முதல் கதைக்கு வாழ்த்துகள்


Dr. மதுரவர்ஷினி புரியாத புதிர் தான் மற்றவர்களுக்கு... பாசமாய் பார்க்கும் தந்தையிடமும் ஒதுக்கும் காட்டுகிறாள்.. அமைதியான இவளின் வாழ்வு, இவள் மருத்துவமனைக்கு வர சித்தார்த்தை பார்த்து மாற்றம் ஏற்படுது...
அவனோ கையில் குழந்தையுடன் இவளை பார்த்ததும் வெறுப்பில்... குழந்தையோ இவள் புகைப்படம் வைத்து தாய் என அழைக்க

மதுவோ சித்தின் திருமணம், குழந்தை என அவன் மேல் கோபம் கொள்கிறாள்...
இருவருக்கும் என்ன நடந்து இருக்கும்....? ஏன் அவளுக்கு குழந்தையை அடையாளம் தெரியலை...? இனி இருவரின் வாழ்வும் இணையுமா....?
அதீத பாசம் தான் இங்கு விசம் ஆகி இருக்கு... பாசம் இருக்கலாம் ஆனால் அதுவே அளவுக்கு அதிகம் ஆக கூடாது
என்று இருந்தாலும் எல்லாரின் பாசத்திலும் பங்கு கொள்ள ஒருத்தர் வரத் தான் செய்வாங்க...
ஒருவர் செய்த தவறு ஒரு குடும்பத்தை பிரிச்சு அவருக்குமே நிம்மதி இல்லாது போய்
♀
♀
♀
மது - சித் இருவரின் காதலும் அழகு தான்
மது காதல் மீது கொண்ட நம்பிக்கையை கொஞ்சம் காதலன் மீதும் வைத்து இருக்கலாம்...
சித் கொஞ்சம் என்ன நடக்குது என்னனு ஆராய்ந்து, பேசி தெளிவு படுத்தி இருக்கலாம்
ஒருவர் மீதுமே தப்பு இருக்கு
இருவரின் நம்பிக்கையும் குறைந்ததே காரணம்... ஆனால் அதை எல்லாம் அறியாத போதே சித் அவளை மீட்க, அவள் காதலை மீட்க முயல்கிறான்...
மது எல்லாம் தெரிஞ்சுகிட்டே அவனை பாடாய்படுத்துவது கொஞ்சம் கடுப்பு தான்
என்னமோ இவ காதல் மட்டும் தான் உயர்ந்தது அவன் என்னமோ ஏமாத்துன போல பேசுறது நாடகம் எல்லாம் லூசா நீ
♀
♀
♀
ஆதி பாவம் அவன் அமமாக்காக ஏங்கும் நேரம் எல்லாம்
படத்தை வச்சு அதன் மேல் அவன் கொண்ட பாசம்
தாத்தாவின் மீது அவனின் பாசம், அறிவு பையன்.. அப்பா சொல்லுறது கேட்டு அம்மாவை நல்லா படுத்துறான்

கௌசிக் நல்ல நண்பன்
கார்முகில் கூட... இந்த கௌசிக் kku ஒரு ஜோடியை போட்டு இருக்கலாம்
மானசாவின் மீதான சித் பாசம் சூப்பர்..
குமரர் போன்ற ஆட்கள் அதிகம் தேவை.. அவரின் சித் மீதான பாசமும், அக்கறையும்

நல்லா இருக்கு கதை... Dialogues எல்லாம் இன்னும் கொஞ்சம் நார்மல் ஆக வைங்க...
வாழ்த்துகள்






Dr. மதுரவர்ஷினி புரியாத புதிர் தான் மற்றவர்களுக்கு... பாசமாய் பார்க்கும் தந்தையிடமும் ஒதுக்கும் காட்டுகிறாள்.. அமைதியான இவளின் வாழ்வு, இவள் மருத்துவமனைக்கு வர சித்தார்த்தை பார்த்து மாற்றம் ஏற்படுது...
அவனோ கையில் குழந்தையுடன் இவளை பார்த்ததும் வெறுப்பில்... குழந்தையோ இவள் புகைப்படம் வைத்து தாய் என அழைக்க


மதுவோ சித்தின் திருமணம், குழந்தை என அவன் மேல் கோபம் கொள்கிறாள்...
இருவருக்கும் என்ன நடந்து இருக்கும்....? ஏன் அவளுக்கு குழந்தையை அடையாளம் தெரியலை...? இனி இருவரின் வாழ்வும் இணையுமா....?
அதீத பாசம் தான் இங்கு விசம் ஆகி இருக்கு... பாசம் இருக்கலாம் ஆனால் அதுவே அளவுக்கு அதிகம் ஆக கூடாது


ஒருவர் செய்த தவறு ஒரு குடும்பத்தை பிரிச்சு அவருக்குமே நிம்மதி இல்லாது போய்



மது - சித் இருவரின் காதலும் அழகு தான்

சித் கொஞ்சம் என்ன நடக்குது என்னனு ஆராய்ந்து, பேசி தெளிவு படுத்தி இருக்கலாம்


ஒருவர் மீதுமே தப்பு இருக்கு

மது எல்லாம் தெரிஞ்சுகிட்டே அவனை பாடாய்படுத்துவது கொஞ்சம் கடுப்பு தான்





ஆதி பாவம் அவன் அமமாக்காக ஏங்கும் நேரம் எல்லாம்





கௌசிக் நல்ல நண்பன்



மானசாவின் மீதான சித் பாசம் சூப்பர்..
குமரர் போன்ற ஆட்கள் அதிகம் தேவை.. அவரின் சித் மீதான பாசமும், அக்கறையும்



நல்லா இருக்கு கதை... Dialogues எல்லாம் இன்னும் கொஞ்சம் நார்மல் ஆக வைங்க...
வாழ்த்துகள்



