இணைவாய் எனதாவியிலே!
மஹி அபி நந்தன்
காலம் கடந்தாலும்
கண்ணில் தோன்றும்
காதல் மனைவியுடன்
காலங்காலமாக உடலுடன்
காதல் புரியும்
கணவன் செந்தூரன்......






சிறுவயது முதலே
சிந்தையில் பதிந்த
செந்தூரன் காதல்
சில குடும்ப பகையில்
சிதையாமல் இன்னும்
மனோரஞ்சிதம்
சிந்தனையில் இருக்க.....






காதலில் தவிப்பும் ஏக்கம்
கண்ணில் ஏங்கி செந்தூரன்
காத்திருப்பதும்
காணாமல் தேடும் மனோ ரஞ்சி
கண்களின் வேதனையும்
கண்ணாலே காதல் பேசி
கைகளில் அவன் வளையல்கள்
காதில் கேட்கும் அவள்
காந்த குரல் வயதானாலும்
கேட்டு கொண்டு அவன் வாழ்வில்
கைப்பிடித்து அழைத்து செல்ல
அவள் கண்ட கனவை
அவன் நிறைவேற்றும்
அவர்களின் முப்பது பிள்ளைகள்
கண்கள் வேர்க்குது
படிக்கும் போது
















ஊடலுடன் வாழ்ந்தவர்கள்
காதலுடன் வாழட்டும்
சேராத இவர்கள் காதல்
சொர்கத்தில் சேரட்டும் என
சேர்ந்து நாமும் வாழ்த்துவோம


வாழ்த்துக்கள் சகி



