15.நவிலனின் கோதையானாள்
இரண்டு பேரும் எதுக்கு என் வாயை அடக்குறீங்க அவங்க என்ன வேணும்னாலும் பேசலாம் நாம் அடங்கி போகனுமா நாம் பேசினா உடனே போய் படுத்தப்பாங்களா போகட்டும் இது என்ன புதுசா ஆவூன்னா அவங்களுக்கு தான் உடம்பு முடியாம படுத்துட்டு பிரச்சினை பண்ணுவாங்களா? ஏன் இன்னும் உங்களுக்கு மூச்சு வாங்கள? கிளம்புங்க எப்பையும் பார்க்கிற ஆஸ்பத்திரி தானே உங்களுக்கு வேணும், ஆனா வாங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல என் மருமகன் கிட்டே சொல்லுறேன் அவர் பார்த்து கொடுப்பார்.
இல்ல அதுவும் வேணாமா சொல்லுங்க நீங்க எவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி சொன்னாலும் அங்கே பார்க்கலாம்.
சாம்பசிவம், “விடும்மா அம்சா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்..
அண்ணா என்ன பேச்சு பேசுறீங்க உங்களை மன்னிப்பு கேட்கவோ இல்ல அவங்களை மன்னிப்பு கேட்கவோ சொல்லல ,எங்களது வக்கிலாத குடும்பம் தான் ஆனா எனக்கு வாழ்க்கை குடுங்கன்னு வந்து நான் நின்னேனா? இல்ல இவங்க எங்க வீட்டு வாசற்படி மிதிச்சாங்களா…
அம்சா… என்று கார்த்திகேயன் சத்தமிட
போதுங்க நானும் இத்தனை வருஷம் எதாவது பேசினேனா? இவங்க பேச்சை நான் பெரிசுபடுத்தினதே இல்ல அவங்க சொல்லுறது எல்லாம் என்னோட போச்சு இப்ப அப்படியா என் மக வாழ்க்கை, அவளை பேச இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.
அவங்க உங்க அக்கா தான் இல்லன்னு சொல்லல ஆனா அது உங்க வரை மட்டும் தான் என் பொண்ணு விஷயத்தில் நல்லது கெட்டது பார்க்க பெத்தவங்க இருக்கும் போது அவளை பத்தி இவங்க பேசக் கூடாது..
கார்த்திகேயன், “என்ன அம்சா அக்கா தான் தெரியாம பேசினா?
அம்சா, “என்ன தெரியாம பேசினாங்க அவங்க எல்லாத்தையும் தெரிஞ்சு தான் செய்யுறாங்க இதே வினியை நான் பேசினா சும்மா இருப்பாங்களா?
ராணி, “என் பொண்ணை பேச என்ன இருக்கு அவ என்ன இவளை மாதிரி கெட்டு குட்டிசுவராவா வந்தா.
போதுமாங்க இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்க தானே நீங்க என்னைய அடக்குறீங்க..
தங்கச்சி மா..
அண்ணா வேண்டாம் நான் எதுவும் பேசக்கூடாத்துன்னு பார்க்கிறேன் ஆனா அவங்க அதுக்கு தாயாரா இல்ல..
ராணி, “என்னடி என்ன பேசிடுவ அப்படி பேசுறதுக்கு முதல்ல தகுதி இருக்கா உனக்கும் உன் பொண்ணுக்கும்?
ஏன் இல்ல என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல உங்க பொண்ணு மாதிரி ..
என்ன என்னடி பேசுற என்று ராணி எகிறி கொண்டு வர..
உங்க பொண்ணு ஒரு பையனை விரும்பியது எங்க எல்லாருக்கும் தான் தெரியும் ஏன் அடுத்த அவ என்ன பண்ணினா ன்னு தெரியாதா என்ன என்று பேச..
ஹேய் என்று ராணி..
வினி, “ஏன் அத்த உங்க பிரச்சினையில் என்னைய இழுக்குறீங்க…
உன்னையே குறை சொல்ல அத்த பேசலடா உங்க அம்மா பேசுறது தாங்க மாட்டாம சொல்ல வேண்டியதா இருக்கு என்ற அம்சா, நீயே சொல்லு வினி உன்னை ஒரு வார்த்தை பேசாத என்கிட்டே நீ இந்த வார்த்தை கேட்குறியே உங்க அம்மா பூவை அவ்வளவு பேசுறாங்களே உங்களுக்கு எல்லாம் அது சரியா படுதா..
வினி, “அம்மா பேசுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.
நீங்க எதுவும் பண்ண முடியாது தான் ஆனா என் பொண்ணை பத்தி பேச வேண்டாம் ன்னு ஒரு சின்ன எதிர்ப்பு காட்டலாம் அது எதுவுமே செய்யாம எல்லாரும் அமைதியாகவே இருக்கீங்க இல்ல அப்புறம் எப்படி என்று கேட்க…
வினி, “அம்மாவை எப்படி அத்த நாங்க கேள்வி கேட்க முடியும்.
அப்ப எங்க விஷயத்தில் உங்க அம்மா பேசும் போது நீங்க யாரும் வராதீங்க ..
ராணி, “அப்ப என் பிள்ளையை இங்க வரக்கூடாதுன்னு சொல்லுறியா?
நான் நீங்க பேசும் போது வராதீகன்னு மட்டும்தான் சொன்னேன் வேற எதுவும் இல்ல..
நீ யாரு என்ன பிள்ளைங்களை வரக்கூடாதுன்னு சொல்ல இது எங்க அப்பா அம்மா வீடு அதுல எங்களுக்கு தான் உரிமை அதிகம் வாழ வந்த நீயெல்லாம் சொல்லக் கூடாது…
போதுமா என்பது போல் கார்த்திகேயனை அம்சா பார்க்க…
இத்தனை வருஷமா நான் சொன்னேன் நீங்க எங்க அக்கா இப்படி ஒரு வார்த்தை எல்லாம் பேச மாட்டாங்க ன்னு சொன்னீங்க போதுமா இந்த வீட்டுக்கு வராதீங்கன்னு நான் சொல்லல உங்க அம்மா இப்படி பேசும் போது வராதீங்கன்னு தான் சொன்னேன் இவங்க வார்த்தைகளை விடும் போது என் பொண்ணு அவளை விட சின்னவ முன்னாடி எப்படி சங்கடமா நின்னான்னு உங்களுக்கு யாருக்கும் புரியாம இருக்கலாம் ஆனா எனக்கு தான் தெரியும் அவளோட வலியும் வேதனையும் ..
கார்த்திகேயன், ‘என்ன அம்சா சொல்லுற?
உண்மையை தான் சொல்லுறேன் அவளுக்கு எவ்வளவு வலின்னு உங்களுக்கு தெரியுமா அவ சொல்லாதது எல்லாம் இதுல இருக்கு அவ நம்ம கிட்ட சொல்ல முடியாதது எல்லாம் என்று ஒரு கறிப்பேட்டை நீட்ட
கார்த்திகேயன் கேள்வியாக பார்த்தார்
சாரி அத்த என்றான் விக்னேஷ்..
ஏன் விக்னேஷ் என்று கேள்வியோடு அம்சா பார்க்க..
தப்பு தான் அம்மா பேசும் போது தடுத்து இருக்கனும் இல்ல எதிர்ப்பாச்சும் தெரிவிச்சு இருக்கனும் இல்ல நீங்க சொன்ன மாதிரி நாங்க வராம இருந்து இருக்கனும்..
விடு விக்னேஷ்..
விக்னேஷ், “அப்பா நாம கிளம்பலாம் அம்மா நம்ம கூட வீட்டுக்கு கிளம்பினா நல்லது இல்லன்னா இங்கேயே சட்ட போட்டுட்டு இருக்க சொல்லுங்க அவளும் நம்ம வீட்டு பொண்ணு தான் அவளை குறைச்சு பேசி என்ன சாதிக்க போறாங்க ன்னு தெரியல போகலாம் ப்பா இதுக்கு மேல நாம் இங்க இருக்கிறது தப்பு..
ஒரு நிமிஷம் விக்னேஷ் என்ற கார்த்திகேயன் இது உனக்காக எழுதின பாகம் இதை வச்சுக்க மாமா இதை முடிக்க பாஸ்புக் இதுவரை விக்னேஷ் வினி பேர்ல போட்டது ஒப்படைச்சிட்டேன் இனி என்ன பண்ணனும் ன்னு பார்த்ததுட்டு சொல்லுங்க அப்புறம் அக்கா நான் இரண்டு நாள்ல இந்த வீட்டை காலி பண்ணிடுறேன் நீயே எடுத்துக்க இந்த வீட்டை என்று சொல்ல..
டேய் ஏன் இப்படி பேசுற உன்னையும் உன் பொண்டாட்டியையும் எதுவும் சொல்ல கூடாதா அப்புறம் நாங்க எதுக்கு வீட்டுக்கு பெரியவங்க ன்னு என்று ராணி கேட்க..
நீ பெரியவ தான் இல்லன்னு சொல்லல ஆனா அது என் பொண்டாட்டி பிள்ளைக்கு மட்டும் தான் ன்னு நீ உன் அதிகாரத்தை காட்டினா அது தப்பு இல்லையா என்னைய நம்பி கழுத்தை நீட்டின என் பொண்டாட்டி க்கு நான் நியாயம் செய்ய வேண்டாமா இந்த வீடு அப்பா அம்மா பேர்ல இருக்கிறதால் தானே அவ இவ்வளவு பேச்சையும் சகிச்சிட்டு இருக்கா இதே அவ வீடா இருந்தா யாரும் பேச முடியாது இல்லையா என்றவன் இரண்டு நாள்ல வீட்டு சாவி தந்துடுறேன் வேற எதுவும் இல்ல, அப்புறம் அந்த ஸ்கூல் மாப்ள சொத்து அதை அவரோட பொண்டாட்டி க்கு வாங்கி இருக்கார் என்னோட பணமே அதுல இல்ல அப்படி இருக்கும் போது உன்னோட பங்கை நான் ஏன் எடுக்க போறேன்.
சாம்பசிவம், “கார்த்தி…
மாமா… போதும் மாமா அக்கா இதுவரை என் முன்னாடி இப்படி பேசினது இல்ல சாதாரணமா அக்கா எதாவது எதிர்த்து பேசும் போது வீசிக் வந்து பேச்சு மூச்சு இல்லாம போகும் ன்னு தான் நான் அம்சாவை அடக்கினேன். அம்சா இதுவரை எதுவும் சொன்னது இல்ல ஆனா இப்ப இரண்டு மாசமா இந்த சம்பந்தம் பேசின பிறகு தான் அவ அக்கா நாம இல்லாதப்ப பேசியதை எல்லாம் சொல்லி இந்த கல்யாண விஷயத்தை உங்களுக்கு மட்டும் தான் முதல்ல தெரியனும் ன்னு பிடிவாதம் பிடிச்சா அவளும் எவ்வளவு பிரச்சினைகளை மனசுல போட்டு குழப்பி பட்டு இருப்பான்னு நானும் சரின்னு சொன்னேன். ஆனா இப்ப தான் எப்படி அக்கா பேசி இருக்கும் ன்னு தெரியுது..இதுக்கு மேல இதை வளர வேண்டாம்.
ஓஓஓ அப்ப ஏற்கனவே பிளான் பண்ணி தான் எல்லாம் நடந்து இருக்கு நான் பேசியதை அப்படி சொன்னீங்களே இப்ப உன் பொண்டாட்டி பண்ணதுக்கு பேர் என்ன?
இன்னும் என்னென்ன திருட்டு தனம் எல்லாம் நடந்து இருக்குன்னு தெரியலையே என்று விடாமல் அடுத்ததை தொடர
என்னடா இது என்று சோர்ந்து தான் போய் இருந்தார் கார்த்திகேயன்..
சாம்பசிவம், “போதும் கிளம்பு நீ பண்ண வேலை வரை போதும் அதான் உன் பங்குல கை வைக்கலன்னு சொல்லிட்டான். அப்புறம் இன்னொன்னு தெரிஞ்சுக்க இந்த வீடு எப்பவும் கார்த்தி க்கு தான் அதுல எந்த மாற்றமும் இல்லை..
ஏங்க..
இரு ராணி எங்க வீட்டு சொத்து பிரிக்கும் போது என்ன சொன்ன இளையவங்களுக்கு தான் வீடுன்னு கேட்டு சண்டை போட்டு வாங்கின இல்ல அதே மாதிரி தான் இந்த வீடும், இது கார்த்திக்கு தான் சொந்தம்.
அதெப்படி? அவன் கல்யாணம் நல்லது கெட்டது எல்லாம் நான் பார்க்கலையா என்று ராணி சொல்ல ஒவ்வொரு வார்த்தைகளாயாய் கேட்க கேட்க உள்ளுக்குள் உடைந்து தான் போய் இருந்தார் கார்த்திகேயன்
மாமா வேண்டாம் விடுங்க எனக்கு என் சம்பாத்தியத்தில் வாங்கின இரண்டு வீடு நிலம் ன்னு இருக்கு அதுவே போதும் என்றவன் மாமா பத்திரம் ரெடி பண்ணிடுங்க முடிச்சிக்கலாம்..
சாம்பசிவம், “எதை மச்சான் முடிச்சிக்கிறது..?
எது எந்த அளவுக்கு ன்னு அது அக்கா விருப்பம் நான் எந்த முடிவும் எடுக்கல நானா எதாவது பேசி மனக் கஷ்டம் வேண்டாம் அம்சா நான் வெளியே போய்ட்டு வரேன் மாமா சாப்பிட்டு போங்க..
நான் கிளம்புறேன் மச்சான் இவ வரான்னு சொன்னதால் தான் வந்தேன். அதான் இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டா இல்ல அப்புறம் மனசு நிறைஞ்சு போய் இருக்கு அதோட வயிறும் தான் நானும் வெளியே வேலை இருக்கு போகனும் நானும் கிளம்புறேன். நீ எப்படி ராணி..
இங்க இருந்து நான் என்ன பண்ண போறேன் அதான் இங்க வராதுன்னு நேராவே பேசுற அளவுக்கு வந்துட்டு இல்ல நான் என்ன ரோசம் இல்லாதவளா என்று ராணி வினியை அழைத்து கொண்டு வெளியேறி இருக்க..
சாம்பசிவம் கார்த்திகேயன் ஒன்றாக கிளம்பி விட்டனர்.
விக்னேஷ் மட்டும் அம்சாவை பார்த்து இருக்க..
சொல்லு விக்னேஷ், மன்னிச்சிடுங்க அத்த அன்னைக்கு அம்மா பூவை பேசும் போது நான் பூவுக்கு ஆதரவா நின்று இருக்கனும் தப்பு பண்ணிட்டேன்.
பரவாயில்ல விடு..
இல்ல அத்தை பூவை நான் கட்டாதவரை தான் நல்லது இவங்க கிட்ட பூவு இருந்து இருந்தா நாராகிட்டு இருப்பா..
தொடரும்
இல்ல அதுவும் வேணாமா சொல்லுங்க நீங்க எவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி சொன்னாலும் அங்கே பார்க்கலாம்.
சாம்பசிவம், “விடும்மா அம்சா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்..
அண்ணா என்ன பேச்சு பேசுறீங்க உங்களை மன்னிப்பு கேட்கவோ இல்ல அவங்களை மன்னிப்பு கேட்கவோ சொல்லல ,எங்களது வக்கிலாத குடும்பம் தான் ஆனா எனக்கு வாழ்க்கை குடுங்கன்னு வந்து நான் நின்னேனா? இல்ல இவங்க எங்க வீட்டு வாசற்படி மிதிச்சாங்களா…
அம்சா… என்று கார்த்திகேயன் சத்தமிட
போதுங்க நானும் இத்தனை வருஷம் எதாவது பேசினேனா? இவங்க பேச்சை நான் பெரிசுபடுத்தினதே இல்ல அவங்க சொல்லுறது எல்லாம் என்னோட போச்சு இப்ப அப்படியா என் மக வாழ்க்கை, அவளை பேச இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.
அவங்க உங்க அக்கா தான் இல்லன்னு சொல்லல ஆனா அது உங்க வரை மட்டும் தான் என் பொண்ணு விஷயத்தில் நல்லது கெட்டது பார்க்க பெத்தவங்க இருக்கும் போது அவளை பத்தி இவங்க பேசக் கூடாது..
கார்த்திகேயன், “என்ன அம்சா அக்கா தான் தெரியாம பேசினா?
அம்சா, “என்ன தெரியாம பேசினாங்க அவங்க எல்லாத்தையும் தெரிஞ்சு தான் செய்யுறாங்க இதே வினியை நான் பேசினா சும்மா இருப்பாங்களா?
ராணி, “என் பொண்ணை பேச என்ன இருக்கு அவ என்ன இவளை மாதிரி கெட்டு குட்டிசுவராவா வந்தா.
போதுமாங்க இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்க தானே நீங்க என்னைய அடக்குறீங்க..
தங்கச்சி மா..
அண்ணா வேண்டாம் நான் எதுவும் பேசக்கூடாத்துன்னு பார்க்கிறேன் ஆனா அவங்க அதுக்கு தாயாரா இல்ல..
ராணி, “என்னடி என்ன பேசிடுவ அப்படி பேசுறதுக்கு முதல்ல தகுதி இருக்கா உனக்கும் உன் பொண்ணுக்கும்?
ஏன் இல்ல என் பொண்ணு எந்த தப்பும் பண்ணல உங்க பொண்ணு மாதிரி ..
என்ன என்னடி பேசுற என்று ராணி எகிறி கொண்டு வர..
உங்க பொண்ணு ஒரு பையனை விரும்பியது எங்க எல்லாருக்கும் தான் தெரியும் ஏன் அடுத்த அவ என்ன பண்ணினா ன்னு தெரியாதா என்ன என்று பேச..
ஹேய் என்று ராணி..
வினி, “ஏன் அத்த உங்க பிரச்சினையில் என்னைய இழுக்குறீங்க…
உன்னையே குறை சொல்ல அத்த பேசலடா உங்க அம்மா பேசுறது தாங்க மாட்டாம சொல்ல வேண்டியதா இருக்கு என்ற அம்சா, நீயே சொல்லு வினி உன்னை ஒரு வார்த்தை பேசாத என்கிட்டே நீ இந்த வார்த்தை கேட்குறியே உங்க அம்மா பூவை அவ்வளவு பேசுறாங்களே உங்களுக்கு எல்லாம் அது சரியா படுதா..
வினி, “அம்மா பேசுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.
நீங்க எதுவும் பண்ண முடியாது தான் ஆனா என் பொண்ணை பத்தி பேச வேண்டாம் ன்னு ஒரு சின்ன எதிர்ப்பு காட்டலாம் அது எதுவுமே செய்யாம எல்லாரும் அமைதியாகவே இருக்கீங்க இல்ல அப்புறம் எப்படி என்று கேட்க…
வினி, “அம்மாவை எப்படி அத்த நாங்க கேள்வி கேட்க முடியும்.
அப்ப எங்க விஷயத்தில் உங்க அம்மா பேசும் போது நீங்க யாரும் வராதீங்க ..
ராணி, “அப்ப என் பிள்ளையை இங்க வரக்கூடாதுன்னு சொல்லுறியா?
நான் நீங்க பேசும் போது வராதீகன்னு மட்டும்தான் சொன்னேன் வேற எதுவும் இல்ல..
நீ யாரு என்ன பிள்ளைங்களை வரக்கூடாதுன்னு சொல்ல இது எங்க அப்பா அம்மா வீடு அதுல எங்களுக்கு தான் உரிமை அதிகம் வாழ வந்த நீயெல்லாம் சொல்லக் கூடாது…
போதுமா என்பது போல் கார்த்திகேயனை அம்சா பார்க்க…
இத்தனை வருஷமா நான் சொன்னேன் நீங்க எங்க அக்கா இப்படி ஒரு வார்த்தை எல்லாம் பேச மாட்டாங்க ன்னு சொன்னீங்க போதுமா இந்த வீட்டுக்கு வராதீங்கன்னு நான் சொல்லல உங்க அம்மா இப்படி பேசும் போது வராதீங்கன்னு தான் சொன்னேன் இவங்க வார்த்தைகளை விடும் போது என் பொண்ணு அவளை விட சின்னவ முன்னாடி எப்படி சங்கடமா நின்னான்னு உங்களுக்கு யாருக்கும் புரியாம இருக்கலாம் ஆனா எனக்கு தான் தெரியும் அவளோட வலியும் வேதனையும் ..
கார்த்திகேயன், ‘என்ன அம்சா சொல்லுற?
உண்மையை தான் சொல்லுறேன் அவளுக்கு எவ்வளவு வலின்னு உங்களுக்கு தெரியுமா அவ சொல்லாதது எல்லாம் இதுல இருக்கு அவ நம்ம கிட்ட சொல்ல முடியாதது எல்லாம் என்று ஒரு கறிப்பேட்டை நீட்ட
கார்த்திகேயன் கேள்வியாக பார்த்தார்
சாரி அத்த என்றான் விக்னேஷ்..
ஏன் விக்னேஷ் என்று கேள்வியோடு அம்சா பார்க்க..
தப்பு தான் அம்மா பேசும் போது தடுத்து இருக்கனும் இல்ல எதிர்ப்பாச்சும் தெரிவிச்சு இருக்கனும் இல்ல நீங்க சொன்ன மாதிரி நாங்க வராம இருந்து இருக்கனும்..
விடு விக்னேஷ்..
விக்னேஷ், “அப்பா நாம கிளம்பலாம் அம்மா நம்ம கூட வீட்டுக்கு கிளம்பினா நல்லது இல்லன்னா இங்கேயே சட்ட போட்டுட்டு இருக்க சொல்லுங்க அவளும் நம்ம வீட்டு பொண்ணு தான் அவளை குறைச்சு பேசி என்ன சாதிக்க போறாங்க ன்னு தெரியல போகலாம் ப்பா இதுக்கு மேல நாம் இங்க இருக்கிறது தப்பு..
ஒரு நிமிஷம் விக்னேஷ் என்ற கார்த்திகேயன் இது உனக்காக எழுதின பாகம் இதை வச்சுக்க மாமா இதை முடிக்க பாஸ்புக் இதுவரை விக்னேஷ் வினி பேர்ல போட்டது ஒப்படைச்சிட்டேன் இனி என்ன பண்ணனும் ன்னு பார்த்ததுட்டு சொல்லுங்க அப்புறம் அக்கா நான் இரண்டு நாள்ல இந்த வீட்டை காலி பண்ணிடுறேன் நீயே எடுத்துக்க இந்த வீட்டை என்று சொல்ல..
டேய் ஏன் இப்படி பேசுற உன்னையும் உன் பொண்டாட்டியையும் எதுவும் சொல்ல கூடாதா அப்புறம் நாங்க எதுக்கு வீட்டுக்கு பெரியவங்க ன்னு என்று ராணி கேட்க..
நீ பெரியவ தான் இல்லன்னு சொல்லல ஆனா அது என் பொண்டாட்டி பிள்ளைக்கு மட்டும் தான் ன்னு நீ உன் அதிகாரத்தை காட்டினா அது தப்பு இல்லையா என்னைய நம்பி கழுத்தை நீட்டின என் பொண்டாட்டி க்கு நான் நியாயம் செய்ய வேண்டாமா இந்த வீடு அப்பா அம்மா பேர்ல இருக்கிறதால் தானே அவ இவ்வளவு பேச்சையும் சகிச்சிட்டு இருக்கா இதே அவ வீடா இருந்தா யாரும் பேச முடியாது இல்லையா என்றவன் இரண்டு நாள்ல வீட்டு சாவி தந்துடுறேன் வேற எதுவும் இல்ல, அப்புறம் அந்த ஸ்கூல் மாப்ள சொத்து அதை அவரோட பொண்டாட்டி க்கு வாங்கி இருக்கார் என்னோட பணமே அதுல இல்ல அப்படி இருக்கும் போது உன்னோட பங்கை நான் ஏன் எடுக்க போறேன்.
சாம்பசிவம், “கார்த்தி…
மாமா… போதும் மாமா அக்கா இதுவரை என் முன்னாடி இப்படி பேசினது இல்ல சாதாரணமா அக்கா எதாவது எதிர்த்து பேசும் போது வீசிக் வந்து பேச்சு மூச்சு இல்லாம போகும் ன்னு தான் நான் அம்சாவை அடக்கினேன். அம்சா இதுவரை எதுவும் சொன்னது இல்ல ஆனா இப்ப இரண்டு மாசமா இந்த சம்பந்தம் பேசின பிறகு தான் அவ அக்கா நாம இல்லாதப்ப பேசியதை எல்லாம் சொல்லி இந்த கல்யாண விஷயத்தை உங்களுக்கு மட்டும் தான் முதல்ல தெரியனும் ன்னு பிடிவாதம் பிடிச்சா அவளும் எவ்வளவு பிரச்சினைகளை மனசுல போட்டு குழப்பி பட்டு இருப்பான்னு நானும் சரின்னு சொன்னேன். ஆனா இப்ப தான் எப்படி அக்கா பேசி இருக்கும் ன்னு தெரியுது..இதுக்கு மேல இதை வளர வேண்டாம்.
ஓஓஓ அப்ப ஏற்கனவே பிளான் பண்ணி தான் எல்லாம் நடந்து இருக்கு நான் பேசியதை அப்படி சொன்னீங்களே இப்ப உன் பொண்டாட்டி பண்ணதுக்கு பேர் என்ன?
இன்னும் என்னென்ன திருட்டு தனம் எல்லாம் நடந்து இருக்குன்னு தெரியலையே என்று விடாமல் அடுத்ததை தொடர
என்னடா இது என்று சோர்ந்து தான் போய் இருந்தார் கார்த்திகேயன்..
சாம்பசிவம், “போதும் கிளம்பு நீ பண்ண வேலை வரை போதும் அதான் உன் பங்குல கை வைக்கலன்னு சொல்லிட்டான். அப்புறம் இன்னொன்னு தெரிஞ்சுக்க இந்த வீடு எப்பவும் கார்த்தி க்கு தான் அதுல எந்த மாற்றமும் இல்லை..
ஏங்க..
இரு ராணி எங்க வீட்டு சொத்து பிரிக்கும் போது என்ன சொன்ன இளையவங்களுக்கு தான் வீடுன்னு கேட்டு சண்டை போட்டு வாங்கின இல்ல அதே மாதிரி தான் இந்த வீடும், இது கார்த்திக்கு தான் சொந்தம்.
அதெப்படி? அவன் கல்யாணம் நல்லது கெட்டது எல்லாம் நான் பார்க்கலையா என்று ராணி சொல்ல ஒவ்வொரு வார்த்தைகளாயாய் கேட்க கேட்க உள்ளுக்குள் உடைந்து தான் போய் இருந்தார் கார்த்திகேயன்
மாமா வேண்டாம் விடுங்க எனக்கு என் சம்பாத்தியத்தில் வாங்கின இரண்டு வீடு நிலம் ன்னு இருக்கு அதுவே போதும் என்றவன் மாமா பத்திரம் ரெடி பண்ணிடுங்க முடிச்சிக்கலாம்..
சாம்பசிவம், “எதை மச்சான் முடிச்சிக்கிறது..?
எது எந்த அளவுக்கு ன்னு அது அக்கா விருப்பம் நான் எந்த முடிவும் எடுக்கல நானா எதாவது பேசி மனக் கஷ்டம் வேண்டாம் அம்சா நான் வெளியே போய்ட்டு வரேன் மாமா சாப்பிட்டு போங்க..
நான் கிளம்புறேன் மச்சான் இவ வரான்னு சொன்னதால் தான் வந்தேன். அதான் இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டா இல்ல அப்புறம் மனசு நிறைஞ்சு போய் இருக்கு அதோட வயிறும் தான் நானும் வெளியே வேலை இருக்கு போகனும் நானும் கிளம்புறேன். நீ எப்படி ராணி..
இங்க இருந்து நான் என்ன பண்ண போறேன் அதான் இங்க வராதுன்னு நேராவே பேசுற அளவுக்கு வந்துட்டு இல்ல நான் என்ன ரோசம் இல்லாதவளா என்று ராணி வினியை அழைத்து கொண்டு வெளியேறி இருக்க..
சாம்பசிவம் கார்த்திகேயன் ஒன்றாக கிளம்பி விட்டனர்.
விக்னேஷ் மட்டும் அம்சாவை பார்த்து இருக்க..
சொல்லு விக்னேஷ், மன்னிச்சிடுங்க அத்த அன்னைக்கு அம்மா பூவை பேசும் போது நான் பூவுக்கு ஆதரவா நின்று இருக்கனும் தப்பு பண்ணிட்டேன்.
பரவாயில்ல விடு..
இல்ல அத்தை பூவை நான் கட்டாதவரை தான் நல்லது இவங்க கிட்ட பூவு இருந்து இருந்தா நாராகிட்டு இருப்பா..
தொடரும்