வணக்கம் வாசக அன்புர்களே...
வைகை தளம் நடத்திய கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி கடந்த ஆகஸ்ட் 3 முதல் நவம்பர் 15 தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பாக எழுதி கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் ஒவ்வொரு கதையையும் தொடர்ந்து படித்து எழுத்தாளர்களை ஊக்குவித்த, ஆனந்த ஜோதி சிஸ், பீனா சிஸ், சாந்தி நாகராஜ் சிஸ், கௌரி கார்த்திகேயன் சிஸ், சித்ரா சரஸ்வதி சிஸ், கலை கார்த்தி சிஸ், மோஹனா அழகி அன்பு சிஸ் அனைவருக்கும் வைகை தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போட்டியில் கதையை முடித்த மொத்த எழுத்தாளர்கள் 24 பேர். அதில் நான்கு சிறப்பு எழுத்தாளர்கள். அனைவருக்கும் வைகை சார்பாக பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மற்றும் கதையின் பெயர் இப்போது வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்..
தொடர்ந்து வைகை தளத்திற்கு ஆதரவு கொடுத்த அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வைகை தளம் நடத்திய கனா காணும் பேனாக்கள் - 2023 போட்டி கடந்த ஆகஸ்ட் 3 முதல் நவம்பர் 15 தேதி வரை நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பாக எழுதி கதையை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் ஒவ்வொரு கதையையும் தொடர்ந்து படித்து எழுத்தாளர்களை ஊக்குவித்த, ஆனந்த ஜோதி சிஸ், பீனா சிஸ், சாந்தி நாகராஜ் சிஸ், கௌரி கார்த்திகேயன் சிஸ், சித்ரா சரஸ்வதி சிஸ், கலை கார்த்தி சிஸ், மோஹனா அழகி அன்பு சிஸ் அனைவருக்கும் வைகை தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போட்டியில் கதையை முடித்த மொத்த எழுத்தாளர்கள் 24 பேர். அதில் நான்கு சிறப்பு எழுத்தாளர்கள். அனைவருக்கும் வைகை சார்பாக பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மற்றும் கதையின் பெயர் இப்போது வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்..
தொடர்ந்து வைகை தளத்திற்கு ஆதரவு கொடுத்த அனைத்து எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.