அகானா – 75 ஆகன் கூறியதைப் போல மகள் தன் சொந்த ஜாமினில் தான், தன்னை வெளியில் எடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட ரவிக்கு, இதயத்தில் சிறு நிம்மதி. அவளுக்கும் தன் மேல் சிறு பரிவு உண்டு என்று நினைத்துக் கொண்டார். …

அகானா – 75 ஆகன் கூறியதைப் போல மகள் தன் சொந்த ஜாமினில் தான், தன்னை வெளியில் எடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட ரவிக்கு, இதயத்தில் சிறு நிம்மதி. அவளுக்கும் தன் மேல் சிறு பரிவு உண்டு என்று நினைத்துக் கொண்டார். …
தளிர் 37 கடவுளின் நகரம் என்றழைக்கப்படும் கேரளம். அது எத்தனை உண்மை! இங்கு கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை ரசிக்க நம் இரு கண்கள் போதாது. எர்ணாகுளம் சிவன் கோவில்! கடவுளின் நகரம் என்று ஏன் இந்த மண் அழைக்கப்படுகிறது என, …
முத்தமழை – 32 “அவங்க கோபப்பட்டதுல என்ன தப்பு?” என கர்ணன் தன் அதிர்ச்சியை மறைத்து கேட்க, அங்கிருந்த அனைவரும் அதிரவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த வந்தனாவும், சீதாவும் கூட அதிர்ந்துதான் போயினர். “அண்ணா..” என யாழி …
அகானா -74 நித்யா அலைபேசியை வைத்ததுமே, உடனே பதறிப்போய் வந்தது என்னவோ ராகினியின் தந்தை தான். சரியாக அவர் அந்த நேரத்தில் வருவார் என்று கணித்திடாத அந்த கயவன், சற்று அதிர்ந்து பின் உடனே அவரை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி …
தளிர் 36 நிசப்திக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, “நான் கிளம்பலாமா? அப்பா தனியா இருப்பாங்க, இந்த ஒன் வீக்ல என்ன ஆச்சுனு எதுவும் தெரியல. அவரை முழுசா பார்த்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.” எனச் சோர்ந்தக் …
எபிசோட் – 6 அந்த துக்க வீடு இன்னும் முழுவதுமாக விழிக்கவில்லை. முதல்நாளின் சோகம் இன்னமுமே அந்த வீட்டை சூழ்ந்திருந்தது. வெளிப்பக்கம் வேலை செய்யும் ஆட்களின் சத்தம் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டு இருந்தது. விடியற்காலையின் மங்கலான ஒளி ஜன்னல் வழியாக …
தளிர் 35 ஸ்வாதியின் சிரிப்பைப் பார்த்து பயம்தான் வந்தது நிசப்திக்கு. ஸ்வாதியையும், அவளைச் சுற்றி இருந்த ஆட்களின் தோரணையையும் பார்த்த நிசப்திக்கு விஷயம் பெரிது எனப் புரிந்து போனது. உடனேத் தன் வக்கீல் மூளையைப் பயன்படுத்தலாம் என நினைக்கும் நேரம், “உன்னோட …
அகானா – 73 ஒரு வழியாக மஞ்சரிக்கு சர்ஜரி ஆரம்பிக்கப்பட்டது. சர்ஜரிக்கு முன் ரவி மஞ்சரியைப் பார்க்க செல்லவில்லை. எங்கே தான் பார்க்க சென்று, இந்த சர்ஜரியே வேண்டாமென்று விடுவாரோ என்ற பயம் தான் அதற்கு காரணம். அந்த ஆபரேஷன் தியேட்டருக்கு …
தளிர் 34 மழையை சுமந்து வந்து கொண்டிருந்தன கருமேகங்கள். அந்திமாலை இருட்டுடன் மழை மேகமும் சேர்ந்து கொள்ள, வானம் மெல்ல இருளத் தொடங்கியிருந்தது. அன்று மாலை நீதிமன்றத்தில் இருந்து தனது ஐட்வென்டியில் வந்து கொண்டிருந்தாள் நிசப்தி. ஜூனியருக்கு காரா என அவள் …
தளிர் 33 அடுத்த நாள் காலையில் நிசப்தி கண் விழிக்கும் போது கண்டது, அவளையேப் பார்த்துக் கொண்டு யோசனையில் அமர்ந்திருந்த விக்ரமைத்தான். பட்டென்று எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் அவசரமாகப் பார்த்துவிட்டு, விக்ரமை அரண்டு போய் பார்த்தாள். அவளால் விக்ரம் தான் …