• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் சிரிப்பின் முகவரியே..3

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
இதழ் அவன் அறையில் இருந்து வெளியேறிய சில பல நிமிடங்கள் கடந்து தூரியன் அறையில் நுழைந்திருந்த ஒரு விலை மாதுவோ அறையில் நுழைந்ததை அடுத்து தூரியனை கண்களால் தேடி கண்டு கொண்டவளாய் அவனை நெருங்கி அனைக்க இருந்தவளை கை நீட்டி தடுத்தவன் கத்தை பனத்தை அவள் முன் வீசி ஏறிந்து மொழிகள் இன்றி மெத்தையில் சரிந்து கொண்டவனை கண்டு பெரிதாக அலட்டி கொள்ளாதவளோ அவன் வீசி ஏறிந்த பனத்தை தன் கை பையில் பத்திரப்படுத்தி கொண்டு அங்கு ஓரமாக அமைத்திருந்த சோப்பாவில் ஒய்யாரமாக படுத்துறங்க தொடங்கினாள் அவள்...

நேரம் நடுசாமத்தை தொட்டிருந்த நேரத்தில் சோப்பாவில் படுத்துறங்கியவளுக்கு தன் மேல் ஏதோ ஊறுவதை போல் தோன்றவும் கண்விழித்து பார்த்தவள் தன் மேல் கிடந்தவனை தட்டி விலக்காது அனைத்து கொண்டவள் முதலிலேயே இப்படி தான் நிகழும் என ஏதிர்பார்த்திருப்பாள் போலும்... அவனை மயக்கும் எண்ணத்தோடு வசிய புன்னகையை உதிர்த்திவளின்

வசிய புன்னகையை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய் அவள் மேல் ஊர்ந்தவன் கழட்டு சீக்கிரம் எல்லாதையும் கழட்டு என சர்வாதிகராயாக அவள் மேல் கவிழ்ந்து கொண்டு கட்டலை இட்டதை அடுத்து அவனின் கட்டலையை மறுக்காது பின் பற்றியவளாய் நிராயுதபாணியாக அவன் முன் கிடந்தவளுக்கு கூச்சம் எல்லாம் எப்போதோ கூக்கரில் அவிந்து விரயமாகியதாக அவனுக்கு இசைந்து கொடுத்தாள் அவள்...

மண்டை ஓட்டை முட்டிய சில நெகட்டிவ் காட்ச்சிகள் மண்டைக்குள் ஒடி சதிராட்டம் போட்டதில் மூர்க்கம் கொண்டவனாய் அவள் மேல் படர்ந்திருந்தான் தீலிப் தூரியன்...

மாது என அடி தொன்டையில் இருந்து கத்தி அவள் மேல் ஏறி சல்லாபித்து கொண்டிருந்தவனின் கீழ் இருந்தவளோ அவனின் வன்மையில் சுகம் கண்டவளாய் அவனுக்கு இசைந்தாள்...

மனதில் புதைந்திருந்த அரக்கன் இன்னும் கொஞ்சம் அவனை மூர்க்கமாக்க முயன்றதாய் இன்னும் அந்த நெகட்டிவ் காட்ச்சியை ஓட்டி காட்டியதில் இருந்த தப்பிக்கவே பெண்ணுடலில் மூழ்கினானோ...

மாதுஆஆஆ என தொண்டை காய கத்தியவனின் மன அலைப்புறுதலை எல்லாம் கவனிக்க அவசியம் இல்லாததாய் அவனுக்கு கீழ் நசுங்கியவள் அவனிடம் இருந்து பெறும் சுகத்தில் மட்டும் முனைப்பாய்...

இருண்டு கிடந்த பூமியை ஒளிர்விக்கவே பிறந்த தேவமகனாக அவன் அரவம் இன்றி இருண்டு கிடந்த பூமியை ஒளிமயமாக்கும் தன் கடமையை உணர்ந்து சரியான நேரத்தில் மலை முகட்டின் இடையே இருந்த உதயமாகி வெளிவந்து ஒளியையே பூவிக்கு ஒப்பனையாகி பூவியவளுக்கு அழகு சேர்த்திருந்தான்...

பார் எங்கும் ஒளி பரவிய பின் எல்லா ஜீவராசிகளும் தங்கள் பணியை கவனிக்க வேண்டிய கட்டாயத்தோடு அவர் அவர் கடமையை ஆற்ற கிளம்பிய நேரத்தில் இதழியாழும் நேரம் தவறாது எழுந்து குளித்து முடித்து கிளம்பி சரியான நேரத்தில் காலெஜ் கெம்பஸினுள் ஆஜராகி இருந்தாள்...

காலேஜ் ஹாஸ்டலிலேயே தங்கி இருந்ததாள் எல்லொரையும் விட சற்று முன்மே வந்து விடுபவள் இன்று அதை போல் கிளாஸ்ற்கு சென்று அமர்ந்து கொண்டதை அடுத்து சில நிமிடங்களில் உள் நுழைந்த சிந்தியாவை உள் நுழைய கூட விடாது பிடித்து கொண்டவளாய்...

வாடி போய் பீஸ் கட்டிட்டு வரலாம்

கரேக்டா எங்க அண்ணன் கிட்ட போய் பீஸ் வாங்கிட்டியா சூப்பர் அவன் வேற நீ எனக்கு கால் பண்ணி வச்ச அப்பறம் கால் பண்ணவன் உன் பிரண்டு வர இன்னும் எவ்வளவு நேரமாகும் எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சுனு கேட்டானா அப்பறம் உனக்கு போன் போட்டா போகவும் இல்லை ஒருவேலை நீ வாங்க போகவே இல்லையோனு பயந்தேன் நல்ல வேலை நீ அவனை பார்த்து வாங்கிட்ட என்று நீன்ட நெடிய விளக்கதை அடுத்து தவற விடாது அவள் தன் அண்ணனிடம் இருந்து பீஸ் வாங்கி கொண்டதிற்கு தன் சந்தோஷத்தை தெரிவித்தவளின் பேச்சை கேட்டவளுக்கோ....

மற்ற விஷயம் எல்லாம் பின்னுக்கு சென்றதாய் அவன் நேற்று நின்ற கோலம் கண்முன் தோன்றி மறைந்ததில் பிளைட்டுக்கு டைம் ஆச்சுனு சொன்னவரா வேறும் பாத்ரோப்பை மட்டும் கட்டிகிட்டு நின்னாரு என சிந்தித்தவள் பின் அது தனக்கு எதுக்கு என்ற எண்ணியவளாய் தலையை உலுக்கி கொண்டு தன்னை அந்த சிந்தனையில் இருந்து விடுவித்து கொண்டாள் அவள்...

பின் சிந்தியாவை கிளாஸ்ற்குள் கூட நுழைய விடாது அவளை இழுத்து கொண்டே ஆப்பிஸ் ரூம் சென்று அவன் கொடுத்த செக்கை கெஷியர் முன் நீட்டி பனத்தை செழுத்தி முடித்து மீண்டும் கிளாஸிர்கு திரும்பிய பின் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது...

அன்றைக்கு முதல் பீரியட்டே ராதா மேல் பீரியட்டாக அமைந்து போயிருந்ததில் மானவர்கள் வீட்டில் இருந்து செமித்து கொண்டு வந்த கொஞ்ச நஞ்ச புத்துணர்ச்சியும் தொலைந்ததாய் அனைவரும் அன்று போல் இல்லாம் இன்று கொஞ்சம் தாராளமாகவே சொக்கி விழுந்திருந்தனர்...

அன்று முகம் சுணங்கி போய் நடத்தும் பாடத்தை கூட கவனிக்க முடியாது குழப்பத்தில் ஆழ்ந்து மடிந்திருந்தவளுக்கு இன்று அது போல் எந்த சிக்கலும் இல்லாதது போனதில் ராதா மேம் எடுக்கும் கிளாஸை ஆர்வமாகவே கவனித்து இருந்தாள் இதழ்...


இதழ் ஆர்வமாக கிளாஸை கவனிப்பதை பார்த்த சிந்தியா எப்படி தான் அந்த அம்மா ஆத்து ஆத்துனு ஆத்துர சொற்பொழிவை கொஞ்சம் கூட சலிக்காம கேட்குறாலோ என்று ஆயாசத்தோடு ஆச்சரியம் பட்டு கொண்டவள் எத்தனை நேரம் தான் கிளாஸை கவனிப்பது போல் நடிக்க முடியும் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் முடியாது என்பதாக தலையை உலுக்கி இதழில் கையை சுரண்டி அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தாள்..

சிந்தியா சுரண்டியதை அடுத்து அவள் பக்கம் ஏரிச்சலாக திரும்பிய இதழ் என்னடி வேணும் என அவள் கேட்கவும் தெரிந்தே செய்தாலோ அல்லது பாவம் தெரியாமல் தான் செய்தாலோ..

மெல்ல அன்று போல் பென்சிற்கு கீழ் குனிந்து இதழ் தூக்கமா வருதுடி முடியலை உன்ன மாதிரி என்னால எல்லாம் கவனிக்கிற மாதிரி நடிக்க முடியாது என அவள் கூறவும் அவளை பார்த்து முறைத்தவள் என்ன சொன்ன நா நடிக்கிறேனா என்றதும்..

தன் நாக்கை கடித்து கொண்டவள் அது நடிக்கிற இல்லை நல்லபடியா கவனிக்கிறனு சொன்னேன் என்று சாமாளித்தவளாக கீழே இருந்தபடியே பேச்சை தொடர்ந்தவளின் சத்தம் அன்று போல் இன்றும் கிளாஸில் ஏதிரோலித்ததில் ராதா மேம் பார்வை அவள் மேல் திருப்பியதை அடுத்து நடந்தவை எல்லாம் அன்று போல் இன்று அச்சுபிசங்காமல் நடந்து முடிந்தது...


வெளி வந்த இதழ் ஏன்டி நீ வரது மட்டும் இல்லாம் ஒவ்வொரு தடவையும் நாய் அது வாலை கவ்விகிட்டு சுத்துற மாதிரி என்னைவும் இழுத்துகிட்டு வர என்றவளின் தோளில் கை போட்டு இறுக்கி கொண்ட சிந்தியா ஏன்னா நீ என் நன்பிடி என கூறியது மூக்கின் வழி உஷ்ன மூச்சை வெளியிட்டு தன் தோள் மேல் இருந்த அவள் கரத்தை தோள் குலுக்கி தள்ளிவிட்டவள் போடி லூசு என பிலே கிரோண்ட் பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள் அவள்...


அவளை தொடர்ந்து அவள் பின்னே வந்த சிந்தியா அவள் பக்கம் அமர்ந்து கொண்டு யாழி அடுத்து செட்டர்டே சண்டே தான அதுனால எங்கையாவது வெளிய போகலாமா...

அட போடி நீ வேற நேற்றே பதுங்கி பதுங்கி போயிட்டு வந்து என் ரூம்க்குள் போற வரை திக்திக்னு இருந்துச்சு இதுல நாளைக்கு வேறையா நா வரலப்பா என்றவளை பார்த்து முகம் சுருக்கியவள்..

போடி எப்ப பாத்தாலும் இப்படி தான் நம்ம வெளிய போக பிளான் பண்ணும் போது எல்லாம் ஏதாவது சொல்லி போக முடியாதபடி பண்ணிற என்றவள் பின் ஆனா இந்த தடவை உன்ன விடுறதா இல்லை நீ எப்படி வருவியோ எனக்கு தெரியாது நீ வர அவ்வளவு தான் வரலேனா நீ என்கிட்ட பேசாத போ என்றவளிடம் எப்படி புரிந்து கொள்ள வைப்பது என தடுமாறியவள் பின் இந்த ஒரு தடவை தானே பாத்துக்கலாம் என்று நினைத்தவளாக சரி நா வரேன் என கூறியதும்..

ஹையா ஜாலி அப்போ நாளைக்கு நம்ம குருப் பிளான் பண்ண மாதிரி நைட் நம்ம கிளப்புக்கு போய் மஜா பண்ணுறோம் என்றவளை பார்த்து அடி பாவி அப்போ இது எல்லாம் ஏற்கனவே பிளேன்ட் தானா எனக்கு தெரியாம எப்படி இதை எல்லாம் பண்ணிங்க என்றவளை பார்த்து அசடு வழிய சிரித்த சிந்தியா அதுவா...

நம்ம தனு தான் இதை பிளான் பண்ணா அப்பறம் கௌதமும் நம்ம தான் எங்கையும் போனது இல்லைல அதுனால போகலாம்னு சொல்லிட்டான் மிச்சம் இருந்த உன்ன மட்டும் தான் எப்படி டா சம்மதிக்க வைக்கிறதுனு யோசிச்சேன் இப்போ நீயும் சரி சொல்லிட்ட இனி என்ன அஜால்குஜால் தான் என துள்ளியவளை அடக்கி அமர வைத்தவள் நாளைக்கு பொழுது விடியட்டும் டி அதுக்குள்ள இத்தனை எக்ஸைட்மென்டா என்று கேட்டவளை பார்த்து செல்லமாக முறைத்தவள்..

போடி சாமியாரு கொஞ்சமாவது ஒரு ஆர்வம் ஏதாவது இருக்கா உனக்கு எப்போ பார்த்தாளும் ரோபோ மாதிரியே திரியிர உனக்கு ரோபோ மாதிரி தாண்டி புருஷன் வருவான் என அவள் கூறியதே பழித்து போகும் என அப்போதைக்கு கூறிய அவளும் கேட்டு கொண்ட அவளும் அறியாது போனார்கள் பாவம்...

தொடரும்....
 
Last edited: