உடைந்து போவதற்கும்....
ஓங்கி அழுவதற்கும்...
வேண்டுமானால்
நான் பழக்கப்பட்டுப்
போயிருக்கலாம்...!
உன்னை நேசிப்பதில்
மீண்டும் மீண்டும்
புதிதாகவே பிறந்து இருந்தேன்...!!
ஏமாற்றங்களை சந்திக்கும்
என் மனதிற்கு....
காயங்கள் புதிதல்ல...
வலிகள் புதிதல்ல...
உன் பிரிவும் கூட புதிதல்ல...
உன் மௌனம் எனக்கு
மிக மிக புதிதாய் இருந்தது...!
எலும்பில்லா நாக்கானாலும்
உணர்ச்சிகள் உருவெடுக்கும்
இடம் தானே...
ஒருமுறை வாய் திறந்து
பேசி இருக்கலாம்...
என் அழுகையின் வீரியமாவது
குறைந்து இருக்கும்..!!
-saranya writes
ஓங்கி அழுவதற்கும்...
வேண்டுமானால்
நான் பழக்கப்பட்டுப்
போயிருக்கலாம்...!
உன்னை நேசிப்பதில்
மீண்டும் மீண்டும்
புதிதாகவே பிறந்து இருந்தேன்...!!
ஏமாற்றங்களை சந்திக்கும்
என் மனதிற்கு....
காயங்கள் புதிதல்ல...
வலிகள் புதிதல்ல...
உன் பிரிவும் கூட புதிதல்ல...
உன் மௌனம் எனக்கு
மிக மிக புதிதாய் இருந்தது...!
எலும்பில்லா நாக்கானாலும்
உணர்ச்சிகள் உருவெடுக்கும்
இடம் தானே...
ஒருமுறை வாய் திறந்து
பேசி இருக்கலாம்...
என் அழுகையின் வீரியமாவது
குறைந்து இருக்கும்..!!
-saranya writes