நன்றி சகி ❤Nice start.
நன்றி சகி ❤Nice start.
யாருமே காப்பாற்றப் படவில்லை என்பது உண்மை சகிஅருமை சகி
அண்ணனுக்காய் தம்பி
ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் காப்பற்ற படப்போவது யாரோ
அழாத பாப்பானு எங்க மம்மி ஜி அடிக்கடி சொல்லும். ஸோ நீங்களும் அழாம படிங்க சகிஅச்சச்சோ.. முதல் யூடிலயே ஏன் இப்படி பா. இரண்டு பேரையும் இப்படி ஆகிட்டிங்க. பழனிவேல் எப்படி இரண்டு பேரையும் தனியாளாக கவனிக்க போறான். அதுக்கு முதல் எப்படி அவனால் இதை ஏற்றுக்க முடியும் பாவம் கஷ்டமாக இருக்கு..சகி..
போக போக பொறுமையா சிரிச்சுக்கலாம் சகிஅழகா ஆரம்பிச்சு... கடைசில அழவைக்குறீங்க ஆத்தரே...
ரங்கராஜ் க்கு என்னாச்சு...
கண்மணி க்குm அவருக்கும் ஒன்னும் ஆகாதுல....
தேங்க்ஸ் ஃபார் எவெரி ஸ்வீட் ரிப்ளை dr... ❤போக போக பொறுமையா சிரிச்சுக்கலாம் சகி