இது அனைத்திற்கும் முடிவு கட்ட எண்ணினான் அர்ஜுன், அதற்காக அதிவேகமாக அவனின் தம்பி ஆதியை நோக்கி சென்றான். ( Aarthi un alu vantan paru)
யாரிடமும் அனுமதி கேட்காமல் உள்ளே சென்றான், வாட்ச்மேன் அவனின் பின்னே வர...
"சார் அனுமதி இல்லாமல் உள்ளே போனா, என் வேலை போய்டும்", என்று அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், போட்டி போட்டு ஓடிவந்தான் அந்த வாட்ச்மேன்...
"என்ன தடுக்க நீ யாரு, தள்ளு.." என்று அவனது ஒரு கையால் வாட்ச்மேனை இடித்துவிட்டு சென்றான், அர்ஜூன்.
அர்ஜுன் பின்னே கெஞ்சிகொண்டு வந்தான் வாட்ச்மேன். ஆனால், அது அவன் காதுகளில் விழுந்தால் தானே.
ஆதித்யா, பெயர்ப்பலகை தங்க நிறத்தில் மின்ன, அதனை பார்த்து ஒரு மெச்சும் பார்வை பார்த்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.
"ஆதி நான் உன்கிட்ட பேசனும்..." என்றான் அர்ஜுன் எடுத்த எடுப்பில்.
சாதாரணமாக அமர்ந்து இருந்தவன், அர்ஜுனை கண்டதும் மிடுக்காக அமர்ந்தான், ஆதி.
"சொல்லுங்கள் ஆட்டக்கார அர்ஜுன்?" என்று கேலிசெய்து வரவேற்றான் ஆதி.
அவன் பேசிய விதத்திற்கு வெறி வந்தாலும், அனைத்தையும் அடக்கிக்கொண்டு...
"நான் உன்கிட்ட பேசனும்" என்றான் அர்ஜுன்.
பேசனும்னு சொன்னதுமே பேசுவதற்கு அவன் என்ன சாதாரண மனிதனா? ஆதி ஆயிற்றே..
"தாராளமாக உனக்கு இல்லாத நேரமா, ஆட்டக்கார சார்... என்ன, அங்க ஆடுனது பத்தாதுன்னு, இங்க ஆட வந்துட்டயா" என்றான். அதிலும் ஆட்டக்காரன் என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து கேலி செய்தான்.
"பாப்பாவை பார்க்கணும் னு கூட உனக்கு தோனலைய டா ?" என்றான் அடக்கி வைத்த கோபத்தோடு.
"அது என் விருப்பம்..." என்றான் ஆதி சாதாரணமாக.
"மனுசனா டா நீ, உன் குழந்தை டா அவ... எப்படிடா உன்னால அவளப்பிரிஞ்சி இருக்க முடியுது?" என்றான் அர்ஜுன் கோபத்தோடு.
"அத எங்கள பிரிச்சவங்ககிட்ட கேக்கணும் அர்ஜுன் சார்" என்று ஆதி கர்ஜிக்க,
"அதற்கும் முன்னாடி நீ செஞ்சத மறந்துடாத?" என்றான் அர்ஜுன்.
"சரி அதை விடு... பழசை எதுக்கு பேசிட்டு, இப்போ டீல் பேசலாமா," என்றான் ஆதி, மர்ம சிரிப்போடு...
"அதற்கு முன்னாடி ஒரு கேள்வி..." என்று தொடங்கினான் ஆதி. "இவ்வளவு நாள் இல்லாத திடீர் பாசம் எங்க இருந்து வந்தது, ஆட்டகார சார்" என்றான் ஆதி நக்கலாக அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
"எதும் தெரியாம பேசாத ஆதி..." என்றான் அர்ஜுன்.
"எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன் "
"நான் சொன்னாலும் உனக்கு புரியாது ஆதி..." என்றான்.
" எனக்கு புரிஞ்சா வரை போதும், சரி அதை விடு டீல் பேசலாமா, இப்போ?,
அர்ஜுன் நீ சொல்றது எல்லாம் கேட்கறன்... நான் சொல்ற வெறும் ரெண்டே விஷயம் தான், அதை செஞ்சா, நீ சொல்றத கேக்க நான் ரெடி..." என்றான் கூல் ஆக.
ஆதி சாதாரணமாக கோபத்தை வெளிப்படுத்துவான் என்று நினைத்த அர்ஜுன்னுக்கு தெரியவில்லை, வாழ்கையை பணயம் கேட்பான் என்று,
"ஒன்னு அம்மா என்கூட இருக்கனும், இன்னோனு ரித்தி, பாப்பா என்கூட இருக்கனு".
'அம்மா அவன்கூட இருக்கனும் னா நான் சாரா கூட இல்லனா தான் அம்மா அவன்கூட இருப்பாங்க ' சிறிது நேரம் அமைதியாக இருந்த அர்ஜுன். ஆதிக்கு தெரியவில்லை மீராவிற்கும் அர்ஜுனுக்கு நடந்த சண்டை, தெரிந்து இருந்தாள் இவ்வாறு கேட்டு இருக்கமாட்டானோ என்னவோ.
"சரி...." என்றவன் சிறு தலை அசைவோடு சென்றுவிட்டான்... இந்த ரணத்தை எப்படி போக்குவது, என்றுதான் தெரியவில்லை.
அவன் மனமோ 'சாராவையும் அன்னையையும் எப்படி விட்டுவிட்டு இருக்க முடியும்' என்ற கேள்வி மனதில் பாரமாக ஏறியது.
ரொம்பநேரம் இங்கேங்கோ அலைந்து திரிந்து, அவனின் அலுவலுக அறைக்கு சென்றான்.
வழக்கம் போல சாரா அவனுக்காக சமைத்ததை அவள் பக்கமும், கடையில் வாங்கியதை அவன் பக்கமும் வைத்துவிட்டு, அவன் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.
அவனுக்கான இடத்தில் அமராமல், அவள் சமைத்த சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்,' அது எனது...' என்று வாய் வரை வந்த வார்த்தையை சாரா முழுங்கிவிட்டாள். அவனும் அமைதியாக மனதுக்குள், அவளை மேச்சிகொண்டான், செம டேஸ்ட்டுன்னு... குறை சொல்ல ஒன்னும் இல்லை, அவ்வளவு நேர்த்தியாக சமைத்து இருந்தாள் அவனுக்காக. உணவின் சுவை மனதுக்கு சென்றடைந்தது.
"சாப்பாடு நல்லா இருக்கு, எந்த கடைல ஆர்டர் செஞ்சியோ, இனி எனக்கு அங்கு இருந்தே வாங்கிட்டு வந்துடு" என்றான் அர்ஜுன்.
அவனுக்கு தெரியும், இனி இந்த சாப்பாட்டை தவிர, அவளிடம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க போவது அர்ஜுன் மட்டுமல்ல சாராவும் தான், மனதுக்குள் சிரித்துக்கொண்டு. சாப்பிட்டு முடித்தான்.
அனைத்தையும் எடுத்துக்கொண்டு, சாரா கிளம்ப தயாரானாள். அறையில் ஏதோ சத்தம் கேட்க, சாரா எட்டி பார்த்தாள். அர்ஜுன் எதையோ தாராவின் பொருட்களில் தேடிக்கொண்டு இருந்தான்.
"அர்ஜுன் என்னாச்சி? என்ன வேணும்?" என்றாள் அவன் அருகில் நின்று.
"சாக்லேட் வேணும்.. இருக்கா?" என்றான் காரம் தாங்காமல், உஷ் உஷ் என்று மூச்சி வாங்கி கொண்டு.
'இந்த நேரத்தில் அது எதுக்கு இப்போதானே சாப்பிட்டான்' என்று யோசனையோடு சாரா அர்ஜுனை பார்த்தாள்.
"காரம் ஜாஸ்தி" பேசிக்கொண்டே அர்ஜுன் தேட...
அவனின் அவஸ்தை இவளால் பொறுக்க முடியாமல். என்ன செய்வது என்று யோசித்து, தண்ணீர் அருந்த அவனிடம் நீட்ட, ஏற்கனவே அவன் முழுசா ஒரு லிட்டர் மேலே தண்ணிர் குடித்தும் காரம் அடங்காமல் தான், குட்டிபாப்பா பொருட்களில் சாக்லேட் தேடி கொண்டு இருந்தான்.
எவ்வளவு நேரம் தேடியும் இனிப்பு ஏதும் கிடைக்கல... அவன் படும் அவஸ்தையை பொறுக்காமல், அவன் மீது அமர்ந்து முத்தமிட தொடங்கினாள்.... ஆரம்பித்தது இவளாக இருந்தாலும் அந்த செயலை அர்ஜுன் தன்வசம் ஆக்கிக்கொண்டான்... அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டதுக்கு கொண்டு சென்றது.... இத்தனை நாள் பிரிவை மொத்தமாக போக்கும் விதமாக, ஒருவரை ஒருவர் நீண்டநேரம் பிரியாமல்..... காதல் காவியத்தை எழுத தொடங்கிவிட்டார்கள்.
சாரா எதோ முணுமுணுக்க... அவன் அவளை இன்னும் நெருங்கி... "என்ன.." என்று வினவ..
"பிடிக்கலனு சொல்லி செய்யற வேலைய பாரு," என்றாள் வெட்கம் கலந்த சிரிப்போடு
"ஆரம்பித்து வைத்தது யார்" என்று அவளை பார்த்து அர்ஜுன் கேட்க... வெட்கத்தில் சிவந்தாள் சாரா.
"விட்டா இன்னும் 10 மாசத்துல குழந்தை வந்துவிடும், அவ்ளோ அவசரம் உங்களுக்கு" வெக்கத்தில் அவன் மார்பில் புதைந்தாள்.
அவள் கூறுவது சரிதான்... அவளை விலகிவிடும் நோக்கில் நகர்த்த.
"அர்ஜுன் ஒன்னு கேட்கவா?" என்றாள் தயங்கியவாறு.
அமைதியாக "என்ன?" என்றான் அர்ஜுன், அவளது முகத்தை ஆர்வமாக பார்த்து.
சாரா தயங்கியவாறு அவனை பார்க்க... கன்னத்தை காட்டி.... முத்தம் கேட்டு வெட்கப்பட்டாள். இவளின் வெட்கம் அவனை கொல்லாமல் கொன்றது..
கணக்கு வைக்காமல் தொடர்ச்சியாக அவள் முகம் முழுவதும் இதழை மென்மையாக ஒற்றி எடுத்தான்...
வழி முழுவதும் அவன் முத்தமிட்ட கன்னத்தை வருடியவாறு, ரித்திகா வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
விதி அவளை பார்த்து சிரித்தது... கடைசி வரை உனக்கு மிச்சம் ஆனது இந்த ஒருநாள் இன்பமும் இந்த முத்தம் மட்டும்தான் என்று...
வீட்டில் உள்ளே வந்து அதிர்ச்சியுடன் அனைவரையும் நோக்கினாள்... சாரா.
அவளுக்கு தெரியாத அனைத்து முடிச்சும் அவிழ்க்கப்பட்டது. அவளது வாழ்கையைத்தவிர.
15
'ஆதி இங்க என்ன பன்றான்.!!!' என்று சாரா யோசித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.
அர்ஜுன், ரித்திகா, அத்தை எல்லோரும் ஒண்ணா இருகாங்க.... பேச்சிக்கு கூட சிரிப்பு இல்லை, யார் மூஞ்சிலயும். எதையோ தீவிரமா யோசிசிட்டு இருகாங்க. ஆதிக்கு ரித்தி மற்றும் அர்ஜுன் மீது அளவுகடந்த கோபம், இருந்தாலும் அனைத்தையும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் ஆதி. நேரில் பார்த்த பிறகும், அவனது குட்டி இளவரசியை இனியும் அவனால் பிரிந்து இருக்க முடியாது, என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்தான்.
ஆதி தாராவை பார்த்து, 'நான்தான் உன் அப்பா, வாடா செல்லம்' என்று கொஞ்ச. ஆதியை பார்த்ததும் மிரண்டு அர்ஜுனிடம் ஒன்றி 'அப்பா பூச்சாண்டி' என்றாள் அர்ஜுனிடம்.
பெத்த பொண்ணு இப்படி சொல்றதை கேட்டு, ரித்திகாவை முறைத்தான் ஆதி' இவதான் இப்படி சொல்லிக்கொடுத்து இருப்பா ' தாரா குட்டி சொல்வதை கேட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தாள், ரித்தி. என்னதான் ஆதி மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும், ரித்திகாவிற்கு ஆதி பக்கம்தான் மனம் சாயும் எப்போதுமே. அவனை நெருங்கத்தான் அவளது மனம் துடித்தது இப்போதுகூட.
குட்டி கூப்பிட்டால் வரமாட்டா என்று நினைத்த ஆதி, தாராவை அர்ஜுன் கைகளில் இருந்து பிடுங்கினான். இதுதான் ஆதி அடாவடியாக பாசத்தை காட்டுபவன். குட்டி இப்போது ஆதி கைகளில், குட்டி அர்ஜுனை நோக்கி கைகளை நீட்டி அழுக ஆரம்பித்தாள்.
அர்ஜுனுக்கு சங்கடமா போயிடுச்சி. முதல் முறையாக அர்ஜுன் குற்ற உணர்வில் தவித்தான்... 'என்னோட கோபத்தால தான் இப்படி ஆச்சி, கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்' என்று நினைத்தான் அர்ஜுன்.
அர்ஜுன் ஆதி கைகளில் அவளது பேபி பொம்மையை திணித்தான். அதை வைத்து தாராவை சமாதானப்படுத்து என்பதுபோல.ஆதி எவளோ ட்ரை செஞ்சான்.. தாரா திமிறிக்கொண்டு இருந்தாள்.
ஆர்ப்பாட்டம் செய்து அர்ஜுன் கைகளுக்கு திரும்ப தாவிட்ட.
ஆதிக்கு இன்னும் வெறி ஏறியது, இவனை எதாவது செய்யவேண்டும் என்று பழிவுணர்ச்சி மேலோங்க. அர்ஜுனை முறைத்தவாறு அமர்ந்து இருந்தான்.
சாரா வந்த சமயம். அனைவரையும் வித்தியாசமாக பார்த்துகொண்டு காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தாள்.
'ஆதி ரித்திகா... இவங்க இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு ரித்திகா இவ்ளோ கோபத்துல இருக்கா? ஒன்னும் புரியலயே, அர்ஜுன் எதும் கண்டுக்காம குழந்தைய கொஞ்சிட்டு இருக்கான், அத்தை இங்க என்ன பன்றீங்க..., ரித்தி அத்தையின் மேல சாய்ந்து உட்காந்து இருக்கா? ஏற்கனவே தெரியுமா அத்தைய அவளுக்கு?... என்ட ஒன்னும் சொல்லலையே இதுக்கு முன்னாடி ' சாரா குழம்பிப்போய் உட்கார்ந்து இருந்தாள்.
பெரிய மௌனத்தின் பிறகு ரித்திகா மெதுவாக அத்தையிடம் இருந்து பிரிந்து உட்கார்ந்தாள்.... வேகமாக எந்திரிச்சி நேரா ஆதி முன்னாடி போய் நின்னு, மொத்த கோபத்தையும் திரட்டி ஆதியை அறைய... ஆதி திரும்ப அவளை அடிக்க, இவர்களை பிரிக்க அர்ஜுன் தான் பெரும்பாடு பட்டன்.
சிறுவயதில் இருந்தே இவங்க இரண்டு பேரோட சண்டையை பிரித்து பிரித்து. இப்போவும் அதே வேலையை சிறப்பாக செய்தான் அர்ஜுன்.
''இவன் எனக்கு வேணாம் அர்ஜுன், என்னை தப்பா பேசிய இவன் கூட என்னால வாழமுடியாது. எந்த மூஞ்ச வச்சிட்டு திரும்ப வந்தான் இவன்...இவனை, இடத்தை காலி பண்ண சொல்லு அர்ஜுன்" என்று ரித்திகா அக்ரோசமா கத்திக்கொண்டு இருந்தாள்.
"இது என் அத்தை வீடுடி, நான் இங்கதான் இருப்பேன், உனக்கு பிடிக்கலனா நீ போடி" என்றான் ஆதி.
"அர்ஜுன் இவன போக சொல்லு தேவ இல்லாதத பேசாம."
"என்ன மூச்சிக்கு மூச்சி அர்ஜுன் அர்ஜுன்னு சொல்லுர, என்னவிட இவன் தானே உனக்கு பெருசு, போடி குண்டு,"
"யாரை பார்த்து குண்டுன்னு சொல்ற... செருப்பு பிஞ்சிடும்" ரித்தி ஆதியை அடிக்க கை ஓங்க..
"குண்டா இல்லாம சிம்ரன் மாதிரியா இருக்க" என்று ஆதி கூற, ரித்தி அவனை அடிக்க ஓங்கிய கையை பிடித்தான், திரும்ப அவளை அடிக்க கை ஓங்கினான், திடீரென என்ன நினைத்தானோ, அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்கினான்.
3 வருட பிரிவு ஏக்கம் மொத்தத்தையும் ஒரு முத்தத்தில் போக்க முனைப்பில் இருந்தான் ஆதி. ஆதி மகளுக்காகத்தான் தவித்தான், என்று நினைத்தவனுக்கு புரிந்தது.... குட்டியை சாக்காக வைத்து குட்டியின் அன்னையை கவர்ந்து செல்ல வந்தோம் என்பது.
அங்கு இருக்கும் அனைவரும் முகத்தை திருப்பி.... ஆளுக்கொரு திசைல போய்ட்டாங்க.
சாரா மனதில் 'இவன் தம்பியே பரவால்ல... இவனுக்கு ஒன்னுமே தெரில' அர்ஜுனை திட்டிவிட்டு, ஆதியை பாராட்ட தவறவில்லை சாரா.
இவர்களின் அன்னையோ "அறிவு கெட்டவன் கொழந்தைல இருந்து இப்ப வர, அவன் அப்பாவ போல ஒரே அடாவடி", குழந்தையை தூக்கிக்கொண்டு, மலரும் நினைவுகளோடு, ஒரு அறைக்கு சென்று விட்டார் மீரா...
அர்ஜுன் வெளியே போய் நின்றுகொண்டு,. 'சாரா எங்க', என்று பார்க்க. அவளோ, அங்கு நடந்த அதிர்ச்சியில் முகத்தை மட்டும் வேறு புறம் திருப்பிக்கொண்டு, அங்கேயே நின்றுவிட்டாள்.
அர்ஜுன், சாரா அங்கேயே அதிர்ச்சியில் நிற்பதை பார்த்து, அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
ஓங்கி இழுத்த வேகத்தில், அதிர்ச்சி தெளிந்து அமைதியாகஅவன் இழுக்கும் திசைல நடந்து வந்து அர்ஜுன் நின்றதும் நின்றாள்.
'சரியான லூசு சாரா நீ, அங்கேயே நின்னுட்டியே, என்ன நினைச்சாங்களோ எல்லோரும்'. என்று சங்கடமாக நின்றுகொண்டு இருந்தாள்.
"பட்டிக்காட்டு முட்டாய் கடையை பார்க்கிறது போல நிக்கிறது" என்று அர்ஜுன் முணுமுணுத்தான்.
"ஹலோ!... அர்ஜுன், நான் ஷாக் ல நின்னேன், அதுக்குன்னு இப்படி நீ சொல்றது, சரி இல்ல பாத்துக்கோ.
அர்ஜுன்னுக்கு அது தெரியும் ஆனால், நம்பாதது போலாம் அவளை பார்த்தான்.
'இவன் வேற நம்ப மாட்டேங்கிறனே, எப்படி நம்ப வைக்கிறது ' என்று யோடித்தவள்.
"மூஞ்சக்கூட திருப்பிட்டு தான் இருந்தேன்", தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
அர்ஜுனுக்கு சிரிப்புதான் வந்தது, அவள் சொல்லும் தோரணையை பார்த்து. சிரிப்பை மறைத்தவாறு நின்றிருந்தான்.
அர்ஜுனை சீண்ட நினைத்த சாரா... "ஏன் அர்ஜுன் இதெல்லாம் ஜீன்லேயே இருக்குமா?"
"எது?" கேள்வியாக சாரா கேட்டதை புரிந்துகொண்டு முறைக்க..
"அதான் கிஸ் உ..." என்று இழுத்து சொன்னாள்.
"இப்போ என்னடி உனக்கும் வேணுமா வா டி" சாராவை பிடித்து இழுக்க.
உள்ள ஒரு ஷோ முடிஞ்சது, இப்போ ஆதியும் ரித்திகாவும் சண்டை போட்டுகொண்டு இருக்க,
எனக்கு என் குழந்தை வேண்டும் குண்டு, கொடு டி என்ட" என்றான் ஆதி.
அப்போ குழந்தைக்காகத்தான் வந்தய? இப்போ இந்த குழந்தை என்கிட்ட இல்லாம இருந்திருந்தா, வந்து இருக்கமாட்டல்ல நீ. என் ஆதி இல்ல டா நீ, ரொம்ப மாறிட்ட... காலேஜ் போனப்போ இருந்த ஆதி இப்போ இல்ல, என் ஆதியா இவன்?" அவன் சட்டை காலரைப் பிடித்து கோபத்தில் கத்தினாள். ஏக்கத்தில் அவன் காலடியிலே அமர்ந்து கொண்டாள் ரித்திகா.
அதை பார்த்த மீரா, அர்ஜுனை கூப்பிட வெளியே வந்தார்.
அர்ஜுனை கூப்பிட மீரா வெளிய வர, பார்த்த காட்சி மீராவையே மிரள வைத்தது.
"அடேய் வெக்கம் கெட்ட டாக்ஸ்.. பெத்த ரெண்டும் சரி இல்ல..." தலையை அடித்துக்கொண்டு அர்ஜுனின் அன்னை உள்ளே சென்றார்.
அர்ஜுனின் செயலை பார்த்த சாரா... அப்பாடா நம்ம ஆளு சரி ஆகிட்டான்.. அந்த சந்தோசத்தில் அர்ஜுனை பின்தொடர்ந்து சென்றாள்.
அவளுக்கு தெரியவில்லை கடைசியாக அவளுக்கு மிஞ்சுவது இந்த நெருக்கம் தான் என்று... அங்கு இருவர் சண்டை பிடித்துக்கொண்டு இருக்க.
அர்ஜுன் ரித்தியை நோக்கி "என்னாலதான் நீங்க பிரிஞ்சீங்க, என்னால நிம்மதியா இருக்க முடியல ரித்தி, சேந்து இருக்கீங்களா இனி ப்ளீஸ்? என்றான் யாசிக்கும் தோரனையில்.
ரித்திக்கு எல்லாம் அர்ஜுன்தான், அவனுக்காக எது வேணும்னாலும் செய்யும் குணம் உடையவள். அதனால், சரி என்பது போல தலையாட்டினாள் சாரா.
"சரி மா வங்க போலாம், அவங்க சரி ஆகிடுவாங்க." என்று மீராவை வீட்டுக்கு கூப்பிட.
மீரா அர்ஜுனை முறைத்துக் கொண்டே "சாரா வருவாளா? அங்க..." என்றார்.
"இது என்ன அத்தை கேள்வி அவங்க சேரனும்னுதான் அர்ஜுன் என்ட இருந்து விலகி இருக்கான், இதுகூட புரியலையா அத்தை... வாங்க போலாம்" அத்தையிடம் பேசும் சாராவை பார்த்துவிட்டு, மீராவிடம் பேசினான் அர்ஜுன்.
"மா நான் உங்களை மட்டும்தான் கூப்பிட்டேன்" என்றான் அர்ஜுன்.
சாரா.. "அர்ஜுன் என்ன இது போதும் விளையாடுனது" என்று அர்ஜுன் கையை பிடிக்க சென்றாள்.
அவளது கையை விலக்கிவிட்டு "சாரா பிளீஸ் என்மேல இருந்த நம்பிக்கை எப்போ போச்சோ, அப்போவே லவ்வும் இல்ல, எந்த உறவும் இல்ல..."
"நானும் வரல, இங்கவே இருந்துகிறேன்" மீரா ஒரு அறையில் நுழைந்து கொண்டார்.
ரித்திகா எதோ பேச வர.. "வேண்டா ரித்தி.." என்று தடுத்தான் அர்ஜுன். சாரா அதிர்ச்சியில் நின்றாள்.
தாராவை கையிலே ஏந்தி "மை ஏஞ்சல், அப்பா உன்ன மிஸ் பண்ணுவேன்..." தாராவை ஆதியிடம் கொடுத்தான்.
"ஹேப்பி ஆ இருடா எப்பவும்.. நான் எதும் பறிக்கல உன்கிட்ட இருந்து, எல்லாம் உன்னோட வேண்டாத நட்பால வந்தது" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தான்.
"என்னோட பிரண்ட்ஸ் பத்தி எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்" என்றான் ஆதி.
அர்ஜுன் ஆதியை திரும்பிப்பார்த்து, இருபக்கம் தலையை அசைத்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு சென்றான்.
சாராவை திரும்பி ஒருமுறை கூட பார்க்கவில்லை.
அவள் அமைதியாக அர்ஜுன் போவதை, கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு, முடிந்த அளவுக்கு அவனை அவள் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டாள்.
ஆதியின் செயல் இவ்ளோ சீரியஸ் ஆகும் என்று நினைக்கல அவன், எந்த தவறும் செய்யாத அவன் தோழி வாழ்கையையும் சேர்த்து கெடுத்துவிட்டோமே, அண்ணனை பழிவாங்க நினைத்து. ஆதி செய்தது அவனுக்கு சுருக்கென்று வலித்தது...
சாரா எதும் நடக்காதது போல ஆதியை பார்த்து.... "தாங்க் யூ அதி" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.
இதற்கெல்லாம் காரணம் ஆதிதான் என்று நினைத்த சாரா, அமைதியாக அவளது திங்ஸ்ஸை பேக் செய்துகொண்டு கிளம்பினாள்.
அவளை அங்கேயே இருக்க சொல்லி, மூவரும் மாற்றிமாற்றி சொல்லியும், கேட்காமல் கிளம்பினாள். ஏற்கனவே அவள் தங்கி இருந்த வீட்டுக்கு...
சாராவை ஹாஸ்டலில் தங்கவைக்க விரும்பாத அவளது பெற்றோர். ஒரு வீட்டைப்பார்த்து அவளுக்கு துணையாக சொந்தத்தில் ஒருபெண்ணையும் தங்க வைத்தார்கள்.
எங்கு தங்குவது என்று வீடு தேடி அலையும் வேலையும் இல்லை அவளுக்கு இப்போது. அவளது பெட்டியோடு உள்ளே சென்றாள்.
"அக்கா வந்துட்டீங்களா" என்று ஆசையாக ஓடிவந்தாள். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் செல்வி.
"வந்துட்டேன்...." என்று ஆரவாரத்தோடு செல்வியை கட்டிக்கொண்டாள் சாரா.
"அக்கா மாமா வரலையா? அத்தை சொன்னாங்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு..." சாரா செல்வியை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டே.
"மாமா வெளியூர் போய் இருக்காரு, வரதுக்கு ஒரு ஒருவருசம் ஆகும்" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.
அவளது அறையில் பெட்டியை வைத்து விட்டு திரும்பி வந்தால் செல்வியிடம், "இத வீட்ல சொல்லாத... கொஞ்சம் கொளறுபிடில நடந்த கல்யாணம், இப்போ மாமா இங்க இல்லன்னு தெரிஞ்சா பதறிடுவாங்க".
செல்விக்கு ஓர்அளவுக்கு தெரியும், இந்த திருமண கலாட்டா... அதனால் தலையை ஆட்டிக் கொண்டு சமைக்க சென்றாள்.
சாராவின் மனநிலையை மாற்றிக்கொள்ள செல்வியிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். "காலேஜ் எப்படி போது செல்வி"
"போது சரோஜா அக்கா.... ஒரே போர், நீங்க இல்லாம எங்கும் வெளிய கூட போல தெரியுமா? " என்றாள் செல்வி வருத்தத்தோடு.
"சரோஜா சொல்லாத டி" என்று சாரா செல்வியை முறைத்தாள்.
"சரிக்கா பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்" செல்வி சிரித்துக்கொண்டு வேலையை செய்தாள்.
செல்விக்கு பெற்றோர் இல்லை.... வீட்டு வேலைக்காகத்தான் சாரா கூட அனுப்பிவைத்தார்கள்... சாரா செல்வியை சமாதானம் செய்து ஒருவழியாக வீட்டுக்கு பக்கம் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டாள்.
சாரா வேலை முடிந்ததும் இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு ஊர்சுற்ற கிளம்பிடுவாங்க... செல்வியின் நண்பர்களுடன், லீவு நாள் என்றாள் போதும் இன்னும் களைகட்டும்..
அன்றைய இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச்சென்றார்கள்... சாராவின் மனதோ பழையதை அசைபோட ஆரம்பித்தது.
யாரிடமும் அனுமதி கேட்காமல் உள்ளே சென்றான், வாட்ச்மேன் அவனின் பின்னே வர...
"சார் அனுமதி இல்லாமல் உள்ளே போனா, என் வேலை போய்டும்", என்று அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், போட்டி போட்டு ஓடிவந்தான் அந்த வாட்ச்மேன்...
"என்ன தடுக்க நீ யாரு, தள்ளு.." என்று அவனது ஒரு கையால் வாட்ச்மேனை இடித்துவிட்டு சென்றான், அர்ஜூன்.
அர்ஜுன் பின்னே கெஞ்சிகொண்டு வந்தான் வாட்ச்மேன். ஆனால், அது அவன் காதுகளில் விழுந்தால் தானே.
ஆதித்யா, பெயர்ப்பலகை தங்க நிறத்தில் மின்ன, அதனை பார்த்து ஒரு மெச்சும் பார்வை பார்த்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.
"ஆதி நான் உன்கிட்ட பேசனும்..." என்றான் அர்ஜுன் எடுத்த எடுப்பில்.
சாதாரணமாக அமர்ந்து இருந்தவன், அர்ஜுனை கண்டதும் மிடுக்காக அமர்ந்தான், ஆதி.
"சொல்லுங்கள் ஆட்டக்கார அர்ஜுன்?" என்று கேலிசெய்து வரவேற்றான் ஆதி.
அவன் பேசிய விதத்திற்கு வெறி வந்தாலும், அனைத்தையும் அடக்கிக்கொண்டு...
"நான் உன்கிட்ட பேசனும்" என்றான் அர்ஜுன்.
பேசனும்னு சொன்னதுமே பேசுவதற்கு அவன் என்ன சாதாரண மனிதனா? ஆதி ஆயிற்றே..
"தாராளமாக உனக்கு இல்லாத நேரமா, ஆட்டக்கார சார்... என்ன, அங்க ஆடுனது பத்தாதுன்னு, இங்க ஆட வந்துட்டயா" என்றான். அதிலும் ஆட்டக்காரன் என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து கேலி செய்தான்.
"பாப்பாவை பார்க்கணும் னு கூட உனக்கு தோனலைய டா ?" என்றான் அடக்கி வைத்த கோபத்தோடு.
"அது என் விருப்பம்..." என்றான் ஆதி சாதாரணமாக.
"மனுசனா டா நீ, உன் குழந்தை டா அவ... எப்படிடா உன்னால அவளப்பிரிஞ்சி இருக்க முடியுது?" என்றான் அர்ஜுன் கோபத்தோடு.
"அத எங்கள பிரிச்சவங்ககிட்ட கேக்கணும் அர்ஜுன் சார்" என்று ஆதி கர்ஜிக்க,
"அதற்கும் முன்னாடி நீ செஞ்சத மறந்துடாத?" என்றான் அர்ஜுன்.
"சரி அதை விடு... பழசை எதுக்கு பேசிட்டு, இப்போ டீல் பேசலாமா," என்றான் ஆதி, மர்ம சிரிப்போடு...
"அதற்கு முன்னாடி ஒரு கேள்வி..." என்று தொடங்கினான் ஆதி. "இவ்வளவு நாள் இல்லாத திடீர் பாசம் எங்க இருந்து வந்தது, ஆட்டகார சார்" என்றான் ஆதி நக்கலாக அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
"எதும் தெரியாம பேசாத ஆதி..." என்றான் அர்ஜுன்.
"எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன் "
"நான் சொன்னாலும் உனக்கு புரியாது ஆதி..." என்றான்.
" எனக்கு புரிஞ்சா வரை போதும், சரி அதை விடு டீல் பேசலாமா, இப்போ?,
அர்ஜுன் நீ சொல்றது எல்லாம் கேட்கறன்... நான் சொல்ற வெறும் ரெண்டே விஷயம் தான், அதை செஞ்சா, நீ சொல்றத கேக்க நான் ரெடி..." என்றான் கூல் ஆக.
ஆதி சாதாரணமாக கோபத்தை வெளிப்படுத்துவான் என்று நினைத்த அர்ஜுன்னுக்கு தெரியவில்லை, வாழ்கையை பணயம் கேட்பான் என்று,
"ஒன்னு அம்மா என்கூட இருக்கனும், இன்னோனு ரித்தி, பாப்பா என்கூட இருக்கனு".
'அம்மா அவன்கூட இருக்கனும் னா நான் சாரா கூட இல்லனா தான் அம்மா அவன்கூட இருப்பாங்க ' சிறிது நேரம் அமைதியாக இருந்த அர்ஜுன். ஆதிக்கு தெரியவில்லை மீராவிற்கும் அர்ஜுனுக்கு நடந்த சண்டை, தெரிந்து இருந்தாள் இவ்வாறு கேட்டு இருக்கமாட்டானோ என்னவோ.
"சரி...." என்றவன் சிறு தலை அசைவோடு சென்றுவிட்டான்... இந்த ரணத்தை எப்படி போக்குவது, என்றுதான் தெரியவில்லை.
அவன் மனமோ 'சாராவையும் அன்னையையும் எப்படி விட்டுவிட்டு இருக்க முடியும்' என்ற கேள்வி மனதில் பாரமாக ஏறியது.
ரொம்பநேரம் இங்கேங்கோ அலைந்து திரிந்து, அவனின் அலுவலுக அறைக்கு சென்றான்.
வழக்கம் போல சாரா அவனுக்காக சமைத்ததை அவள் பக்கமும், கடையில் வாங்கியதை அவன் பக்கமும் வைத்துவிட்டு, அவன் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.
அவனுக்கான இடத்தில் அமராமல், அவள் சமைத்த சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்,' அது எனது...' என்று வாய் வரை வந்த வார்த்தையை சாரா முழுங்கிவிட்டாள். அவனும் அமைதியாக மனதுக்குள், அவளை மேச்சிகொண்டான், செம டேஸ்ட்டுன்னு... குறை சொல்ல ஒன்னும் இல்லை, அவ்வளவு நேர்த்தியாக சமைத்து இருந்தாள் அவனுக்காக. உணவின் சுவை மனதுக்கு சென்றடைந்தது.
"சாப்பாடு நல்லா இருக்கு, எந்த கடைல ஆர்டர் செஞ்சியோ, இனி எனக்கு அங்கு இருந்தே வாங்கிட்டு வந்துடு" என்றான் அர்ஜுன்.
அவனுக்கு தெரியும், இனி இந்த சாப்பாட்டை தவிர, அவளிடம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க போவது அர்ஜுன் மட்டுமல்ல சாராவும் தான், மனதுக்குள் சிரித்துக்கொண்டு. சாப்பிட்டு முடித்தான்.
அனைத்தையும் எடுத்துக்கொண்டு, சாரா கிளம்ப தயாரானாள். அறையில் ஏதோ சத்தம் கேட்க, சாரா எட்டி பார்த்தாள். அர்ஜுன் எதையோ தாராவின் பொருட்களில் தேடிக்கொண்டு இருந்தான்.
"அர்ஜுன் என்னாச்சி? என்ன வேணும்?" என்றாள் அவன் அருகில் நின்று.
"சாக்லேட் வேணும்.. இருக்கா?" என்றான் காரம் தாங்காமல், உஷ் உஷ் என்று மூச்சி வாங்கி கொண்டு.
'இந்த நேரத்தில் அது எதுக்கு இப்போதானே சாப்பிட்டான்' என்று யோசனையோடு சாரா அர்ஜுனை பார்த்தாள்.
"காரம் ஜாஸ்தி" பேசிக்கொண்டே அர்ஜுன் தேட...
அவனின் அவஸ்தை இவளால் பொறுக்க முடியாமல். என்ன செய்வது என்று யோசித்து, தண்ணீர் அருந்த அவனிடம் நீட்ட, ஏற்கனவே அவன் முழுசா ஒரு லிட்டர் மேலே தண்ணிர் குடித்தும் காரம் அடங்காமல் தான், குட்டிபாப்பா பொருட்களில் சாக்லேட் தேடி கொண்டு இருந்தான்.
எவ்வளவு நேரம் தேடியும் இனிப்பு ஏதும் கிடைக்கல... அவன் படும் அவஸ்தையை பொறுக்காமல், அவன் மீது அமர்ந்து முத்தமிட தொடங்கினாள்.... ஆரம்பித்தது இவளாக இருந்தாலும் அந்த செயலை அர்ஜுன் தன்வசம் ஆக்கிக்கொண்டான்... அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டதுக்கு கொண்டு சென்றது.... இத்தனை நாள் பிரிவை மொத்தமாக போக்கும் விதமாக, ஒருவரை ஒருவர் நீண்டநேரம் பிரியாமல்..... காதல் காவியத்தை எழுத தொடங்கிவிட்டார்கள்.
சாரா எதோ முணுமுணுக்க... அவன் அவளை இன்னும் நெருங்கி... "என்ன.." என்று வினவ..
"பிடிக்கலனு சொல்லி செய்யற வேலைய பாரு," என்றாள் வெட்கம் கலந்த சிரிப்போடு
"ஆரம்பித்து வைத்தது யார்" என்று அவளை பார்த்து அர்ஜுன் கேட்க... வெட்கத்தில் சிவந்தாள் சாரா.
"விட்டா இன்னும் 10 மாசத்துல குழந்தை வந்துவிடும், அவ்ளோ அவசரம் உங்களுக்கு" வெக்கத்தில் அவன் மார்பில் புதைந்தாள்.
அவள் கூறுவது சரிதான்... அவளை விலகிவிடும் நோக்கில் நகர்த்த.
"அர்ஜுன் ஒன்னு கேட்கவா?" என்றாள் தயங்கியவாறு.
அமைதியாக "என்ன?" என்றான் அர்ஜுன், அவளது முகத்தை ஆர்வமாக பார்த்து.
சாரா தயங்கியவாறு அவனை பார்க்க... கன்னத்தை காட்டி.... முத்தம் கேட்டு வெட்கப்பட்டாள். இவளின் வெட்கம் அவனை கொல்லாமல் கொன்றது..
கணக்கு வைக்காமல் தொடர்ச்சியாக அவள் முகம் முழுவதும் இதழை மென்மையாக ஒற்றி எடுத்தான்...
வழி முழுவதும் அவன் முத்தமிட்ட கன்னத்தை வருடியவாறு, ரித்திகா வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
விதி அவளை பார்த்து சிரித்தது... கடைசி வரை உனக்கு மிச்சம் ஆனது இந்த ஒருநாள் இன்பமும் இந்த முத்தம் மட்டும்தான் என்று...
வீட்டில் உள்ளே வந்து அதிர்ச்சியுடன் அனைவரையும் நோக்கினாள்... சாரா.
அவளுக்கு தெரியாத அனைத்து முடிச்சும் அவிழ்க்கப்பட்டது. அவளது வாழ்கையைத்தவிர.
15
'ஆதி இங்க என்ன பன்றான்.!!!' என்று சாரா யோசித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.
அர்ஜுன், ரித்திகா, அத்தை எல்லோரும் ஒண்ணா இருகாங்க.... பேச்சிக்கு கூட சிரிப்பு இல்லை, யார் மூஞ்சிலயும். எதையோ தீவிரமா யோசிசிட்டு இருகாங்க. ஆதிக்கு ரித்தி மற்றும் அர்ஜுன் மீது அளவுகடந்த கோபம், இருந்தாலும் அனைத்தையும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் ஆதி. நேரில் பார்த்த பிறகும், அவனது குட்டி இளவரசியை இனியும் அவனால் பிரிந்து இருக்க முடியாது, என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்தான்.
ஆதி தாராவை பார்த்து, 'நான்தான் உன் அப்பா, வாடா செல்லம்' என்று கொஞ்ச. ஆதியை பார்த்ததும் மிரண்டு அர்ஜுனிடம் ஒன்றி 'அப்பா பூச்சாண்டி' என்றாள் அர்ஜுனிடம்.
பெத்த பொண்ணு இப்படி சொல்றதை கேட்டு, ரித்திகாவை முறைத்தான் ஆதி' இவதான் இப்படி சொல்லிக்கொடுத்து இருப்பா ' தாரா குட்டி சொல்வதை கேட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தாள், ரித்தி. என்னதான் ஆதி மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும், ரித்திகாவிற்கு ஆதி பக்கம்தான் மனம் சாயும் எப்போதுமே. அவனை நெருங்கத்தான் அவளது மனம் துடித்தது இப்போதுகூட.
குட்டி கூப்பிட்டால் வரமாட்டா என்று நினைத்த ஆதி, தாராவை அர்ஜுன் கைகளில் இருந்து பிடுங்கினான். இதுதான் ஆதி அடாவடியாக பாசத்தை காட்டுபவன். குட்டி இப்போது ஆதி கைகளில், குட்டி அர்ஜுனை நோக்கி கைகளை நீட்டி அழுக ஆரம்பித்தாள்.
அர்ஜுனுக்கு சங்கடமா போயிடுச்சி. முதல் முறையாக அர்ஜுன் குற்ற உணர்வில் தவித்தான்... 'என்னோட கோபத்தால தான் இப்படி ஆச்சி, கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்' என்று நினைத்தான் அர்ஜுன்.
அர்ஜுன் ஆதி கைகளில் அவளது பேபி பொம்மையை திணித்தான். அதை வைத்து தாராவை சமாதானப்படுத்து என்பதுபோல.ஆதி எவளோ ட்ரை செஞ்சான்.. தாரா திமிறிக்கொண்டு இருந்தாள்.
ஆர்ப்பாட்டம் செய்து அர்ஜுன் கைகளுக்கு திரும்ப தாவிட்ட.
ஆதிக்கு இன்னும் வெறி ஏறியது, இவனை எதாவது செய்யவேண்டும் என்று பழிவுணர்ச்சி மேலோங்க. அர்ஜுனை முறைத்தவாறு அமர்ந்து இருந்தான்.
சாரா வந்த சமயம். அனைவரையும் வித்தியாசமாக பார்த்துகொண்டு காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தாள்.
'ஆதி ரித்திகா... இவங்க இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு ரித்திகா இவ்ளோ கோபத்துல இருக்கா? ஒன்னும் புரியலயே, அர்ஜுன் எதும் கண்டுக்காம குழந்தைய கொஞ்சிட்டு இருக்கான், அத்தை இங்க என்ன பன்றீங்க..., ரித்தி அத்தையின் மேல சாய்ந்து உட்காந்து இருக்கா? ஏற்கனவே தெரியுமா அத்தைய அவளுக்கு?... என்ட ஒன்னும் சொல்லலையே இதுக்கு முன்னாடி ' சாரா குழம்பிப்போய் உட்கார்ந்து இருந்தாள்.
பெரிய மௌனத்தின் பிறகு ரித்திகா மெதுவாக அத்தையிடம் இருந்து பிரிந்து உட்கார்ந்தாள்.... வேகமாக எந்திரிச்சி நேரா ஆதி முன்னாடி போய் நின்னு, மொத்த கோபத்தையும் திரட்டி ஆதியை அறைய... ஆதி திரும்ப அவளை அடிக்க, இவர்களை பிரிக்க அர்ஜுன் தான் பெரும்பாடு பட்டன்.
சிறுவயதில் இருந்தே இவங்க இரண்டு பேரோட சண்டையை பிரித்து பிரித்து. இப்போவும் அதே வேலையை சிறப்பாக செய்தான் அர்ஜுன்.
''இவன் எனக்கு வேணாம் அர்ஜுன், என்னை தப்பா பேசிய இவன் கூட என்னால வாழமுடியாது. எந்த மூஞ்ச வச்சிட்டு திரும்ப வந்தான் இவன்...இவனை, இடத்தை காலி பண்ண சொல்லு அர்ஜுன்" என்று ரித்திகா அக்ரோசமா கத்திக்கொண்டு இருந்தாள்.
"இது என் அத்தை வீடுடி, நான் இங்கதான் இருப்பேன், உனக்கு பிடிக்கலனா நீ போடி" என்றான் ஆதி.
"அர்ஜுன் இவன போக சொல்லு தேவ இல்லாதத பேசாம."
"என்ன மூச்சிக்கு மூச்சி அர்ஜுன் அர்ஜுன்னு சொல்லுர, என்னவிட இவன் தானே உனக்கு பெருசு, போடி குண்டு,"
"யாரை பார்த்து குண்டுன்னு சொல்ற... செருப்பு பிஞ்சிடும்" ரித்தி ஆதியை அடிக்க கை ஓங்க..
"குண்டா இல்லாம சிம்ரன் மாதிரியா இருக்க" என்று ஆதி கூற, ரித்தி அவனை அடிக்க ஓங்கிய கையை பிடித்தான், திரும்ப அவளை அடிக்க கை ஓங்கினான், திடீரென என்ன நினைத்தானோ, அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்கினான்.
3 வருட பிரிவு ஏக்கம் மொத்தத்தையும் ஒரு முத்தத்தில் போக்க முனைப்பில் இருந்தான் ஆதி. ஆதி மகளுக்காகத்தான் தவித்தான், என்று நினைத்தவனுக்கு புரிந்தது.... குட்டியை சாக்காக வைத்து குட்டியின் அன்னையை கவர்ந்து செல்ல வந்தோம் என்பது.
அங்கு இருக்கும் அனைவரும் முகத்தை திருப்பி.... ஆளுக்கொரு திசைல போய்ட்டாங்க.
சாரா மனதில் 'இவன் தம்பியே பரவால்ல... இவனுக்கு ஒன்னுமே தெரில' அர்ஜுனை திட்டிவிட்டு, ஆதியை பாராட்ட தவறவில்லை சாரா.
இவர்களின் அன்னையோ "அறிவு கெட்டவன் கொழந்தைல இருந்து இப்ப வர, அவன் அப்பாவ போல ஒரே அடாவடி", குழந்தையை தூக்கிக்கொண்டு, மலரும் நினைவுகளோடு, ஒரு அறைக்கு சென்று விட்டார் மீரா...
அர்ஜுன் வெளியே போய் நின்றுகொண்டு,. 'சாரா எங்க', என்று பார்க்க. அவளோ, அங்கு நடந்த அதிர்ச்சியில் முகத்தை மட்டும் வேறு புறம் திருப்பிக்கொண்டு, அங்கேயே நின்றுவிட்டாள்.
அர்ஜுன், சாரா அங்கேயே அதிர்ச்சியில் நிற்பதை பார்த்து, அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
ஓங்கி இழுத்த வேகத்தில், அதிர்ச்சி தெளிந்து அமைதியாகஅவன் இழுக்கும் திசைல நடந்து வந்து அர்ஜுன் நின்றதும் நின்றாள்.
'சரியான லூசு சாரா நீ, அங்கேயே நின்னுட்டியே, என்ன நினைச்சாங்களோ எல்லோரும்'. என்று சங்கடமாக நின்றுகொண்டு இருந்தாள்.
"பட்டிக்காட்டு முட்டாய் கடையை பார்க்கிறது போல நிக்கிறது" என்று அர்ஜுன் முணுமுணுத்தான்.
"ஹலோ!... அர்ஜுன், நான் ஷாக் ல நின்னேன், அதுக்குன்னு இப்படி நீ சொல்றது, சரி இல்ல பாத்துக்கோ.
அர்ஜுன்னுக்கு அது தெரியும் ஆனால், நம்பாதது போலாம் அவளை பார்த்தான்.
'இவன் வேற நம்ப மாட்டேங்கிறனே, எப்படி நம்ப வைக்கிறது ' என்று யோடித்தவள்.
"மூஞ்சக்கூட திருப்பிட்டு தான் இருந்தேன்", தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
அர்ஜுனுக்கு சிரிப்புதான் வந்தது, அவள் சொல்லும் தோரணையை பார்த்து. சிரிப்பை மறைத்தவாறு நின்றிருந்தான்.
அர்ஜுனை சீண்ட நினைத்த சாரா... "ஏன் அர்ஜுன் இதெல்லாம் ஜீன்லேயே இருக்குமா?"
"எது?" கேள்வியாக சாரா கேட்டதை புரிந்துகொண்டு முறைக்க..
"அதான் கிஸ் உ..." என்று இழுத்து சொன்னாள்.
"இப்போ என்னடி உனக்கும் வேணுமா வா டி" சாராவை பிடித்து இழுக்க.
உள்ள ஒரு ஷோ முடிஞ்சது, இப்போ ஆதியும் ரித்திகாவும் சண்டை போட்டுகொண்டு இருக்க,
எனக்கு என் குழந்தை வேண்டும் குண்டு, கொடு டி என்ட" என்றான் ஆதி.
அப்போ குழந்தைக்காகத்தான் வந்தய? இப்போ இந்த குழந்தை என்கிட்ட இல்லாம இருந்திருந்தா, வந்து இருக்கமாட்டல்ல நீ. என் ஆதி இல்ல டா நீ, ரொம்ப மாறிட்ட... காலேஜ் போனப்போ இருந்த ஆதி இப்போ இல்ல, என் ஆதியா இவன்?" அவன் சட்டை காலரைப் பிடித்து கோபத்தில் கத்தினாள். ஏக்கத்தில் அவன் காலடியிலே அமர்ந்து கொண்டாள் ரித்திகா.
அதை பார்த்த மீரா, அர்ஜுனை கூப்பிட வெளியே வந்தார்.
அர்ஜுனை கூப்பிட மீரா வெளிய வர, பார்த்த காட்சி மீராவையே மிரள வைத்தது.
"அடேய் வெக்கம் கெட்ட டாக்ஸ்.. பெத்த ரெண்டும் சரி இல்ல..." தலையை அடித்துக்கொண்டு அர்ஜுனின் அன்னை உள்ளே சென்றார்.
அர்ஜுனின் செயலை பார்த்த சாரா... அப்பாடா நம்ம ஆளு சரி ஆகிட்டான்.. அந்த சந்தோசத்தில் அர்ஜுனை பின்தொடர்ந்து சென்றாள்.
அவளுக்கு தெரியவில்லை கடைசியாக அவளுக்கு மிஞ்சுவது இந்த நெருக்கம் தான் என்று... அங்கு இருவர் சண்டை பிடித்துக்கொண்டு இருக்க.
அர்ஜுன் ரித்தியை நோக்கி "என்னாலதான் நீங்க பிரிஞ்சீங்க, என்னால நிம்மதியா இருக்க முடியல ரித்தி, சேந்து இருக்கீங்களா இனி ப்ளீஸ்? என்றான் யாசிக்கும் தோரனையில்.
ரித்திக்கு எல்லாம் அர்ஜுன்தான், அவனுக்காக எது வேணும்னாலும் செய்யும் குணம் உடையவள். அதனால், சரி என்பது போல தலையாட்டினாள் சாரா.
"சரி மா வங்க போலாம், அவங்க சரி ஆகிடுவாங்க." என்று மீராவை வீட்டுக்கு கூப்பிட.
மீரா அர்ஜுனை முறைத்துக் கொண்டே "சாரா வருவாளா? அங்க..." என்றார்.
"இது என்ன அத்தை கேள்வி அவங்க சேரனும்னுதான் அர்ஜுன் என்ட இருந்து விலகி இருக்கான், இதுகூட புரியலையா அத்தை... வாங்க போலாம்" அத்தையிடம் பேசும் சாராவை பார்த்துவிட்டு, மீராவிடம் பேசினான் அர்ஜுன்.
"மா நான் உங்களை மட்டும்தான் கூப்பிட்டேன்" என்றான் அர்ஜுன்.
சாரா.. "அர்ஜுன் என்ன இது போதும் விளையாடுனது" என்று அர்ஜுன் கையை பிடிக்க சென்றாள்.
அவளது கையை விலக்கிவிட்டு "சாரா பிளீஸ் என்மேல இருந்த நம்பிக்கை எப்போ போச்சோ, அப்போவே லவ்வும் இல்ல, எந்த உறவும் இல்ல..."
"நானும் வரல, இங்கவே இருந்துகிறேன்" மீரா ஒரு அறையில் நுழைந்து கொண்டார்.
ரித்திகா எதோ பேச வர.. "வேண்டா ரித்தி.." என்று தடுத்தான் அர்ஜுன். சாரா அதிர்ச்சியில் நின்றாள்.
தாராவை கையிலே ஏந்தி "மை ஏஞ்சல், அப்பா உன்ன மிஸ் பண்ணுவேன்..." தாராவை ஆதியிடம் கொடுத்தான்.
"ஹேப்பி ஆ இருடா எப்பவும்.. நான் எதும் பறிக்கல உன்கிட்ட இருந்து, எல்லாம் உன்னோட வேண்டாத நட்பால வந்தது" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தான்.
"என்னோட பிரண்ட்ஸ் பத்தி எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்" என்றான் ஆதி.
அர்ஜுன் ஆதியை திரும்பிப்பார்த்து, இருபக்கம் தலையை அசைத்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு சென்றான்.
சாராவை திரும்பி ஒருமுறை கூட பார்க்கவில்லை.
அவள் அமைதியாக அர்ஜுன் போவதை, கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு, முடிந்த அளவுக்கு அவனை அவள் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டாள்.
ஆதியின் செயல் இவ்ளோ சீரியஸ் ஆகும் என்று நினைக்கல அவன், எந்த தவறும் செய்யாத அவன் தோழி வாழ்கையையும் சேர்த்து கெடுத்துவிட்டோமே, அண்ணனை பழிவாங்க நினைத்து. ஆதி செய்தது அவனுக்கு சுருக்கென்று வலித்தது...
சாரா எதும் நடக்காதது போல ஆதியை பார்த்து.... "தாங்க் யூ அதி" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.
இதற்கெல்லாம் காரணம் ஆதிதான் என்று நினைத்த சாரா, அமைதியாக அவளது திங்ஸ்ஸை பேக் செய்துகொண்டு கிளம்பினாள்.
அவளை அங்கேயே இருக்க சொல்லி, மூவரும் மாற்றிமாற்றி சொல்லியும், கேட்காமல் கிளம்பினாள். ஏற்கனவே அவள் தங்கி இருந்த வீட்டுக்கு...
சாராவை ஹாஸ்டலில் தங்கவைக்க விரும்பாத அவளது பெற்றோர். ஒரு வீட்டைப்பார்த்து அவளுக்கு துணையாக சொந்தத்தில் ஒருபெண்ணையும் தங்க வைத்தார்கள்.
எங்கு தங்குவது என்று வீடு தேடி அலையும் வேலையும் இல்லை அவளுக்கு இப்போது. அவளது பெட்டியோடு உள்ளே சென்றாள்.
"அக்கா வந்துட்டீங்களா" என்று ஆசையாக ஓடிவந்தாள். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் செல்வி.
"வந்துட்டேன்...." என்று ஆரவாரத்தோடு செல்வியை கட்டிக்கொண்டாள் சாரா.
"அக்கா மாமா வரலையா? அத்தை சொன்னாங்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு..." சாரா செல்வியை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டே.
"மாமா வெளியூர் போய் இருக்காரு, வரதுக்கு ஒரு ஒருவருசம் ஆகும்" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.
அவளது அறையில் பெட்டியை வைத்து விட்டு திரும்பி வந்தால் செல்வியிடம், "இத வீட்ல சொல்லாத... கொஞ்சம் கொளறுபிடில நடந்த கல்யாணம், இப்போ மாமா இங்க இல்லன்னு தெரிஞ்சா பதறிடுவாங்க".
செல்விக்கு ஓர்அளவுக்கு தெரியும், இந்த திருமண கலாட்டா... அதனால் தலையை ஆட்டிக் கொண்டு சமைக்க சென்றாள்.
சாராவின் மனநிலையை மாற்றிக்கொள்ள செல்வியிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். "காலேஜ் எப்படி போது செல்வி"
"போது சரோஜா அக்கா.... ஒரே போர், நீங்க இல்லாம எங்கும் வெளிய கூட போல தெரியுமா? " என்றாள் செல்வி வருத்தத்தோடு.
"சரோஜா சொல்லாத டி" என்று சாரா செல்வியை முறைத்தாள்.
"சரிக்கா பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்" செல்வி சிரித்துக்கொண்டு வேலையை செய்தாள்.
செல்விக்கு பெற்றோர் இல்லை.... வீட்டு வேலைக்காகத்தான் சாரா கூட அனுப்பிவைத்தார்கள்... சாரா செல்வியை சமாதானம் செய்து ஒருவழியாக வீட்டுக்கு பக்கம் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டாள்.
சாரா வேலை முடிந்ததும் இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு ஊர்சுற்ற கிளம்பிடுவாங்க... செல்வியின் நண்பர்களுடன், லீவு நாள் என்றாள் போதும் இன்னும் களைகட்டும்..
அன்றைய இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச்சென்றார்கள்... சாராவின் மனதோ பழையதை அசைபோட ஆரம்பித்தது.