பகுதி – 10. அந்த காபி ஷாப்பில் சுமித்ராவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான் கார்முகில். இப்படி தான் வந்து அமர்ந்து இருப்பதே அவனுக்கு முட்டாள்த்தனமாகப் பட்டது. அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என பெரியவர்கள் சொல்வது எல்லாம் பிரம்மையாகத் தோன்றியது. தன் …
infaalocious
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 9.
by infaalociousby infaalociousபகுதி – 9. கார்முகில் கண்மண் தெரியாத கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான். அவனால் தன் பெற்றவர்கள் சொன்னதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சாதாரண அழகுள்ள பெண்களே அவனை வேண்டாம் எனச் சொல்லி இருக்க, இது? “அம்மா… நீங்க அறிவோடதான் பேசறீங்களா?” தாயிடம் …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 8
by infaalociousby infaalociousபகுதி – 8. கடந்த ஒரு வாரமாக செல்வம் சற்று டென்ஷனாகவே சுற்றிக் கொண்டிருந்தார். அது வீட்டில் இருப்பவர்களுக்கும் நன்கு புரிந்தது. அன்றைக்கு சுபிதாவும் வீட்டுக்கு வந்திருக்க, அவள் தாயோடு பேசிக் கொண்டிருந்தாள். அவளது மகன் சுமித்ராவோடு இருக்க, அவள் அவனோடு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 7.
by infaalociousby infaalociousபகுதி – 7. அதே நேரம் மூர்த்திக்கு, ‘உன் பெண்ணை என் மகனுக்கு கொடுக்கிறாயா?’ என நுனி நாக்கு வரை வந்த கேள்வியை முயன்று உள்ளே தள்ளினார். “ரெண்டாவது பொண்ணுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சா?” அந்த செல்வத்தின் இரண்டாவது பெண் சின்ன …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 6.
by infaalociousby infaalociousபகுதி – 6. கார்முகில் தன் நண்பன் அதியனைத் தேடி அவன் கடைக்கு வந்தான். அவனைப் பார்த்த அதியன் பெரும் முறைப்போடு அவனை வரவேற்றான். அவனது முறைப்பு எதற்கு எனப் புரிந்தாலும் அமைதியாக அவனுக்கு எதிரில் சென்று நின்றான். “வாங்க காவல் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 5.
by infaalociousby infaalociousபகுதி – 5. கார்முகில் அங்கிருந்து அவளைத் திரும்பியும் பாராமல் நடந்து செல்ல, அவன் செய்கையில் அவளுக்குள் ஒரு புன்னகை பூத்தது. ‘சச் அ ஜென்டில் மேன்… அனிச்சையா பார்க்கப் போனவர், தன்னை சுதாரிச்சுட்டு போறாரே…’ அவளை வசீகரித்தான். அந்த கைக்குட்டையின் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 4.
by infaalociousby infaalociousபகுதி – 4. சுமித்ரா இத்தனை இலகுவாக தாங்கள் கேட்டதற்கு சம்மதம் சொல்வாள் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் கேட்டதற்கு எல்லாம் அவ்வளவு சென்டிமெண்டாக பேசி ஒவ்வொருவரின் வாயையும் அடைத்து இருந்தாள். அப்படி இருக்கையில் இன்றைக்கு கேட்ட …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 3.
by infaalociousby infaalociousபகுதி – 3. சுமித்ரா தன் அக்காவுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தாள். கண்ணில் காணும் அனைவருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்து, அங்கே இருந்த செவிலியர் அனைவருக்கும் சின்ன பரிசுகள் கொடுத்து அசத்திவிட்டாள். அவர்கள் அனைவரும் மறுத்ததை எல்லாம் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 2.
by infaalociousby infaalociousபகுதி – 2. கார்முகில் வண்ணனும், அவன் பெண் பார்க்க வந்திருக்கும் கார்த்திகாவும் அவளது வீட்டின் மொட்டை மாடியில் எதிரும் புதிருமாக நின்று இருந்தார்கள். முகில் அவளை ஆர்வமாகவும் பார்க்கவில்லை, அலட்சியமாகவும் நிற்கவில்லை. தன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னவள் அவள்தான் …
- Love & RomancePREMIUM NOVELSஉனக்கென பிறந்தவள் நானே
உனக்கென பிறந்தவள் நானே – 1.
by infaalociousby infaalociousஉனக்கென பிறந்தவள் நானே… உனக்கென பிறந்தவள் நானே… பகுதி – 1. சுமித்ரா, அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் தன் ஸ்கூட்டியை அத்தனை வேகமாக கொண்டு வந்து நிறுத்தினாள். அவள் வந்த வேகத்தையும், வண்டியை நிறுத்திய வேகத்தையும் பார்த்த செக்யூரிட்டியே சற்று அரண்டுதான் …