அவன் கண்கள் உருத்த...
"கண்கள் தான் முதலில் பார்க்கணும்.. "அவள் கழுத்தை பிடிப்பதை நிறுத்திவிட்டு கண்கள் தேய்த்தவாறு அப்படியே அமர்ந்தான்.
"அர்ஜுன் சாரி ரொம்ப வலிக்குதா பேபி, இங்க பாரு நான் ஊதிவிட்ட சரியா போய்டும்" சாரா இரும்பியவாறு அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்தாள்.
சாராவின் கையை விலகிவிட்டு தண்ணீர் பாட்டிலை அவள் புறம் நகர்த்தி வைத்தான், அவள் இரும்பிக்கொண்டு இருப்பதை பார்த்து.
சாரா சற்று நெகிழ்ந்து தான் போனாள்...அவளின் மீது உள்ள பாசத்தில், அவளும் அவனை பார்த்தவாறு தண்ணீர் குடித்துவிட்டு.
"இங்க பாரு அர்ஜுன் மொத்தமா கோபம் படாத, முதலில் கண்களை பார்ப்போம் அதுக்கு அப்புறம் நமது சண்டையை வச்சிக்கலாம் ".
"ஒரு முறை சென்னால் உனக்கு புரியாத... கேட் லாஸ்ட்.... " சாரா திரும்ப அவன் முகத்தை கைகளால் தாங்கி.... அவன் கண்களை ஆராய்ந்து பார்த்தாள்.
"தொடாதே... சொன்னேன்..." என்று அவள் கைகளை விலகினான்.
அவன் அலுவலக அறையில் அவனுக்கான ஒரு பெரிய அறை அமைத்திருந்தான், தாராளமாக ஒரு குடும்பம் அங்கு வசிக்கலாம்.
முகத்தை கழுவிவிட்டு.... அவன் கண்களை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டு இருந்தான் அர்ஜுன், வழக்கத்தை விட சற்று கூடுதல் சிவப்பாக மாறி இருந்தது.
அவளோ அவன் அருகில் வந்து நின்று "வா நாம் டாக்டர்ட போலாமா? " என்று கையை கைபிடித்து இழுத்தாள் சாரா
அர்ஜுன் கோவமாக "சரோ வெளிய போ....." சரோ என்ற அழைப்பில் துவண்டாள்.
அன்பு மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக அர்ஜுன் உபயோகிக்கும் வார்த்தை,
அந்த "சரோ" என்ற அழைப்பு, அர்ஜுன் அவளை சிண்டும் போது வராத மனவருத்தம், இப்போ அவளின் இதயத்தை பிசைந்தது.
சாராவின் கண்களில் தானாக கண்ணீர் கசிந்தது அதனை கட்டுப்படுத்திக்கொண்டு.
கண்களை துடைத்தபடி.....
"ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன் உன்னை நான் கொல்லாமல் கொன்றுபுதைத்தேனே.... மன்னிப்பாயா.."என்று அவனை பார்த்து பாட தொடங்கினாள் கரகரப்பான குரலில்.
கைகளால் அவளை நிறுத்த சொல்லிவிட்டான்.
"அர்ஜுன் அது வந்து...." சாரா கொஞ்சம் பேச தடுமாறினாள்.
ஆசையாக எப்போது பாட சொன்ன பாடலை இந்த சூழ்நிலையில் பாடிய சாராவை பார்த்து வெறுத்துப்போனான்.
"அர்ஜுன்..."
"பெயர் சொல்லி கூப்பிடாதே ".
"மன்னித்துவிடு..." என்று சாரா கண்களால் அர்ஜுனை யாசித்தாள்.
அர்ஜுன் கண்கள் நிறம் மாறிவிட்டது ...."இங்க பாரு முன்பை விட சிவப்பா மாறிடுச்சு டாக்டரிடம் போலாம்...பிளீஸ் புரிஞ்சிக்க மாமா ".
சொல்வதை புரிந்து கொல்லாமல் இருக்கும் இவனிடம் பேசி எந்த பலனும் இல்லை என்று அதிரடியில் இறங்கினாள்.
அவன் மடி மீது அமர்ந்து அர்ஜுன் கண்களை ஆராய்ச்சி செய்யதாள், பெரிதாக பாதிப்பு இல்லாதது போலத்தான் தோன்றியது அவளுக்கு.
அர்ஜுன் சுதாரிக்கும் முன் அவன்மீது அமர்ந்ததால் பேலன்ஸ் இல்லாமல் மெத்தையில் அவளோடு சாய்ந்தான்.
அவளோ அவன் மீது சாய்ந்தவாறு கண்களை வருடிக்கொண்டு இருந்தாள்.
அர்ஜுனுக்கு ஆச்சரியமாகி போனது இவளின் அருகாமையில், அவனது திமிர, கோபம் அனைத்தும் அடங்கிவிடுகிறததே சரியான 'மாயக்காரி ' என்று நினைத்தது அவளது செய்கையை கண்மூடி ரசித்துக்கொண்டு இருந்தான்... காதலோடு.
"அர்ஜுன் இப்போ சரியாகிவிட்டது... " கண்ணின் நிறமும் பழையபடி மாற தொடங்கிவிட்டது பழையபடி, உற்சாகமாக அவனின் கன்னத் தோடு கன்னம் வைத்து குழந்தையை சமாதானம் செய்வது போல பேசிகொண்டே இருந்தாள்.
'இவள் ஒரு பைத்தியக்காரி ....அதுமட்டும் இல்லாமல் என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள்'. என்ற என்னம் அர்ஜுனுக்கு தோன்றத்தான் செய்தது.
" போதும் உனது முத்த வைத்தியம், மேலே இருந்து எந்திரி" அர்ஜுன் எரிஞ்சு விழுந்தான்.
அர்ஜுன் சொன்ன வார்த்தையை கேட்டு, வெட்கம் அவளை தின்றது.... அவனது கண்களை வருடிவிடும் போது இடையில் அவன் கண்களுக்கு முத்தங்களும் கொடுத்தது நினைவில் வர...அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் வெட்கத்தோடு...
இந்த நெருக்கம் அவளுக்கு புதியது இல்லை...அனால் அவளாக அர்ஜுனை நெருங்கியது இதுவே முதல்முறை...
"அறிவு இல்லையா எந்திரி என் மேல இருந்து".
"மாமா ஷல் வீ் கிஸ்..."
"வாட்!! இவளுக்கு இப்படி எல்லாம் பேச கூட தெரியுமா? அதிர்ச்சி அடைந்தான் அர்ஜுன்.
"நான் கேட்கும்போது கிடைக்காத எதும் என்னிடம் இருந்து உனக்கு கிடைக்காது எப்போதும் " அவளை வேறுபுறம் நகர்த்தி விட்டு, அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
அவள் பேசிய வார்த்தையின் விரியம் தெரிய சிறிது நேரம் பிடித்தது சாராவிற்கு.
"சும்மாவே என் மேல நல்ல என்னம் அவனுக்கு, இப்போ இதுவும் அவன் கணக்கில் சேர்ந்து விட்டதே". அதுவா எங்க சேர்ந்தது நீ செய்தது என்று கிண்டல் செய்தது அவளது உள்ளம்.
நீ கொஞ்சம் நிறுத்து... என் புருசன்... நான் கேட்பேன் உனக்கு என்ன? சும்மா அமைதியா இரு இல்ல கிளம்பு அவளது மனசாட்சி விரட்டினாள்.
அவளுடைய எக்சர்சைஸ் கிளாஸ் அவன் எடுக்க சென்றுவிட்டான் .
இசைக்கு ஏற்ப அவன் கை கால்களை அசைது மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அவன் அழகில் சொக்கித் தான் போனாள் சாரா.
"கிளாஸ் ஓவர்... டான்ஸ் ரூம் போங்க அங்க ஸ்டாப் இருப்பாங்க" என மாணவர்களை அனுப்பிவைத்தான்.
"ஓகே சார்.... " மாணவர்கள் அவர்களது உடைமைகளை எடுத்துகொண்டு அகன்றார்கள்...
அதில் ஒரு மாணவி 12 வகுப்பு படிக்கும் பெண் போல தெரிந்தாள்.
"வாவ் செம ஹார்ம்ஸ் ஒன்ஸ் டச் செஞ்சி பார்கவா சார் "ஆர்வமாக அந்த மாணவி அர்ஜுனிடம் கேட்டாள்.
அந்த பெண்ணிடம் "இல்லை" என்று கூற வரும் வேலையில், அங்கு சாரா வருவதை பார்த்ததும் இவளை கொஞ்சம் வெறுப்பேற்ற தயாரானான்...
"ஓகே பேபி...."என்றான் அர்ஜுன் சாராவிற்கு கேட்க அளவு சிறிது சத்தமாக..
'எனன்னது பேபி ஆ!!!!! அடே என்ன பேபி கூப்பிட்டுட்டு இப்போ இவளை கூப்பிடுகிறாயா ' கோபத்தோடு அர்ஜுனை முறைத்தாள்.
"உன்னை விடமாட்டேன் டா இன்று. அந்த வாய் தானே சொன்னது சூடு வைக்கிறேன் இரு..." என்று கருவினாள்.
அவனோ அந்த பெண்ணிடம் பேச்சை வளர்த்துக்கொண்டு இருந்தான்.அவளை வெறுப்பேற்ற தான் பேசுகிறான் என்று தெரிந்தும்... அதை ஏற்க தான் முடியவில்லை.
சரிதான் போடி.. என்பதுபோல அவளை அலட்சிய பார்வை பார்த்து,
அவளை கண்களால் செய்கை செய்து "ஜோடி பொருத்தம் சரியா" என்று சாராவிடம் கேட்டான்.
"சரி கிளாஸ் நேரம் ஆச்சி.. நீ கிளம்பு".என்றான் அர்ஜுன் அந்த சிறு பெண்ணிடம்.
இவன் அவளிடம் பேசுவதை பார்த்து இனி நான் உன்னிடம் வரமாட்டேன் அவளிடமே போ... என்ற தோரணையில் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
"லூக் பேபி .... இனி இப்படி பண்ணாதே... ஓகே வா, அங்கு சாரா மிஸ் இருந்தாங்க அதன் உன்னை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று ஏதும் சொல்லல ".
"சார் எனக்கு என்ன தோணுச்சோ அதுதான் சொன்னேன்...." தன்னிலை விளக்கம் கொடுதாள்.
"போ கிளாஸ்க்கு நேரம் ஆச்சி..."
"சாரி சார்.."
கோவமாக சென்ற சாரா திரும்பி அர்ஜுனை நோக்கி வந்தாள்.
அவள் பார்த்த காட்சி என்னவோ, அந்த பெண்ணை அழைத்து செல்லும் அர்ஜுனை தான்.
அவளை கொண்டு சென்று வகுப்பிற்கு விட்டது மட்டும் இல்லாமல், ஒருமணிநேரம்... அந்த வகுப்பில் நின்றுகொண்டு அந்த பெண்ணிற்கு...நடன வளைவுகள் சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்த காதலன் மீது ஆத்திரம் பொங்கியது..
அவன் செல்லும் அணைத்து இடங்களுக்கும் சாரா பின்னாடி சுற்றி திரிந்தாள். பொறுமை இழந்தவன்..
"ஒழுங்காக வேலை செய்யாமல், சும்மா சம்பளம் கொடுக்க உன்னுடைய இடமா இது?" என்று அங்கும் இங்கும் சும்மா திரிந்து கொண்டு இருக்கும் சாராவை அழைத்து திட்டினான்.
"போ வேலையை பார்... அவளை ஒருவழியாக துரத்தினான்".
சிறுது நேரம் அர்ஜுன் எங்கோ சென்று விட்டு வந்தான்...இவள் அவனை அடிக்க தயாரகிக் கொண்டு இருந்தாள்...
"எப்படி அவன் என்னை நிராகரிக்கலாம், அவன் வரட்டும் இன்று இந்த சாரா எவ்ளோ பெரிய ரவுடி என்று அவனுக்கு தெரிய வேண்டும்.."
"கண்கள் தான் முதலில் பார்க்கணும்.. "அவள் கழுத்தை பிடிப்பதை நிறுத்திவிட்டு கண்கள் தேய்த்தவாறு அப்படியே அமர்ந்தான்.
"அர்ஜுன் சாரி ரொம்ப வலிக்குதா பேபி, இங்க பாரு நான் ஊதிவிட்ட சரியா போய்டும்" சாரா இரும்பியவாறு அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்தாள்.
சாராவின் கையை விலகிவிட்டு தண்ணீர் பாட்டிலை அவள் புறம் நகர்த்தி வைத்தான், அவள் இரும்பிக்கொண்டு இருப்பதை பார்த்து.
சாரா சற்று நெகிழ்ந்து தான் போனாள்...அவளின் மீது உள்ள பாசத்தில், அவளும் அவனை பார்த்தவாறு தண்ணீர் குடித்துவிட்டு.
"இங்க பாரு அர்ஜுன் மொத்தமா கோபம் படாத, முதலில் கண்களை பார்ப்போம் அதுக்கு அப்புறம் நமது சண்டையை வச்சிக்கலாம் ".
"ஒரு முறை சென்னால் உனக்கு புரியாத... கேட் லாஸ்ட்.... " சாரா திரும்ப அவன் முகத்தை கைகளால் தாங்கி.... அவன் கண்களை ஆராய்ந்து பார்த்தாள்.
"தொடாதே... சொன்னேன்..." என்று அவள் கைகளை விலகினான்.
அவன் அலுவலக அறையில் அவனுக்கான ஒரு பெரிய அறை அமைத்திருந்தான், தாராளமாக ஒரு குடும்பம் அங்கு வசிக்கலாம்.
முகத்தை கழுவிவிட்டு.... அவன் கண்களை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டு இருந்தான் அர்ஜுன், வழக்கத்தை விட சற்று கூடுதல் சிவப்பாக மாறி இருந்தது.
அவளோ அவன் அருகில் வந்து நின்று "வா நாம் டாக்டர்ட போலாமா? " என்று கையை கைபிடித்து இழுத்தாள் சாரா
அர்ஜுன் கோவமாக "சரோ வெளிய போ....." சரோ என்ற அழைப்பில் துவண்டாள்.
அன்பு மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக அர்ஜுன் உபயோகிக்கும் வார்த்தை,
அந்த "சரோ" என்ற அழைப்பு, அர்ஜுன் அவளை சிண்டும் போது வராத மனவருத்தம், இப்போ அவளின் இதயத்தை பிசைந்தது.
சாராவின் கண்களில் தானாக கண்ணீர் கசிந்தது அதனை கட்டுப்படுத்திக்கொண்டு.
கண்களை துடைத்தபடி.....
"ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன் உன்னை நான் கொல்லாமல் கொன்றுபுதைத்தேனே.... மன்னிப்பாயா.."என்று அவனை பார்த்து பாட தொடங்கினாள் கரகரப்பான குரலில்.
கைகளால் அவளை நிறுத்த சொல்லிவிட்டான்.
"அர்ஜுன் அது வந்து...." சாரா கொஞ்சம் பேச தடுமாறினாள்.
ஆசையாக எப்போது பாட சொன்ன பாடலை இந்த சூழ்நிலையில் பாடிய சாராவை பார்த்து வெறுத்துப்போனான்.
"அர்ஜுன்..."
"பெயர் சொல்லி கூப்பிடாதே ".
"மன்னித்துவிடு..." என்று சாரா கண்களால் அர்ஜுனை யாசித்தாள்.
அர்ஜுன் கண்கள் நிறம் மாறிவிட்டது ...."இங்க பாரு முன்பை விட சிவப்பா மாறிடுச்சு டாக்டரிடம் போலாம்...பிளீஸ் புரிஞ்சிக்க மாமா ".
சொல்வதை புரிந்து கொல்லாமல் இருக்கும் இவனிடம் பேசி எந்த பலனும் இல்லை என்று அதிரடியில் இறங்கினாள்.
அவன் மடி மீது அமர்ந்து அர்ஜுன் கண்களை ஆராய்ச்சி செய்யதாள், பெரிதாக பாதிப்பு இல்லாதது போலத்தான் தோன்றியது அவளுக்கு.
அர்ஜுன் சுதாரிக்கும் முன் அவன்மீது அமர்ந்ததால் பேலன்ஸ் இல்லாமல் மெத்தையில் அவளோடு சாய்ந்தான்.
அவளோ அவன் மீது சாய்ந்தவாறு கண்களை வருடிக்கொண்டு இருந்தாள்.
அர்ஜுனுக்கு ஆச்சரியமாகி போனது இவளின் அருகாமையில், அவனது திமிர, கோபம் அனைத்தும் அடங்கிவிடுகிறததே சரியான 'மாயக்காரி ' என்று நினைத்தது அவளது செய்கையை கண்மூடி ரசித்துக்கொண்டு இருந்தான்... காதலோடு.
"அர்ஜுன் இப்போ சரியாகிவிட்டது... " கண்ணின் நிறமும் பழையபடி மாற தொடங்கிவிட்டது பழையபடி, உற்சாகமாக அவனின் கன்னத் தோடு கன்னம் வைத்து குழந்தையை சமாதானம் செய்வது போல பேசிகொண்டே இருந்தாள்.
'இவள் ஒரு பைத்தியக்காரி ....அதுமட்டும் இல்லாமல் என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள்'. என்ற என்னம் அர்ஜுனுக்கு தோன்றத்தான் செய்தது.
" போதும் உனது முத்த வைத்தியம், மேலே இருந்து எந்திரி" அர்ஜுன் எரிஞ்சு விழுந்தான்.
அர்ஜுன் சொன்ன வார்த்தையை கேட்டு, வெட்கம் அவளை தின்றது.... அவனது கண்களை வருடிவிடும் போது இடையில் அவன் கண்களுக்கு முத்தங்களும் கொடுத்தது நினைவில் வர...அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் வெட்கத்தோடு...
இந்த நெருக்கம் அவளுக்கு புதியது இல்லை...அனால் அவளாக அர்ஜுனை நெருங்கியது இதுவே முதல்முறை...
"அறிவு இல்லையா எந்திரி என் மேல இருந்து".
"மாமா ஷல் வீ் கிஸ்..."
"வாட்!! இவளுக்கு இப்படி எல்லாம் பேச கூட தெரியுமா? அதிர்ச்சி அடைந்தான் அர்ஜுன்.
"நான் கேட்கும்போது கிடைக்காத எதும் என்னிடம் இருந்து உனக்கு கிடைக்காது எப்போதும் " அவளை வேறுபுறம் நகர்த்தி விட்டு, அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
அவள் பேசிய வார்த்தையின் விரியம் தெரிய சிறிது நேரம் பிடித்தது சாராவிற்கு.
"சும்மாவே என் மேல நல்ல என்னம் அவனுக்கு, இப்போ இதுவும் அவன் கணக்கில் சேர்ந்து விட்டதே". அதுவா எங்க சேர்ந்தது நீ செய்தது என்று கிண்டல் செய்தது அவளது உள்ளம்.
நீ கொஞ்சம் நிறுத்து... என் புருசன்... நான் கேட்பேன் உனக்கு என்ன? சும்மா அமைதியா இரு இல்ல கிளம்பு அவளது மனசாட்சி விரட்டினாள்.
அவளுடைய எக்சர்சைஸ் கிளாஸ் அவன் எடுக்க சென்றுவிட்டான் .
இசைக்கு ஏற்ப அவன் கை கால்களை அசைது மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அவன் அழகில் சொக்கித் தான் போனாள் சாரா.
"கிளாஸ் ஓவர்... டான்ஸ் ரூம் போங்க அங்க ஸ்டாப் இருப்பாங்க" என மாணவர்களை அனுப்பிவைத்தான்.
"ஓகே சார்.... " மாணவர்கள் அவர்களது உடைமைகளை எடுத்துகொண்டு அகன்றார்கள்...
அதில் ஒரு மாணவி 12 வகுப்பு படிக்கும் பெண் போல தெரிந்தாள்.
"வாவ் செம ஹார்ம்ஸ் ஒன்ஸ் டச் செஞ்சி பார்கவா சார் "ஆர்வமாக அந்த மாணவி அர்ஜுனிடம் கேட்டாள்.
அந்த பெண்ணிடம் "இல்லை" என்று கூற வரும் வேலையில், அங்கு சாரா வருவதை பார்த்ததும் இவளை கொஞ்சம் வெறுப்பேற்ற தயாரானான்...
"ஓகே பேபி...."என்றான் அர்ஜுன் சாராவிற்கு கேட்க அளவு சிறிது சத்தமாக..
'எனன்னது பேபி ஆ!!!!! அடே என்ன பேபி கூப்பிட்டுட்டு இப்போ இவளை கூப்பிடுகிறாயா ' கோபத்தோடு அர்ஜுனை முறைத்தாள்.
"உன்னை விடமாட்டேன் டா இன்று. அந்த வாய் தானே சொன்னது சூடு வைக்கிறேன் இரு..." என்று கருவினாள்.
அவனோ அந்த பெண்ணிடம் பேச்சை வளர்த்துக்கொண்டு இருந்தான்.அவளை வெறுப்பேற்ற தான் பேசுகிறான் என்று தெரிந்தும்... அதை ஏற்க தான் முடியவில்லை.
சரிதான் போடி.. என்பதுபோல அவளை அலட்சிய பார்வை பார்த்து,
அவளை கண்களால் செய்கை செய்து "ஜோடி பொருத்தம் சரியா" என்று சாராவிடம் கேட்டான்.
"சரி கிளாஸ் நேரம் ஆச்சி.. நீ கிளம்பு".என்றான் அர்ஜுன் அந்த சிறு பெண்ணிடம்.
இவன் அவளிடம் பேசுவதை பார்த்து இனி நான் உன்னிடம் வரமாட்டேன் அவளிடமே போ... என்ற தோரணையில் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
"லூக் பேபி .... இனி இப்படி பண்ணாதே... ஓகே வா, அங்கு சாரா மிஸ் இருந்தாங்க அதன் உன்னை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று ஏதும் சொல்லல ".
"சார் எனக்கு என்ன தோணுச்சோ அதுதான் சொன்னேன்...." தன்னிலை விளக்கம் கொடுதாள்.
"போ கிளாஸ்க்கு நேரம் ஆச்சி..."
"சாரி சார்.."
கோவமாக சென்ற சாரா திரும்பி அர்ஜுனை நோக்கி வந்தாள்.
அவள் பார்த்த காட்சி என்னவோ, அந்த பெண்ணை அழைத்து செல்லும் அர்ஜுனை தான்.
அவளை கொண்டு சென்று வகுப்பிற்கு விட்டது மட்டும் இல்லாமல், ஒருமணிநேரம்... அந்த வகுப்பில் நின்றுகொண்டு அந்த பெண்ணிற்கு...நடன வளைவுகள் சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்த காதலன் மீது ஆத்திரம் பொங்கியது..
அவன் செல்லும் அணைத்து இடங்களுக்கும் சாரா பின்னாடி சுற்றி திரிந்தாள். பொறுமை இழந்தவன்..
"ஒழுங்காக வேலை செய்யாமல், சும்மா சம்பளம் கொடுக்க உன்னுடைய இடமா இது?" என்று அங்கும் இங்கும் சும்மா திரிந்து கொண்டு இருக்கும் சாராவை அழைத்து திட்டினான்.
"போ வேலையை பார்... அவளை ஒருவழியாக துரத்தினான்".
சிறுது நேரம் அர்ஜுன் எங்கோ சென்று விட்டு வந்தான்...இவள் அவனை அடிக்க தயாரகிக் கொண்டு இருந்தாள்...
"எப்படி அவன் என்னை நிராகரிக்கலாம், அவன் வரட்டும் இன்று இந்த சாரா எவ்ளோ பெரிய ரவுடி என்று அவனுக்கு தெரிய வேண்டும்.."