தொடர்_12
***********


நான் நீ நடுவில் பேய்


************************""""""**********"
இதுவரை...
"என்ன மச்சி நீ மட்டும் தனியா நிக்கிற ?"
"அதான் மச்சி நானும் பார்க்கிறேன்"
என்றவன் விழுந்தடித்து அந்தோ வீட்டுக்குள் ஓடினான்...
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஜெனி.....
இனி...
பாபுவும் கத்துக்குட்டியும்
வீட்டின் முன்னால் இருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைய ஜெனி அவர்களைத்தாக்கியது
ஆனால் அவர்கள் அணிந்திருந்த தாயத்து அவர்களைக் காப்பாற்ற ஜெனியின் கோபம் கத்துக்குட்டியின் மீது திரும்பியது.
இனி நேரடியாகத் தாக்கமுடியாது என்று உணர்ந்த ஜெனி அவர்களில் ஒருவரையாவது தனது பிடிக்குள் சிக்க வைக்கத் திட்டம் தீட்டியது.
*******
ஜெனியின் புகைப்படம் ஃபோனில் இல்லாததைக் கண்டதும் மனத்தில் ஏதோ தோன்ற ஜெனியைப்பார்க்க அந்த பங்களாவிற்குள் உள்ளே ஓடினான் சுரேஷ் கூடவே முருகனும் அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஜெனியைத் தேடினான்.
உள்ளே அவள் படுத்திருந்த அறையில் இல்லை.ஒவ்வொரு அறையாகத் தேடிவந்தவன் கடைசியாக ஒரு அறையில் மங்கலான வெளிச்சம் தெரிய உள்ளே எட்டிப்பார்த்தான் எதோ உருவம் தெரிய விளைக்கைப் போட்டான்.
சுடுகாட்டில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவந்த சிறுவனை வெட்டி தின்றுகொண்டு இருந்தாள் ஜெனி.
அதிர்ச்சியின் உச்சத்தில் ஜெ....னி... என்று கத்த ..அவள் சுவற்றை உடைத்துக்கொண்டு வெளியே பறந்து போனாள் .
"என்ன மச்சான் இது ..அப்போ இவ பொண்ணு இல்லையா ?"
"இவளைத் தேடி வந்தவன் யார்? அவனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு ?"
"இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கணும் மச்சான்."
"டேய் நீ என்ன லூசா?
அவ பொண்ணே இல்லை பேய்
அவன் இவளை சொந்தக்காரப் பொண்ணுன்னு வேற சொன்னான் அப்பவே அது பிராடுனு தெரிஞ்சிடுச்சு."
"இனி அவங்களைக் கண்டுபிடிச்சு
என்ன பண்ணப்போற ?"
""இல்லை மச்சான்.."
"ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ நீ இப்ப உயிரோடு இருக்கறதே பெரிசு."
"என்னடா சொல்ற ?"
"பின்ன அவகூட தங்கியிருக்க ஆனா அவ உன்னை கொல்லாம விட்டுருக்கா அதுவும் வேறு காரணம் இருக்கலாம்."
"என்னவாக இருக்கும் ?"
"நீ அவளை பொண்ணுன்னு நம்புனா மாதிரி மத்தவங்களையும் நம்ம வைக்க அவ திட்டம் போட்டுருப்பா அதுக்கு உன்னோட உதவி அவளுக்கு தேவை."
"ஐய்யோ அப்புறம் ?"
"அப்புறமென்ன முடியாத பட்சத்தில் உன்னையும் வேட்டையாடி கொன்னுட்டு போயிருப்பா ஆனால் ஏதோ காரணத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுத்துருக்கா.."
"நீ வேற காதல் மன்னன் அதனால் ஈசியாக உன்னைக் கவுத்திட்டா "
"பொண்ணுங்கன்னாலே பேய்தான் ஆனால் பேயே பொண்ணா வரும்னு தெரியலை மச்சான்."
"இனியாவது கவனமா இரு."
"சரி மச்சான் இப்ப என்ன பண்றது ?"
"முதல்ல இந்த இடத்தைவிட்டுப் போவோம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவோம் " என்று முருகன் சொல்லி முடிக்க..
பலத்த காற்றடிக்க..அப்படியே நின்றான் சுரேஷ்.
"என்ன மச்சான் நின்னுட்ட ?"
"நாம் இங்கிருந்து கிளம்பலாம் ஆனால் போலீஸ்க்கு போக
வேண்டாம் "
"ஏன் டா ?"
"போலீஸ் போனா நான் மாட்டிப்பேன்
நான் நேற்று முழுவதும் இங்குதான் தங்கியிருந்தேன்."
"நீ எந்த தப்பும் பண்ணலயே உனக்கு என்ன பயம் ?"
"வேண்டாம் மச்சான் ."
"அப்ப நீயும் ஏதோ தப்பு பண்ணியிருக்க ....உன்மேலயும் சந்தேகமா இருக்கு " என்று சொல்ல..
"ஆமாடா நான் தான் எல்லாத்தையும் செஞ்சேன் இப்ப என்ன ? " என்றபடி ஓங்கி அடித்தாள்(ன்).
சுரேஷின் உடலுக்குள் புகுந்த ஜெனி.
அப்படியே முருகன் சரிந்து விழ அவனை தோளில் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள் ஜெனி என்கிற சுரேஷ்.
****************
மாத்திரை போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த வசந்தின் உடல்களில் புகுந்து விளையாடிய விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
அவன் அங்குமிங்கும் புரண்டு படுக்க
அவனது முகத்திற்கு முன்வந்த ஒரு உருவத்தைக்கண்டு பதறி விழித்த வசந்த் அங்கே மாயா இருப்பதை கண்டு..
"என்ன ஆச்சு மாயா
ஏன் இங்க வந்தீக ?"
என்று வியர்க்க விறுவிறுக்க ...பார்க்க...
"கூல் கூல் வசந்த் நீங்க ஓகேதானே."
"நான் ஓகேதான் நீங்க இங்க என்ன பண்றீங்க ? "என்றபடி அவளைப்பார்க்க அவளது ஆடைகள் கலைந்து ஒருவிதமான பார்வையோடு இவனைப் பார்த்தாள்.
"ஒன்றுமில்லை தூக்கிட்டு இருந்தேன் திடீர்னு உங்களுக்கு ஏதோ ஆனமாதிரி கனவு அதான் பார்க்க வந்தேன்."
"நத்திங் டு ஒர்ரி நான் நல்லா இருக்கேன்
தயவு செய்து கட்டிலை விட்டு இறங்குறீங்களா ?
ஒரு மாதிரி இருக்கு."
"ஏன் வசந்த் என்னை பார்த்தா அப்படியா தெரியுது ?"
"இப்போதைக்கு எந்த கேள்வியும் வேண்டாம் ப்ளீஸ் நீங்க போங்க" என்று கெஞ்ச..
அவள் அவனைப்பிரிய மனசில்லாமல் கட்டிலை விட்டு இறங்க..கருப்பு நிறத்தில் நீண்ட நாக்குடன் ஒரு பூனை அவர்கள் மேல் வந்து விழுந்து புரள ...
பயந்து கத்தியபடி வசந்தை இறுக்கக் கட்டிக்கொண்டாள் மாயா .
"வசந்த்க்கு ஒரு மாதிரியாக .. கொஞ்சம் விலகுறீங்களா மாயா ?"
என்று கேட்டான்.
"எனக்கு பூனைனா ரொம்பப்பயம்
பிளீஸ் என்னை விட்டு நகராதீங்க" என்று கெஞ்சினாள்.
"சரி சரி நீங்க கையை எடுங்க , நான் எங்கயும் போகல "
"இல்லை நீங்க போயிடுவீங்க"
"நிசமா தான் மாயா போகமாட்டேன்.
இப்ப இப்படி கட்டிபிடிச்சா பயம் போயிடுமா?"
ஒரு மாதிரியான வெட்கத்துடன் அகல... மீண்டும் அந்த பூனை சீறிக்கொண்டு வந்தது .
இப்போது மாயா ஓடிவந்து வசந்த் மீது தாவிக் கட்டிக்கொள்ள இருவரும் கட்டிலில் ஒன்றாக விழுந்தனர்.
அந்த பூனை சிரித்து கொண்டே வெளியேறியது.
" மாயா கொஞ்சம் எழுந்திருங்க ?
"என்ன சார் ஆச்சு ?
வயசுப்பொண்ணு நானே ஒன்னும் சொல்லல நீங்க ஏன் இந்த மாதிரி வெட்கப்படுறீங்க...?"
"இருக்கலாம் மாயா அதுக்காக இது கொஞ்சம் ஓவர்."
"நீங்கள் உங்கள் ரூம் போங்க.."
"என்னாச்சு சார் ?"
"ஒன்னும் ஆகல இனியும் ஆகிடக் கூடாதுனுதான்"
"என்னாகும் ?" என்று அப்பாவியாய் கேட்டாள் மாயா .
"ஒன்னுமில்லை "என்றபடி அவளை தள்ளிவிட்டு எழுந்தான் வசந்த்.
"என்ன சார் நீங்க ?" அவனவன் சந்தர்ப்பத்துக்கு அலையுறான் "
"நீங்க வலிய வர்ற வாய்ப்பை பயன்படுத்திக்காம விலகிப் போறீங்க..."
"நீ வயசுப்பொண்ணு உனக்கு இந்தமாதிரி தோணுறது சரிதான்
அதுக்காக நான் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லையே ."
"இல்லை வசந்த் அது வந்து.." என்று இழுத்தாள்
"என்ன திடீர்னு பேரு சொல்லிக்கூப்பிடுற ?"
"நமக்குள் இவ்வளவு நடந்த பின்னே என்ன ?"
"என்ன நடந்துச்சு ?"
"ஒரே கட்டிலில் ஒன்றாக .."
"அதான் ஏதும் தப்பு நடக்கலையே,
நான் இங்க வந்ததே தப்பு
என் உயிரை காப்பாத்தினனு வந்தேன்"
"நீ இப்படி உள்ளாடை தெரிய டிரெஸ் பண்ணிட்டு வரும்போதே நான் கவனமாக இருந்திருக்கணும்."
"இப்போ ஒன்னும் கெட்டுப்போகல நீ இப்போ ரூம் விட்டு வெளியே போ இல்லனா நான் கிளம்பிப்போயிடுவேன்."
"சாரி சார் ஏதோ மனசு குழப்பத்தால் பண்ணிட்டேன் நீங்க தூங்குங்க" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் வசந்த்.
வாசல் வரை வந்து அவளை வெளியில் அனுப்பிவிட்டு கதவைத்தாழிட முயல...அவனது தலையில் ஓங்கி அடித்தாள் மாயா.
அவன் மயங்கி விழுந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மறந்து போக...
அவனைத் தரதரவென இழுத்து வந்து
கட்டிலில் போட்டு கையையும் காலையும் கட்டிவைத்தாள்.
ஆக்ரோசமாக அவனது கன்னத்தில் மாறி மாறி அறைந்து .."என்னடா ஓவரா பண்ற..ஒரு பொண்ணு வலிய வந்தால் தப்பானவளா ?"
"நீ எத்தனை பேரு வாழ்க்கையில் விளையாடி இருக்க... என்கிட்ட நல்லவனா நடிக்குறியா ? " என்று கத்திவிட்டு கேமராவை ஆன்செய்து வைத்துவிட்டு ஆடைகளை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு அவனோடு கலக்க ஆரம்பித்தாள்.
வியர்க்க விறுவிறுக்க அவனை புணர்ந்து விட்டு அவனது கைகால்களை அவிழ்த்துவிட்டு எழும்ப ...அவளது உடலிலிருந்த ஜெனி அவளைவிட்டு அகன்றாள்.
அதுவரை தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்த மாயா சுயநினைவு வர ...வசந்தும் அவளும் ஆடையில்லாமல் இருப்பதைக் கண்டு அலறினாள்.
மயக்கத்தில் இருந்து எழுந்த வசந்த் மாயாவைக்கண்டு அலற...
"நீ... நீ ...எப்படி என் ரூம்ல ?"
என்றபடி குனிந்து பார்க்க ..பதட்டமாய் பெட்சீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டான்.
மாயா சுவற்றின் ஒரு மூலையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
இப்போது எதற்காக இவள் அழுகிறாள் ?
என்னை தலையில் அடித்துவிட்டு இப்படி என்னோடு சேர்த்ததோடல்லாமல் நாடகம் போடுகிறாளோ ?
"ஏய் எதுக்கு இப்ப அழற?
ஆமா ஏன் இப்படி செஞ்ச ?"
"என் வாழ்க்கையையே நாசம் பண்ணீட்டீங்களே சார்."
"நானா ?"
"பின்ன நானா ?"
"ஏம்மா இது உனக்கே நல்லா இருக்கா
ரூம் விட்டுப் போன்னு சொன்னபோது என் தலையில் அடிச்சி இப்படி நடந்துகிட்டதும் இல்லாமல் என்னை தப்பு சொல்ற ?"
"சார் பொய் சொல்லாதீங்க
நைட் தண்ணி வேணும்னு கேட்டு என் ரூம் வந்தவரு இப்படி பண்ணீட்டீங்களே "
"என்னமா சொல்றே ? நான் எங்க உன் ரூம் வந்தேன் ,நல்லா பாரு இது நீ எனக்கு கொடுத்த ரூம் ..."
"நீங்கள் பாருங்க சார் இது என் ரூம்" என்று காட்ட..
அப்போதுதான் வசந்த் நிமிர்ந்து பார்த்தான்.அது மாயாவின் ரூம் தான்.
"நான் எப்படி இங்க வந்தேன் ?"
"அதைத்தான் சார் நான் கேட்கிறேன் தண்ணிவாங்கிக் குடிச்சிட்டு போனவர் எப்படி என் ரூம் வந்தீங்க ?"
"உங்களை நம்பித்தானே என் வீட்டில் அனுமதிச்சேன் இப்படி பண்ணீட்டீங்களே ?"
"ஓ சிட் ,மாயா இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு.."
"அப்போ நான் பண்ணீட்டேனு சொல்றீங்களா ?"
"அப்படி சொல்லல மாயா ஏதோ தப்பு நடந்திருக்கு."
"ஏதோ தப்பு இல்ல சார் என் கற்பே போயிடுச்சு."
"சாரி மாயா சத்தியமா நான் தப்பு பண்ணல."
"இது எப்படி நடந்ததுனு தெரியாது
இன்னும் தலை கிண்ணுனு வலிக்குது யாரோ என்னை அடிச்சிப்போட்ட மாதிரி."
""இப்ப என்ன பண்றது சார் நான் ?"
"தெரியல மாயா சாரி என்னோட தப்புதான் நான் வந்திருக்கவே கூடாது."
"இனி பேசி என்ன ஆகப்போகுது போனது போனதுதான் சரி நீங்க வெளியே போங்க நான் டிரெஸ் மாத்தனும் " என்று சொல்லிவிட்டு கதவைத்தாழிட்டுக்கொள்ள..
வசந்த் தனது தலையைப் பிடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்தான்
"அவள் உண்மையிலேயே சொல்றாளா? இல்லை என்னை நம்ப வைக்க நாடகம் ஆடுறாளா ?" "உண்மையிலேயே தப்பு நடந்ததா இல்லை அவளே பண்ணினா டிராமாவா? "ஒன்றும்புரியாமல் கடைசியில் குளித்துவிட்டு டிரெஸ் மாத்திட்டு ஆபீஸ் போகக்கிளம்பி வந்தான் வசந்த்.
மாயா ரெடியாகி வராததால் அவளது ரூம் கதவைத்தட்டி "மாயா என்ன பண்ற?"
"எதாயிருந்தாலும் மாலை வந்து பேசிக்கலாம் " என்றான்.
அவள் எந்தவித சத்தமும் இல்லாமல் இருக்க..கதவைத்தள்ளினான் வசந்த் அதுதானாகத் திறந்து கொண்டது...
"மாயா... மாயா இன்னும் ரெடியாகலையா ?" என்று உள்ளே வந்து பார்த்தால் மாயா பேனில் தூக்குமாட்டித் தொங்கிக்கொண்டு இருந்தாள்.
வசந்த் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
தொடரும்
எழுத்தாளர் நாகா
***********






************************""""""**********"
இதுவரை...
"என்ன மச்சி நீ மட்டும் தனியா நிக்கிற ?"
"அதான் மச்சி நானும் பார்க்கிறேன்"
என்றவன் விழுந்தடித்து அந்தோ வீட்டுக்குள் ஓடினான்...
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஜெனி.....
இனி...
பாபுவும் கத்துக்குட்டியும்
வீட்டின் முன்னால் இருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைய ஜெனி அவர்களைத்தாக்கியது
ஆனால் அவர்கள் அணிந்திருந்த தாயத்து அவர்களைக் காப்பாற்ற ஜெனியின் கோபம் கத்துக்குட்டியின் மீது திரும்பியது.
இனி நேரடியாகத் தாக்கமுடியாது என்று உணர்ந்த ஜெனி அவர்களில் ஒருவரையாவது தனது பிடிக்குள் சிக்க வைக்கத் திட்டம் தீட்டியது.
*******
ஜெனியின் புகைப்படம் ஃபோனில் இல்லாததைக் கண்டதும் மனத்தில் ஏதோ தோன்ற ஜெனியைப்பார்க்க அந்த பங்களாவிற்குள் உள்ளே ஓடினான் சுரேஷ் கூடவே முருகனும் அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஜெனியைத் தேடினான்.
உள்ளே அவள் படுத்திருந்த அறையில் இல்லை.ஒவ்வொரு அறையாகத் தேடிவந்தவன் கடைசியாக ஒரு அறையில் மங்கலான வெளிச்சம் தெரிய உள்ளே எட்டிப்பார்த்தான் எதோ உருவம் தெரிய விளைக்கைப் போட்டான்.
சுடுகாட்டில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவந்த சிறுவனை வெட்டி தின்றுகொண்டு இருந்தாள் ஜெனி.
அதிர்ச்சியின் உச்சத்தில் ஜெ....னி... என்று கத்த ..அவள் சுவற்றை உடைத்துக்கொண்டு வெளியே பறந்து போனாள் .
"என்ன மச்சான் இது ..அப்போ இவ பொண்ணு இல்லையா ?"
"இவளைத் தேடி வந்தவன் யார்? அவனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு ?"
"இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கணும் மச்சான்."
"டேய் நீ என்ன லூசா?
அவ பொண்ணே இல்லை பேய்
அவன் இவளை சொந்தக்காரப் பொண்ணுன்னு வேற சொன்னான் அப்பவே அது பிராடுனு தெரிஞ்சிடுச்சு."
"இனி அவங்களைக் கண்டுபிடிச்சு
என்ன பண்ணப்போற ?"
""இல்லை மச்சான்.."
"ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ நீ இப்ப உயிரோடு இருக்கறதே பெரிசு."
"என்னடா சொல்ற ?"
"பின்ன அவகூட தங்கியிருக்க ஆனா அவ உன்னை கொல்லாம விட்டுருக்கா அதுவும் வேறு காரணம் இருக்கலாம்."
"என்னவாக இருக்கும் ?"
"நீ அவளை பொண்ணுன்னு நம்புனா மாதிரி மத்தவங்களையும் நம்ம வைக்க அவ திட்டம் போட்டுருப்பா அதுக்கு உன்னோட உதவி அவளுக்கு தேவை."
"ஐய்யோ அப்புறம் ?"
"அப்புறமென்ன முடியாத பட்சத்தில் உன்னையும் வேட்டையாடி கொன்னுட்டு போயிருப்பா ஆனால் ஏதோ காரணத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுத்துருக்கா.."
"நீ வேற காதல் மன்னன் அதனால் ஈசியாக உன்னைக் கவுத்திட்டா "
"பொண்ணுங்கன்னாலே பேய்தான் ஆனால் பேயே பொண்ணா வரும்னு தெரியலை மச்சான்."
"இனியாவது கவனமா இரு."
"சரி மச்சான் இப்ப என்ன பண்றது ?"
"முதல்ல இந்த இடத்தைவிட்டுப் போவோம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவோம் " என்று முருகன் சொல்லி முடிக்க..
பலத்த காற்றடிக்க..அப்படியே நின்றான் சுரேஷ்.
"என்ன மச்சான் நின்னுட்ட ?"
"நாம் இங்கிருந்து கிளம்பலாம் ஆனால் போலீஸ்க்கு போக
வேண்டாம் "
"ஏன் டா ?"
"போலீஸ் போனா நான் மாட்டிப்பேன்
நான் நேற்று முழுவதும் இங்குதான் தங்கியிருந்தேன்."
"நீ எந்த தப்பும் பண்ணலயே உனக்கு என்ன பயம் ?"
"வேண்டாம் மச்சான் ."
"அப்ப நீயும் ஏதோ தப்பு பண்ணியிருக்க ....உன்மேலயும் சந்தேகமா இருக்கு " என்று சொல்ல..
"ஆமாடா நான் தான் எல்லாத்தையும் செஞ்சேன் இப்ப என்ன ? " என்றபடி ஓங்கி அடித்தாள்(ன்).
சுரேஷின் உடலுக்குள் புகுந்த ஜெனி.
அப்படியே முருகன் சரிந்து விழ அவனை தோளில் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள் ஜெனி என்கிற சுரேஷ்.
****************
மாத்திரை போட்டுத் தூங்கிக் கொண்டிருந்த வசந்தின் உடல்களில் புகுந்து விளையாடிய விரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கின.
அவன் அங்குமிங்கும் புரண்டு படுக்க
அவனது முகத்திற்கு முன்வந்த ஒரு உருவத்தைக்கண்டு பதறி விழித்த வசந்த் அங்கே மாயா இருப்பதை கண்டு..
"என்ன ஆச்சு மாயா
ஏன் இங்க வந்தீக ?"
என்று வியர்க்க விறுவிறுக்க ...பார்க்க...
"கூல் கூல் வசந்த் நீங்க ஓகேதானே."
"நான் ஓகேதான் நீங்க இங்க என்ன பண்றீங்க ? "என்றபடி அவளைப்பார்க்க அவளது ஆடைகள் கலைந்து ஒருவிதமான பார்வையோடு இவனைப் பார்த்தாள்.
"ஒன்றுமில்லை தூக்கிட்டு இருந்தேன் திடீர்னு உங்களுக்கு ஏதோ ஆனமாதிரி கனவு அதான் பார்க்க வந்தேன்."
"நத்திங் டு ஒர்ரி நான் நல்லா இருக்கேன்
தயவு செய்து கட்டிலை விட்டு இறங்குறீங்களா ?
ஒரு மாதிரி இருக்கு."
"ஏன் வசந்த் என்னை பார்த்தா அப்படியா தெரியுது ?"
"இப்போதைக்கு எந்த கேள்வியும் வேண்டாம் ப்ளீஸ் நீங்க போங்க" என்று கெஞ்ச..
அவள் அவனைப்பிரிய மனசில்லாமல் கட்டிலை விட்டு இறங்க..கருப்பு நிறத்தில் நீண்ட நாக்குடன் ஒரு பூனை அவர்கள் மேல் வந்து விழுந்து புரள ...
பயந்து கத்தியபடி வசந்தை இறுக்கக் கட்டிக்கொண்டாள் மாயா .
"வசந்த்க்கு ஒரு மாதிரியாக .. கொஞ்சம் விலகுறீங்களா மாயா ?"
என்று கேட்டான்.
"எனக்கு பூனைனா ரொம்பப்பயம்
பிளீஸ் என்னை விட்டு நகராதீங்க" என்று கெஞ்சினாள்.
"சரி சரி நீங்க கையை எடுங்க , நான் எங்கயும் போகல "
"இல்லை நீங்க போயிடுவீங்க"
"நிசமா தான் மாயா போகமாட்டேன்.
இப்ப இப்படி கட்டிபிடிச்சா பயம் போயிடுமா?"
ஒரு மாதிரியான வெட்கத்துடன் அகல... மீண்டும் அந்த பூனை சீறிக்கொண்டு வந்தது .
இப்போது மாயா ஓடிவந்து வசந்த் மீது தாவிக் கட்டிக்கொள்ள இருவரும் கட்டிலில் ஒன்றாக விழுந்தனர்.
அந்த பூனை சிரித்து கொண்டே வெளியேறியது.
" மாயா கொஞ்சம் எழுந்திருங்க ?
"என்ன சார் ஆச்சு ?
வயசுப்பொண்ணு நானே ஒன்னும் சொல்லல நீங்க ஏன் இந்த மாதிரி வெட்கப்படுறீங்க...?"
"இருக்கலாம் மாயா அதுக்காக இது கொஞ்சம் ஓவர்."
"நீங்கள் உங்கள் ரூம் போங்க.."
"என்னாச்சு சார் ?"
"ஒன்னும் ஆகல இனியும் ஆகிடக் கூடாதுனுதான்"
"என்னாகும் ?" என்று அப்பாவியாய் கேட்டாள் மாயா .
"ஒன்னுமில்லை "என்றபடி அவளை தள்ளிவிட்டு எழுந்தான் வசந்த்.
"என்ன சார் நீங்க ?" அவனவன் சந்தர்ப்பத்துக்கு அலையுறான் "
"நீங்க வலிய வர்ற வாய்ப்பை பயன்படுத்திக்காம விலகிப் போறீங்க..."
"நீ வயசுப்பொண்ணு உனக்கு இந்தமாதிரி தோணுறது சரிதான்
அதுக்காக நான் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லையே ."
"இல்லை வசந்த் அது வந்து.." என்று இழுத்தாள்
"என்ன திடீர்னு பேரு சொல்லிக்கூப்பிடுற ?"
"நமக்குள் இவ்வளவு நடந்த பின்னே என்ன ?"
"என்ன நடந்துச்சு ?"
"ஒரே கட்டிலில் ஒன்றாக .."
"அதான் ஏதும் தப்பு நடக்கலையே,
நான் இங்க வந்ததே தப்பு
என் உயிரை காப்பாத்தினனு வந்தேன்"
"நீ இப்படி உள்ளாடை தெரிய டிரெஸ் பண்ணிட்டு வரும்போதே நான் கவனமாக இருந்திருக்கணும்."
"இப்போ ஒன்னும் கெட்டுப்போகல நீ இப்போ ரூம் விட்டு வெளியே போ இல்லனா நான் கிளம்பிப்போயிடுவேன்."
"சாரி சார் ஏதோ மனசு குழப்பத்தால் பண்ணிட்டேன் நீங்க தூங்குங்க" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் வசந்த்.
வாசல் வரை வந்து அவளை வெளியில் அனுப்பிவிட்டு கதவைத்தாழிட முயல...அவனது தலையில் ஓங்கி அடித்தாள் மாயா.
அவன் மயங்கி விழுந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மறந்து போக...
அவனைத் தரதரவென இழுத்து வந்து
கட்டிலில் போட்டு கையையும் காலையும் கட்டிவைத்தாள்.
ஆக்ரோசமாக அவனது கன்னத்தில் மாறி மாறி அறைந்து .."என்னடா ஓவரா பண்ற..ஒரு பொண்ணு வலிய வந்தால் தப்பானவளா ?"
"நீ எத்தனை பேரு வாழ்க்கையில் விளையாடி இருக்க... என்கிட்ட நல்லவனா நடிக்குறியா ? " என்று கத்திவிட்டு கேமராவை ஆன்செய்து வைத்துவிட்டு ஆடைகளை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு அவனோடு கலக்க ஆரம்பித்தாள்.
வியர்க்க விறுவிறுக்க அவனை புணர்ந்து விட்டு அவனது கைகால்களை அவிழ்த்துவிட்டு எழும்ப ...அவளது உடலிலிருந்த ஜெனி அவளைவிட்டு அகன்றாள்.
அதுவரை தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்த மாயா சுயநினைவு வர ...வசந்தும் அவளும் ஆடையில்லாமல் இருப்பதைக் கண்டு அலறினாள்.
மயக்கத்தில் இருந்து எழுந்த வசந்த் மாயாவைக்கண்டு அலற...
"நீ... நீ ...எப்படி என் ரூம்ல ?"
என்றபடி குனிந்து பார்க்க ..பதட்டமாய் பெட்சீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டான்.
மாயா சுவற்றின் ஒரு மூலையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
இப்போது எதற்காக இவள் அழுகிறாள் ?
என்னை தலையில் அடித்துவிட்டு இப்படி என்னோடு சேர்த்ததோடல்லாமல் நாடகம் போடுகிறாளோ ?
"ஏய் எதுக்கு இப்ப அழற?
ஆமா ஏன் இப்படி செஞ்ச ?"
"என் வாழ்க்கையையே நாசம் பண்ணீட்டீங்களே சார்."
"நானா ?"
"பின்ன நானா ?"
"ஏம்மா இது உனக்கே நல்லா இருக்கா
ரூம் விட்டுப் போன்னு சொன்னபோது என் தலையில் அடிச்சி இப்படி நடந்துகிட்டதும் இல்லாமல் என்னை தப்பு சொல்ற ?"
"சார் பொய் சொல்லாதீங்க
நைட் தண்ணி வேணும்னு கேட்டு என் ரூம் வந்தவரு இப்படி பண்ணீட்டீங்களே "
"என்னமா சொல்றே ? நான் எங்க உன் ரூம் வந்தேன் ,நல்லா பாரு இது நீ எனக்கு கொடுத்த ரூம் ..."
"நீங்கள் பாருங்க சார் இது என் ரூம்" என்று காட்ட..
அப்போதுதான் வசந்த் நிமிர்ந்து பார்த்தான்.அது மாயாவின் ரூம் தான்.
"நான் எப்படி இங்க வந்தேன் ?"
"அதைத்தான் சார் நான் கேட்கிறேன் தண்ணிவாங்கிக் குடிச்சிட்டு போனவர் எப்படி என் ரூம் வந்தீங்க ?"
"உங்களை நம்பித்தானே என் வீட்டில் அனுமதிச்சேன் இப்படி பண்ணீட்டீங்களே ?"
"ஓ சிட் ,மாயா இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு.."
"அப்போ நான் பண்ணீட்டேனு சொல்றீங்களா ?"
"அப்படி சொல்லல மாயா ஏதோ தப்பு நடந்திருக்கு."
"ஏதோ தப்பு இல்ல சார் என் கற்பே போயிடுச்சு."
"சாரி மாயா சத்தியமா நான் தப்பு பண்ணல."
"இது எப்படி நடந்ததுனு தெரியாது
இன்னும் தலை கிண்ணுனு வலிக்குது யாரோ என்னை அடிச்சிப்போட்ட மாதிரி."
""இப்ப என்ன பண்றது சார் நான் ?"
"தெரியல மாயா சாரி என்னோட தப்புதான் நான் வந்திருக்கவே கூடாது."
"இனி பேசி என்ன ஆகப்போகுது போனது போனதுதான் சரி நீங்க வெளியே போங்க நான் டிரெஸ் மாத்தனும் " என்று சொல்லிவிட்டு கதவைத்தாழிட்டுக்கொள்ள..
வசந்த் தனது தலையைப் பிடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்தான்
"அவள் உண்மையிலேயே சொல்றாளா? இல்லை என்னை நம்ப வைக்க நாடகம் ஆடுறாளா ?" "உண்மையிலேயே தப்பு நடந்ததா இல்லை அவளே பண்ணினா டிராமாவா? "ஒன்றும்புரியாமல் கடைசியில் குளித்துவிட்டு டிரெஸ் மாத்திட்டு ஆபீஸ் போகக்கிளம்பி வந்தான் வசந்த்.
மாயா ரெடியாகி வராததால் அவளது ரூம் கதவைத்தட்டி "மாயா என்ன பண்ற?"
"எதாயிருந்தாலும் மாலை வந்து பேசிக்கலாம் " என்றான்.
அவள் எந்தவித சத்தமும் இல்லாமல் இருக்க..கதவைத்தள்ளினான் வசந்த் அதுதானாகத் திறந்து கொண்டது...
"மாயா... மாயா இன்னும் ரெடியாகலையா ?" என்று உள்ளே வந்து பார்த்தால் மாயா பேனில் தூக்குமாட்டித் தொங்கிக்கொண்டு இருந்தாள்.
வசந்த் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்.
தொடரும்
எழுத்தாளர் நாகா