- Joined
- Aug 2, 2021
- Messages
- 76
"அன்பின் ஆழம் பேசும்
வார்த்தைகளில்தான் உணரமுடியும்
என்றால்.......
தாயின் கருவறையில்
மௌனமாய் கிடைக்கும்
அன்பு பொய்யாகுமா?
உண்மையான அன்பு
உள்ளத்தின் நினைவுகளில்கூட
ஊமையாய் புதைந்திருக்கம்!"
-தர்ஷினிசிதம்பரம்.
வார்த்தைகளில்தான் உணரமுடியும்
என்றால்.......
தாயின் கருவறையில்
மௌனமாய் கிடைக்கும்
அன்பு பொய்யாகுமா?
உண்மையான அன்பு
உள்ளத்தின் நினைவுகளில்கூட
ஊமையாய் புதைந்திருக்கம்!"
-தர்ஷினிசிதம்பரம்.