திருநங்கை என
மாற்றிவிட்ட ஆணும்
தன் உடலுக்கு
சேலை முதல்
மல்லிகை மாலை வரை
சூடி கொள்ள
பெண்ணுக்கு இங்கும்
வஞ்சனை தான் போல!!
பெண்ணாய் இருந்து
ஆணாய் மாற துடிக்கும்
உள்ளம் எல்லாம்
புதைந்து காணாமல் போகிறது
பெற்றோரின் கெளரவம் என்னும் புதைகுழிக்குள்!!!
மாற்றிவிட்ட ஆணும்
தன் உடலுக்கு
சேலை முதல்
மல்லிகை மாலை வரை
சூடி கொள்ள
பெண்ணுக்கு இங்கும்
வஞ்சனை தான் போல!!
பெண்ணாய் இருந்து
ஆணாய் மாற துடிக்கும்
உள்ளம் எல்லாம்
புதைந்து காணாமல் போகிறது
பெற்றோரின் கெளரவம் என்னும் புதைகுழிக்குள்!!!