தளிர் 81 இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டதை சிரிப்புடன் பார்த்தவள், பின் சிங்கில் தட்டைப் போட்டுவிட்டு குழந்தையோடு சென்று படுத்துவிட்டாள். சில நிமிடங்கள் கழிந்துதான் இருவருக்கும் அது தெரிந்தது. ‘எல்லாம் உன்னால தான்டா…’ என, இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு, …
