவும் புரியாமல் “என்ன ரோஜா...என்னாச்சும்மா என பதறி போனார்.
அவளோ அழுகையுடன் “அது வந்து” என ஆரம்பிக்க
அங்கு வந்த ராம் கண்களாலே அமைதியாக இருக்க சொல்லி ஜாடை காட்டினான்.
அதை புரிந்து கொண்ட காவேரி ...”ரோஜா நீ முதல்ல அழுகைய நிறுத்து.....நீ இங்கே இருக்கலாம்...முதல்ல உன் அறையில் கொண்டு போய் இந்த பெட்டியை வச்சுட்டு முகம் கழுவிட்டு வா.....உனக்கு பிடிச்ச ராவ தோச பண்ணிருக்கேன் சாப்பிடலாம்” என்றார்.
“அவளோ எனக்கு வேண்டாம் அத்தை பசிக்கலை” என்று சொல்ல
“அதெல்லாம் பசிக்கும் நீ முதலில் அறைக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு வா” என அனுப்பி வைத்தார்.
பின்னர் “ராமிடம் என்னடா ஆச்சு...அய்யோ அவ சந்தோசமா இருக்கானு சொன்ன...இப்போ அழுதிட்டு வந்து நிற்கிறா.....என்னடா நடந்திச்சு” என பதட்டமாக கேட்க
அவனோ ஹோட்டலில் நடந்ததை சொன்னவன் “யாரும் எதிர்பார்க்கவில்லை அம்மா.....இப்படி நடக்கும் என்று ...அந்த இடத்தில் எதுவும் பேசமுடியலை......இரவு இவள் கோபத்தில் இருந்ததால் நான் தான் தேவாவிடம் பேசவேண்டாம் என்று சொன்னேன்...காலையில் தேவா ஏதோ சொல்லி இருப்பான் போல் தெரிகிறது......உங்கள் மருமகளை பற்றி தெரியாதா.....எதையும் முழுதாக கேட்கமாட்டாள்.அரைகுறை பேச்சிலே இவளாக ஒரு அர்த்தம் கற்பித்து கொண்டு பிரச்சனை பண்ணி கொண்டு இருப்பாள்.அது தான் இப்போதும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தேவா போன் செய்து ரோஜா கோபித்து கொண்டு அங்கு வருகிறாள்.எதுவும் பேசவேண்டாம் ...அவளை முதலில் சாப்பிடசொல்லுங்கள் என்று சொன்னான்” என சொல்லி கொண்டு இருக்க
“ஓ அதற்குள் இங்கு போன் பண்ணி விட்டாரா என கேட்டு கொண்டே வந்தவள் இவர் என்ன என்னை சாப்பிட சொல்வது...ரொம்பதான் அக்கறை...இதை நம்பித்தான் நான் ஏமாந்து போனேன்” என்றவள் சிறிது நேரம் அவனை திட்ட ராமோ, காவேரியோ எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டு கொண்டு நின்றனர்.
வேகமாக சாப்பிட அமர்ந்தவள் காவேரி இருவருக்கும் பரிமாற இரண்டு வாய் எடுத்து வைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென வர “என்னால் முடியலை ராம்......தேவா என்னை ஏமாத்திட்டார்......என்கிட்டே இருந்து நிறைய விஷயங்களை மறைச்சிட்டார் என்றவள் கடைசில அவர் செய்த தப்புக்கு பரிகாரமாகதான் என்னை திருமணம் செஞ்சுகிட்டாறாம்” என சொல்லும்போதே மனம் தாளாமல் பெரும் குரல் எடுத்து அழுக
காவேரியும் ராமும் பதறி...”ரோஜா ..ரோஜா குட்டி என அவளை தாங்கியவர்கள் இல்லடா...நீ அழுகாத ...உனக்கு நான் இருக்கேன்”.....என காவேரி ஆறுதல் சொல்ல
“ரோஜா குட்டி உன் மாம்ஸ் இருக்கேண்டா ....நீ கவலைபடாத...அவனை நான் என்னனு கேட்கிறேன்”.......என அப்போது அவளுக்கு சார்பாக ராமும் அறுதல் சொல்ல தேம்பியபடியே அவன் தோளில் சாய்ந்தாள் ரோஜா.
அவன் அவளின் தலையை தடவிகொடுக்க இரவு முழுவதும் தூங்காத மயக்கம் ராமின் தோளில் சாய்ந்ததும் ஒரு நிம்மதி வர அப்படியே கண்மூடினாள் ரோஜா.
அவளை மெதுவாக அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து விட்டு ராம் வெளியே வர தேவா உள்ளே வந்தான்.
அவனை பார்த்ததும் காவேரி முறைக்க” ராமோ வா தேவா” என்றான்.
ஒரு இரவில் ஒரு மனிதன் இப்படி மாறிவிட முடியுமா என்பதை போல் தேவாவின் முகம் களையிழந்து சோர்ந்து காணப்பட்டது.
“என்னடா காலையில நடந்தது” என ராம் நேராக விஷயத்திற்கு வர நடந்ததை சொன்னான் தேவா.
“என்ன தேவா நீ ..இவ்ளோ பெரிய வக்கிலா இருந்திட்டு பேச தெரியாம பேசி பாரு பாவம் ரோஜா ரொம்ப மனசு ஒடஞ்சு போயிருக்காடா” என சொல்ல
“ராம் உண்மையா சொல்லட்டுமா.....ரோஜாவுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு தெரிஞ்ச உடனே எனக்கு எதுவுமே ஓடல....நானா இப்படினு எனக்கே ஆச்சிரியமா இருக்கு..எப்டியாவது என்னை புரியவைக்கனும்னு நினைச்சு பேசினேண்டா ...ஆனா அதை அவ இப்படி தப்பா அர்த்தம் பண்ணிக்குவானு நான் நினைக்கலை...எது நடக்க கூடாது...அவ என்னை விட்டு போயிடகூடாதுன்னு நினச்சேன் பேசினனோ ...ஆனால் அது நடந்திடுச்சு” என புலம்பினான்.
“சரி விடு தேவா......எல்லாம் முடிஞ்சுடுச்சு......இப்போ அடுத்தது என்ன பண்ணலாம்” என கேட்டான் ராம்.
“தெரியலை ராம்...எனக்கே தெரியலை.......ரோஜா எனக்கு வேணும்...அதுக்கு நான் என்ன பண்ணனும்...அவ காலில் வேண்டுமானாலும் விழறேன்” என சொல்ல
“டேய் என்ன உளற” என அதட்டிய ராம்
“இல்லை ராம் ...உனக்கு தெரியாது....அவ மேல நான் உசிரே வச்சிருகேண்டா.....பலமுறை உண்மைய சொல்றதுக்கு வாய்ப்பு கிடச்சும் என்னை விட்டு எங்க பிரிஞ்சுடுவாலோனு நினைச்சே நான் சொல்லாம விட்ருக்கேன்....நான் நினைச்சது இப்போ நடந்திடுச்சு”........என புலம்பியவன்
“ஆனா அவ ஆரம்பத்தில் இருந்தே அப்டிதான்...என்னை தப்பாவே புரிஞ்சுகிறாடா” என சொல்லி ஆதங்கப்பட
“இல்லை தேவா.....உனக்கு தெரியாதா...நம்ம யார்மேல அதிக பாசம் வச்சிருக்கமோ அவங்க மேலதான் அதிக கோபமும் வரும்.கொஞ்ச நாள் பொறு அவ மாறிடுவா” என்றவன் அதற்குள் ராமிற்கு அலைபேசி அழைப்பு வர அங்கிருந்த நகர்ந்தான்.
காவேரி அம்மாள் எதுவும் பேசாமல் நிற்க அவரின் அருகில் சென்றவன் “அம்மா நீங்களும் என்னை நம்பலையா” என மனதின் வலி வார்த்தையாக வெளிவர
அவரோ அவனை நிமிர்ந்து பார்க்க
“எனக்கு புரியுது தேவா.....ஆனால் இப்போ ரோஜா இருக்கிற மனநிலையில் அவளுக்கு இங்குதான் பாதுகாப்பு என்றவர்....அவள் இங்கே கொஞ்ச நாள் இருக்கட்டும்..... நீ கவலைபடாதே...சீக்கிரம் அவள் உன்னை புரிந்து கொள்ளுவாள்” என்றார்.
அதற்குள் ராம் வந்தவன் ...”தேவா ரோஜா நல்ல தூங்கிட்டு இருக்கா...நீ பார்த்திட்டு கிளம்பு...நான் வேலையாக வெளியே செல்கிறேன்.....மற்றதை பிறகு பேசிக்கலாம்” என சொன்னான்.
தேவாவும் ரோஜாவின் அறைக்கு சென்றவன் அவள் தன்னை மறந்து தூங்கி கொண்டு இருக்க அருகில் சென்றவன் மெல்ல அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவன் இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லைஅம்லு......உன்னை நான் ஏமாற்றுவனா.....அது என்னைய நான் ஏமாற்றி கொள்வதற்கு சமம்.......போதும் அம்லு.......இந்த ஒரு இரவே என்னால தாங்க முடியலை.......என்னை இப்படி தவிக்க விடாம சீக்கிரம் வந்திருடி......நீ இல்லாத வாழ்வை என்னால் நினச்சே பார்க்க முடியலை என புலம்பியவன் அவளிடம் அசைவு தெரிந்ததும் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.செல்ல மனமின்றி சில மணித்துளிகள வெளியில் இருந்தே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் பின்னர் காவேரி அம்மாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இரண்டு நாட்கள் சென்றன...ரோஜாவின் கோபம் குறையவில்லை.ரோஜாவின் வீட்டிற்கு இது தெரியவேண்டாம் என சொல்லிவிட்டான் தேவா.அதனால் ராம்மும் சொல்லவில்லை.ரோஜாவும் சொல்லவில்லை.
வாணியின் கேஸ் சம்பந்தமாக ரோஜா பிசியாக இருந்தாள்.இதற்கு இடையில் ரதி மற்று தரணி, எவ்ளோவோ எடுத்து சொல்லியும் தேவாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவள் கேட்க மறுத்து விட்டாள்.அவள் பிடிவாதகாரி என்று தேவாவிற்கு தெரியும்.ஆனால் இந்த அளவிற்கு இருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை.
அன்று ஞாயிற்று கிழமை......இரவு முழுவதும் தேவாவின் நினைப்பில் அழுது கொண்டு இருந்தவள் விடிந்து வெகுநேரமாகி கீழே வந்தாள்.
அப்போது அங்கு காவேரிக்கும் ராமிற்கும் பெரிய வாக்குவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.அவளை பார்த்ததும் இருவரும் அமைதியாகிவிட்டனர்.
என்ன அத்தை...என்ன பேசிட்டு இருந்தீங்க......என்னை பார்த்ததும் நிறுத்திட்டீங்க என கேட்டாள் ரோஜா.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை ரோஜா.....சும்மா தான் கல்யாண விஷியத்தை பற்றி பேசிட்டு இருந்தோம்...சரி நீ காபி குடிச்சுட்டு போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என்றார்.
“நான் ப்ரஷ் பண்ணிட்டேன் அத்தை” என அவள் சொன்னதும்
ராம் திரும்பி “அம்மா வெளியே மழை வருதானு பாருங்க......பத்து மணி ஆனாலும் பெட் காபி குடிக்காம ப்ரஷ் பண்ணமாட்ட ...இப்போ எப்படி” என அவன் கிண்டலாக கேட்க
“இல்லைய்னா அத்தான் திட்டுவார் மாம்ஸ்.....அவருக்கு காலையில எழுந்த உடனே ப்ரஷ் பண்ணிடனும் என்றவள் கொடுங்க அத்தை காபியை “என வாங்கி கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
ராமோ ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் .ரோஜாவிற்கு ஏற்ற ஆள் தான் தேவா என நினைத்தான்.
“பின்னர் அத்தை சாப்பாடு” என்ன என கேட்க
“ஆப்பம் வடகறி என சொன்னதும் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை” என அவள் வாயில் இருந்து சட்டென்று வார்த்தைகள் வர
“ஏன் ரோஜா காலையில இருந்து அத்தான் அத்தானு சொல்லிட்டு இருக்க.....இவ்ளோ பாசம் வச்சிருக்கிரவ எதுக்கு ரோசபடனும்....அவன்தான் தான் சொன்னது தவறுன்னு மன்னிப்பு கேட்டான்ல...அப்புறம் எதுக்கு நீ இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்க” என காவேரி அம்மா சந்தடி சாக்கில் அவளுக்கு அறிவுரை அள்ளி வழங்க
அவள் முகம் சட்டென்று மாற “இல்லை அத்தை....அவர் தப்பு பண்ணினார் பண்ணலை...அது வேற விஷயம்...ஆனா என் தாத்தா இறந்தது அதுனாலத்தான ...மேலும் இதை என்கிட்டே சொல்லாம மறைச்சு என்னை கல்யாணம் பண்ணினார் பாருங்க அதான் என்னால் தாங்கிக்க முடியலை” என வேதனையுடன் சொன்னவள் சாப்பிடாமலே எழுந்து செல்ல பின்னர் ராம் கெஞ்சி அவளை சாப்பிட வைத்தான்.
தேவாவோ ரோஜா இல்லமால் தவித்து போனான்.எங்கு சென்றாலும் அவள் முகமே நினைவிற்கு வர தினமும் மறைவில் இருந்து அவன் அவளை பார்த்தாலும் அவளிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு மரணத்தை விட கொடியதாக தெரிந்தது.
அன்று வாணியின் கேஸில் முக்கியமான சாட்சி விசாரணை என்று நேரமாக புறப்பட ரோஜா எப்போதும் தரணி அவளை அழைத்து செல்வாள்.இன்று அவளுக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட மேலும் அந்த கேஸ் தொடர்பான சில பைல்கள் தேவாவின் அலுவலகத்தில் இருக்க அதை எடுக்க வந்தாள் ரோஜா.
தேவா வருவதற்கு முன்பே அங்கு சென்று அதை எடுத்து வந்து விட வேண்டும் என முடிவு செய்து நேரமாக சென்றாள்.
வெளியில் வண்டி இல்லாமல் இருக்க ஆனால் கதவு திறந்து இருந்தது.
“இந்த மணிக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை...இப்படிதான் பொறுப்பில்லாமல் கதவை திறந்து போட்டுவிட்டு வெளியே போயிருக்கான்” என திட்டிகொண்டே உள்ளே நுழைந்தவள் அந்த பைலை தேட அங்கு அது இல்லை.
தேவாவின் அறைக்குள் வைத்ததாக நியாபகம் வர மெதுவாக அறையை திறந்து பார்த்தவள் யாரும் இல்லாததை கண்டு “ஹப்பா நல்லவேளை...இன்னும் வரவில்லை” என சொல்லிபடியே அவள் அங்கு அதை தேட
“மேல் கபோர்டில் இருப்பது எட்டாமல் இருக்க ஒரு காலை கபோர்டின் ஒரு பகுதியில் வைத்து கையை தூக்கி அதை எடுக்க முயற்சித்தாள்.
அப்போது உள்ளே ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த தேவா இங்கு ரோஜா ஒற்றை காலில் நடனமாடி கொண்டிருப்பதை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “அம்லுஊஊஊ” என அந்த வார்த்தை வாயில் இருந்து வராமல் அவன் இதயத்தில் இருந்து வர அது அவள் உயிர் வரை ஊடருவ சற்று தடுமாறியவள் பூபந்து போல் சரிய கையில் ஏந்திகொண்டான் தேவா.
ரோஜாவோ அதிர்ச்சியில் அவனை பார்த்து கொண்டு இருக்க ...தேவாவும் அதே மனநிலையில் தான் இருந்தான்.சில மணித்துளிகள் அப்படியே நின்று இருந்தவர்கள் முதலில் சுதாரித்த ரோஜா சட்டென்று அவன் பிடியில் இருந்து கீழே குதிக்க முயல
“ஹே பார்த்து பார்த்து” என அவளை மெதுவாக இறக்கிவிட்டவன் “எப்படி இருக்க அம்லு” என கேட்டான்.
அவனை பார்த்ததும் மனதில் ஒரு சிலிர்ப்பு வந்தாலும் அவன் செய்தததை நினைத்த உடன் கோபம் வர .......அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
“அம்லு ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுகோ” என கெஞ்சிகொண்டே பின்னால் வந்தவன்
அவள் திரும்பி “இதுவரை நான் கேட்டு பட்டது எல்லாம் போதும்...இனியும் நான் ஏமாற மாட்டேன்......நம்பிக்கை துரோகம் செஞ்சவங்களை நான் என்னைக்கும் மன்னிக்கவும் மாட்டேன்...மறக்கவும் மாட்டேன்” என சொல்லிவிட்டு திரும்பி கதவை திறக்க
“யாருக்கு பஞ்சுமிட்டாய் சொல்லிட்டு இருக்க” என்றபடியே ஒரு உருவம் வெளியே இருந்து உள்ளே வந்தது.
அவரை பார்த்ததும் ரோஜா வியப்பில் “ஹே JV “என சொல்லிகொண்டே அவரை கட்டி பிடித்து கொண்டாள். 2
“ ஜெயந்தி சித்தி என்றவன் வாங்க சித்தி” என தேவாவும் சந்தோசமாக அழைக்க
“நீ பேசாதடா ...உன் மேல எனக்கு கோபம்.......என்றவர் உன்மீதும் தான் பஞ்சுமிட்டாய்” என்றார்.
“உடனே அவரிடம் இருந்து விலகி என்னாச்சு jv என் மீது கோபம்......நான் என்ன செய்தேன் “என சிறு பிள்ளை போல் சிணுங்கி கொண்டே கேட்க
“நீ இன்னும் இந்த சினுங்கிற பழக்கத்தை விடலையா”....என சிரித்து கொண்டே கேட்டவர்
அதற்குள் “என் மேல் என்ன கோபம் சித்தி” என்றான் தேவா.
“ஏண்டா படவா நான் இல்லாத நேரமா பார்த்து என் பஞ்சுமிட்டாயை நீ ஏம்மாற்றி கல்யாணம் பண்ணிகிட்ட....ம்ம்ம்” என செல்லமாக மிரட்டலாக கேட்டவர்
“ஏன் ரோஜா உனக்கு வேற மாப்பிளையே கிடைக்கலையா... இவனை போய் கல்யாணம் பண்ணிருக்க .... கிரிமினளோட பழகி பழகி அப்படியே இருப்பானே” என கிண்டலாக சொல்லி கொண்டே செல்ல
“அய்யோ இங்கு என்ன நடக்குதுன்னு தெரியாம சித்தி வேற அவளை ஏத்தி விடறாங்களே...ஏற்கனவே எண்ணெய்ல விழுந்த கடுகு மாதிரி பொரிவா...பத்தாதுக்கு இவங்களும் ஏத்தி விடறாங்க.....டேய் தேவா இன்னிக்கு சனி உனக்கு தாண்டா” என மனதில் புலம்பி கொண்டே வெளியில் சிரித்து கொண்டு இருந்தான் தேவா.
தேவாவோ எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.
ரோஜாவை தடுக்க முடியாமல் தேவாவை தேடிய ரதி அவன் அங்கு நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன அண்ணா நீங்களும் அமைதியா நிற்கிறீங்க...ரோஜா வீட்டை விட்டு கிளம்பி போறா...வேண்டாம்னு சொல்லுங்க.......நான் சொன்னா கேட்கமாட்டேன்கிரா” என அவள் பதட்டத்துடன் சொல்ல
“நான் பேசுவதை அவள் எங்கே கேட்கிறாள் ரதிம்மா...அவளாக ஒரு அர்த்தத்தை கற்பனை செய்து கொண்டு பேசுகிறாள். நானும் சொல்லி பார்த்து விட்டேன்.......இப்போது நாம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது......நேராக ராமின் வீட்டிற்கு தான் செல்வாள்.நான் ராமிடம் சொல்லிவிடுகிறேன்” என்றவன் அலைபேசி எடுத்து ராமை அழைத்து விபரம் சொன்னான்.அவன் சொல்லி முடிக்கவும் ரோஜா அங்கு செல்லவும் சரியாக இருந்தது.
வேகமாக உள்ளே வந்த ரோஜா நேராக காவேரி அம்மாவிடம் சென்று “நான் இனிமேல இங்கு தான் இருப்பேன்” என்று சொல்ல
அவரோ எதுவும் புரியாமல் “என்ன ரோஜா...என்னாச்சும்மா என பதறி போனார்.
அவளோ அழுகையுடன் “அது வந்து” என ஆரம்பிக்க
அங்கு வந்த ராம் கண்களாலே அமைதியாக இருக்க சொல்லி ஜாடை காட்டினான்.
அதை புரிந்து கொண்ட காவேரி ...”ரோஜா நீ முதல்ல அழுகைய நிறுத்து.....நீ இங்கே இருக்கலாம்...முதல்ல உன் அறையில் கொண்டு போய் இந்த பெட்டியை வச்சுட்டு முகம் கழுவிட்டு வா.....உனக்கு பிடிச்ச ராவ தோச பண்ணிருக்கேன் சாப்பிடலாம்” என்றார்.
“அவளோ எனக்கு வேண்டாம் அத்தை பசிக்கலை” என்று சொல்ல
“அதெல்லாம் பசிக்கும் நீ முதலில் அறைக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு வா” என அனுப்பி வைத்தார்.
பின்னர் “ராமிடம் என்னடா ஆச்சு...அய்யோ அவ சந்தோசமா இருக்கானு சொன்ன...இப்போ அழுதிட்டு வந்து நிற்கிறா.....என்னடா நடந்திச்சு” என பதட்டமாக கேட்க
அவனோ ஹோட்டலில் நடந்ததை சொன்னவன் “யாரும் எதிர்பார்க்கவில்லை அம்மா.....இப்படி நடக்கும் என்று ...அந்த இடத்தில் எதுவும் பேசமுடியலை......இரவு இவள் கோபத்தில் இருந்ததால் நான் தான் தேவாவிடம் பேசவேண்டாம் என்று சொன்னேன்...காலையில் தேவா ஏதோ சொல்லி இருப்பான் போல் தெரிகிறது......உங்கள் மருமகளை பற்றி தெரியாதா.....எதையும் முழுதாக கேட்கமாட்டாள்.அரைகுறை பேச்சிலே இவளாக ஒரு அர்த்தம் கற்பித்து கொண்டு பிரச்சனை பண்ணி கொண்டு இருப்பாள்.அது தான் இப்போதும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தேவா போன் செய்து ரோஜா கோபித்து கொண்டு அங்கு வருகிறாள்.எதுவும் பேசவேண்டாம் ...அவளை முதலில் சாப்பிடசொல்லுங்கள் என்று சொன்னான்” என சொல்லி கொண்டு இருக்க
“ஓ அதற்குள் இங்கு போன் பண்ணி விட்டாரா என கேட்டு கொண்டே வந்தவள் இவர் என்ன என்னை சாப்பிட சொல்வது...ரொம்பதான் அக்கறை...இதை நம்பித்தான் நான் ஏமாந்து போனேன்” என்றவள் சிறிது நேரம் அவனை திட்ட ராமோ, காவேரியோ எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டு கொண்டு நின்றனர்.
வேகமாக சாப்பிட அமர்ந்தவள் காவேரி இருவருக்கும் பரிமாற இரண்டு வாய் எடுத்து வைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென வர “என்னால் முடியலை ராம்......தேவா என்னை ஏமாத்திட்டார்......என்கிட்டே இருந்து நிறைய விஷயங்களை மறைச்சிட்டார் என்றவள் கடைசில அவர் செய்த தப்புக்கு பரிகாரமாகதான் என்னை திருமணம் செஞ்சுகிட்டாறாம்” என சொல்லும்போதே மனம் தாளாமல் பெரும் குரல் எடுத்து அழுக
காவேரியும் ராமும் பதறி...”ரோஜா ..ரோஜா குட்டி என அவளை தாங்கியவர்கள் இல்லடா...நீ அழுகாத ...உனக்கு நான் இருக்கேன்”.....என காவேரி ஆறுதல் சொல்ல
“ரோஜா குட்டி உன் மாம்ஸ் இருக்கேண்டா ....நீ கவலைபடாத...அவனை நான் என்னனு கேட்கிறேன்”.......என அப்போது அவளுக்கு சார்பாக ராமும் அறுதல் சொல்ல தேம்பியபடியே அவன் தோளில் சாய்ந்தாள் ரோஜா.
அவன் அவளின் தலையை தடவிகொடுக்க இரவு முழுவதும் தூங்காத மயக்கம் ராமின் தோளில் சாய்ந்ததும் ஒரு நிம்மதி வர அப்படியே கண்மூடினாள் ரோஜா.
அவளை மெதுவாக அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து விட்டு ராம் வெளியே வர தேவா உள்ளே வந்தான்.
அவனை பார்த்ததும் காவேரி முறைக்க” ராமோ வா தேவா” என்றான்.
ஒரு இரவில் ஒரு மனிதன் இப்படி மாறிவிட முடியுமா என்பதை போல் தேவாவின் முகம் களையிழந்து சோர்ந்து காணப்பட்டது.
“என்னடா காலையில நடந்தது” என ராம் நேராக விஷயத்திற்கு வர நடந்ததை சொன்னான் தேவா.
“என்ன தேவா நீ ..இவ்ளோ பெரிய வக்கிலா இருந்திட்டு பேச தெரியாம பேசி பாரு பாவம் ரோஜா ரொம்ப மனசு ஒடஞ்சு போயிருக்காடா” என சொல்ல
“ராம் உண்மையா சொல்லட்டுமா.....ரோஜாவுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு தெரிஞ்ச உடனே எனக்கு எதுவுமே ஓடல....நானா இப்படினு எனக்கே ஆச்சிரியமா இருக்கு..எப்டியாவது என்னை புரியவைக்கனும்னு நினைச்சு பேசினேண்டா ...ஆனா அதை அவ இப்படி தப்பா அர்த்தம் பண்ணிக்குவானு நான் நினைக்கலை...எது நடக்க கூடாது...அவ என்னை விட்டு போயிடகூடாதுன்னு நினச்சேன் பேசினனோ ...ஆனால் அது நடந்திடுச்சு” என புலம்பினான்.
“சரி விடு தேவா......எல்லாம் முடிஞ்சுடுச்சு......இப்போ அடுத்தது என்ன பண்ணலாம்” என கேட்டான் ராம்.
“தெரியலை ராம்...எனக்கே தெரியலை.......ரோஜா எனக்கு வேணும்...அதுக்கு நான் என்ன பண்ணனும்...அவ காலில் வேண்டுமானாலும் விழறேன்” என சொல்ல
“டேய் என்ன உளற” என அதட்டிய ராம்
“இல்லை ராம் ...உனக்கு தெரியாது....அவ மேல நான் உசிரே வச்சிருகேண்டா.....பலமுறை உண்மைய சொல்றதுக்கு வாய்ப்பு கிடச்சும் என்னை விட்டு எங்க பிரிஞ்சுடுவாலோனு நினைச்சே நான் சொல்லாம விட்ருக்கேன்....நான் நினைச்சது இப்போ நடந்திடுச்சு”........என புலம்பியவன்
“ஆனா அவ ஆரம்பத்தில் இருந்தே அப்டிதான்...என்னை தப்பாவே புரிஞ்சுகிறாடா” என சொல்லி ஆதங்கப்பட
“இல்லை தேவா.....உனக்கு தெரியாதா...நம்ம யார்மேல அதிக பாசம் வச்சிருக்கமோ அவங்க மேலதான் அதிக கோபமும் வரும்.கொஞ்ச நாள் பொறு அவ மாறிடுவா” என்றவன் அதற்குள் ராமிற்கு அலைபேசி அழைப்பு வர அங்கிருந்த நகர்ந்தான்.
காவேரி அம்மாள் எதுவும் பேசாமல் நிற்க அவரின் அருகில் சென்றவன் “அம்மா நீங்களும் என்னை நம்பலையா” என மனதின் வலி வார்த்தையாக வெளிவர
அவரோ அவனை நிமிர்ந்து பார்க்க
“எனக்கு புரியுது தேவா.....ஆனால் இப்போ ரோஜா இருக்கிற மனநிலையில் அவளுக்கு இங்குதான் பாதுகாப்பு என்றவர்....அவள் இங்கே கொஞ்ச நாள் இருக்கட்டும்..... நீ கவலைபடாதே...சீக்கிரம் அவள் உன்னை புரிந்து கொள்ளுவாள்” என்றார்.
அதற்குள் ராம் வந்தவன் ...”தேவா ரோஜா நல்ல தூங்கிட்டு இருக்கா...நீ பார்த்திட்டு கிளம்பு...நான் வேலையாக வெளியே செல்கிறேன்.....மற்றதை பிறகு பேசிக்கலாம்” என சொன்னான்.
தேவாவும் ரோஜாவின் அறைக்கு சென்றவன் அவள் தன்னை மறந்து தூங்கி கொண்டு இருக்க அருகில் சென்றவன் மெல்ல அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவன் இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லைஅம்லு......உன்னை நான் ஏமாற்றுவனா.....அது என்னைய நான் ஏமாற்றி கொள்வதற்கு சமம்.......போதும் அம்லு.......இந்த ஒரு இரவே என்னால தாங்க முடியலை.......என்னை இப்படி தவிக்க விடாம சீக்கிரம் வந்திருடி......நீ இல்லாத வாழ்வை என்னால் நினச்சே பார்க்க முடியலை என புலம்பியவன் அவளிடம் அசைவு தெரிந்ததும் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.செல்ல மனமின்றி சில மணித்துளிகள வெளியில் இருந்தே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் பின்னர் காவேரி அம்மாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இரண்டு நாட்கள் சென்றன...ரோஜாவின் கோபம் குறையவில்லை.ரோஜாவின் வீட்டிற்கு இது தெரியவேண்டாம் என சொல்லிவிட்டான் தேவா.அதனால் ராம்மும் சொல்லவில்லை.ரோஜாவும் சொல்லவில்லை.
வாணியின் கேஸ் சம்பந்தமாக ரோஜா பிசியாக இருந்தாள்.இதற்கு இடையில் ரதி மற்று தரணி, எவ்ளோவோ எடுத்து சொல்லியும் தேவாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவள் கேட்க மறுத்து விட்டாள்.அவள் பிடிவாதகாரி என்று தேவாவிற்கு தெரியும்.ஆனால் இந்த அளவிற்கு இருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை.
அன்று ஞாயிற்று கிழமை......இரவு முழுவதும் தேவாவின் நினைப்பில் அழுது கொண்டு இருந்தவள் விடிந்து வெகுநேரமாகி கீழே வந்தாள்.
அப்போது அங்கு காவேரிக்கும் ராமிற்கும் பெரிய வாக்குவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.அவளை பார்த்ததும் இருவரும் அமைதியாகிவிட்டனர்.
என்ன அத்தை...என்ன பேசிட்டு இருந்தீங்க......என்னை பார்த்ததும் நிறுத்திட்டீங்க என கேட்டாள் ரோஜா.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை ரோஜா.....சும்மா தான் கல்யாண விஷியத்தை பற்றி பேசிட்டு இருந்தோம்...சரி நீ காபி குடிச்சுட்டு போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என்றார்.
“நான் ப்ரஷ் பண்ணிட்டேன் அத்தை” என அவள் சொன்னதும்
ராம் திரும்பி “அம்மா வெளியே மழை வருதானு பாருங்க......பத்து மணி ஆனாலும் பெட் காபி குடிக்காம ப்ரஷ் பண்ணமாட்ட ...இப்போ எப்படி” என அவன் கிண்டலாக கேட்க
“இல்லைய்னா அத்தான் திட்டுவார் மாம்ஸ்.....அவருக்கு காலையில எழுந்த உடனே ப்ரஷ் பண்ணிடனும் என்றவள் கொடுங்க அத்தை காபியை “என வாங்கி கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
ராமோ ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் .ரோஜாவிற்கு ஏற்ற ஆள் தான் தேவா என நினைத்தான்.
“பின்னர் அத்தை சாப்பாடு” என்ன என கேட்க
“ஆப்பம் வடகறி என சொன்னதும் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை” என அவள் வாயில் இருந்து சட்டென்று வார்த்தைகள் வர
“ஏன் ரோஜா காலையில இருந்து அத்தான் அத்தானு சொல்லிட்டு இருக்க.....இவ்ளோ பாசம் வச்சிருக்கிரவ எதுக்கு ரோசபடனும்....அவன்தான் தான் சொன்னது தவறுன்னு மன்னிப்பு கேட்டான்ல...அப்புறம் எதுக்கு நீ இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்க” என காவேரி அம்மா சந்தடி சாக்கில் அவளுக்கு அறிவுரை அள்ளி வழங்க
அவள் முகம் சட்டென்று மாற “இல்லை அத்தை....அவர் தப்பு பண்ணினார் பண்ணலை...அது வேற விஷயம்...ஆனா என் தாத்தா இறந்தது அதுனாலத்தான ...மேலும் இதை என்கிட்டே சொல்லாம மறைச்சு என்னை கல்யாணம் பண்ணினார் பாருங்க அதான் என்னால் தாங்கிக்க முடியலை” என வேதனையுடன் சொன்னவள் சாப்பிடாமலே எழுந்து செல்ல பின்னர் ராம் கெஞ்சி அவளை சாப்பிட வைத்தான்.
தேவாவோ ரோஜா இல்லமால் தவித்து போனான்.எங்கு சென்றாலும் அவள் முகமே நினைவிற்கு வர தினமும் மறைவில் இருந்து அவன் அவளை பார்த்தாலும் அவளிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு மரணத்தை விட கொடியதாக தெரிந்தது.
அன்று வாணியின் கேஸில் முக்கியமான சாட்சி விசாரணை என்று நேரமாக புறப்பட ரோஜா எப்போதும் தரணி அவளை அழைத்து செல்வாள்.இன்று அவளுக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட மேலும் அந்த கேஸ் தொடர்பான சில பைல்கள் தேவாவின் அலுவலகத்தில் இருக்க அதை எடுக்க வந்தாள் ரோஜா.
தேவா வருவதற்கு முன்பே அங்கு சென்று அதை எடுத்து வந்து விட வேண்டும் என முடிவு செய்து நேரமாக சென்றாள்.
வெளியில் வண்டி இல்லாமல் இருக்க ஆனால் கதவு திறந்து இருந்தது.
“இந்த மணிக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை...இப்படிதான் பொறுப்பில்லாமல் கதவை திறந்து போட்டுவிட்டு வெளியே போயிருக்கான்” என திட்டிகொண்டே உள்ளே நுழைந்தவள் அந்த பைலை தேட அங்கு அது இல்லை.
தேவாவின் அறைக்குள் வைத்ததாக நியாபகம் வர மெதுவாக அறையை திறந்து பார்த்தவள் யாரும் இல்லாததை கண்டு “ஹப்பா நல்லவேளை...இன்னும் வரவில்லை” என சொல்லிபடியே அவள் அங்கு அதை தேட
“மேல் கபோர்டில் இருப்பது எட்டாமல் இருக்க ஒரு காலை கபோர்டின் ஒரு பகுதியில் வைத்து கையை தூக்கி அதை எடுக்க முயற்சித்தாள்.
அப்போது உள்ளே ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த தேவா இங்கு ரோஜா ஒற்றை காலில் நடனமாடி கொண்டிருப்பதை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “அம்லுஊஊஊ” என அந்த வார்த்தை வாயில் இருந்து வராமல் அவன் இதயத்தில் இருந்து வர அது அவள் உயிர் வரை ஊடருவ சற்று தடுமாறியவள் பூபந்து போல் சரிய கையில் ஏந்திகொண்டான் தேவா.
ரோஜாவோ அதிர்ச்சியில் அவனை பார்த்து கொண்டு இருக்க ...தேவாவும் அதே மனநிலையில் தான் இருந்தான்.சில மணித்துளிகள் அப்படியே நின்று இருந்தவர்கள் முதலில் சுதாரித்த ரோஜா சட்டென்று அவன் பிடியில் இருந்து கீழே குதிக்க முயல
“ஹே பார்த்து பார்த்து” என அவளை மெதுவாக இறக்கிவிட்டவன் “எப்படி இருக்க அம்லு” என கேட்டான்.
அவனை பார்த்ததும் மனதில் ஒரு சிலிர்ப்பு வந்தாலும் அவன் செய்தததை நினைத்த உடன் கோபம் வர .......அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.
“அம்லு ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுகோ” என கெஞ்சிகொண்டே பின்னால் வந்தவன்
அவள் திரும்பி “இதுவரை நான் கேட்டு பட்டது எல்லாம் போதும்...இனியும் நான் ஏமாற மாட்டேன்......நம்பிக்கை துரோகம் செஞ்சவங்களை நான் என்னைக்கும் மன்னிக்கவும் மாட்டேன்...மறக்கவும் மாட்டேன்” என சொல்லிவிட்டு திரும்பி கதவை திறக்க
“யாருக்கு பஞ்சுமிட்டாய் சொல்லிட்டு இருக்க” என்றபடியே ஒரு உருவம் வெளியே இருந்து உள்ளே வந்தது.
அவரை பார்த்ததும் ரோஜா வியப்பில் “ஹே JV “என சொல்லிகொண்டே அவரை கட்டி பிடித்து கொண்டாள். 2
“ ஜெயந்தி சித்தி என்றவன் வாங்க சித்தி” என தேவாவும் சந்தோசமாக அழைக்க
“நீ பேசாதடா ...உன் மேல எனக்கு கோபம்.......என்றவர் உன்மீதும் தான் பஞ்சுமிட்டாய்” என்றார்.
“உடனே அவரிடம் இருந்து விலகி என்னாச்சு jv என் மீது கோபம்......நான் என்ன செய்தேன் “என சிறு பிள்ளை போல் சிணுங்கி கொண்டே கேட்க
“நீ இன்னும் இந்த சினுங்கிற பழக்கத்தை விடலையா”....என சிரித்து கொண்டே கேட்டவர்
அதற்குள் “என் மேல் என்ன கோபம் சித்தி” என்றான் தேவா.
“ஏண்டா படவா நான் இல்லாத நேரமா பார்த்து என் பஞ்சுமிட்டாயை நீ ஏம்மாற்றி கல்யாணம் பண்ணிகிட்ட....ம்ம்ம்” என செல்லமாக மிரட்டலாக கேட்டவர்
“ஏன் ரோஜா உனக்கு வேற மாப்பிளையே கிடைக்கலையா... இவனை போய் கல்யாணம் பண்ணிருக்க .... கிரிமினளோட பழகி பழகி அப்படியே இருப்பானே” என கிண்டலாக சொல்லி கொண்டே செல்ல
“அய்யோ இங்கு என்ன நடக்குதுன்னு தெரியாம சித்தி வேற அவளை ஏத்தி விடறாங்களே...ஏற்கனவே எண்ணெய்ல விழுந்த கடுகு மாதிரி பொரிவா...பத்தாதுக்கு இவங்களும் ஏத்தி விடறாங்க.....டேய் தேவா இன்னிக்கு சனி உனக்கு தாண்டா” என மனதில் புலம்பி கொண்டே வெளியில் சிரித்து கொண்டு இருந்தான் தேவா.