வர வர காதல் கசக்குதைய்யா – 7 கேசவன் தெரிவித்த செய்தியில் இருந்து வெளிவரவே சில நிமிடங்கள் ஆனது முகுந்தனுக்கு. அந்த செய்தி புரிந்த நொடி சட்டென்று பவித்ராவை விலக்கிவிட்டு தூரமாக நகர்ந்து விட்டார். உடலும் மனமும் ஒருசேர நடுங்கத் தொடங்கியது. …
Vathani S
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 35
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 35 “பாவா..” என தன் தோள் சாய்ந்த மனைவியை அனைத்தபடியே நின்ற கணவனின் உடல் ஏகத்துக்கும் இறுகிப் போயிருந்தது. அந்த நேரத்தில் கர்ணனை எதிர்பார்க்காத வனிதாவும், ராஜலட்சுமியும் சற்று பயந்துதான் போனார்கள். “தம்பி நீ தப்பா புரிஞ்சிக்கக்கூடாது..” என …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகாதல் கசக்குதைய்யா
காதல் கசக்குதைய்யா – 06
by Vathani Sby Vathani Sவர வர காதல் கசக்குதைய்யா – 6 பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மனிதர்களால் இன்னும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக மிக அழகாக காட்சியளிக்கிறது பூப்பாறை கிராமம். தமிழக – கேரள எல்லையில் இயற்கையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது …
- Love - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 34
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 34 மீண்டும் ஒரு மருத்துவமனை வாசம் சொக்கலிங்கத்திற்கு. இந்த முறை கர்ணன் யார் பேச்சையும் கேட்கவில்லை. அவரை தங்களின் வீட்டிற்கும் அழைத்து வரவில்லை. மருத்துவர் அறிவுறுத்தியபடி நேராக குன்னூருக்கு அழைத்து சென்றுவிட்டான். தந்தையைப் பார்த்துக்கொள்ள யாழினியும், பாண்டியனும் கிளம்ப, …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகாதல் கசக்குதைய்யா
காதல் கசக்குதைய்யா – 05
by Vathani Sby Vathani Sவர வர காதல் கசக்குதைய்யா – 5 மீனாட்சிபுரம்: உயிர், உணர்வு, அன்பு, பாசம், சொந்தம், பந்தம் என அனைத்தையும் விட ஜாதியும், அதனால் உண்டாகும் கௌரவமும் தான் முக்கியம் என்ற சாதி வெறியர்கள் வாழும் ஊர் அது. பாண்டியன், முகுந்தன், …
அகானா – 100 (ஆ) “என்ன பண்ற நீ..?” என கோபமாக வந்து நின்றார் ரவி. அவரின் அதட்டலில் மஞ்சரியின் கண்ணீர் சட்டென நிற்க, அகானாவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது. அவள் ஏதோ பேச வர, “தப்பு செஞ்சது நான். நான் …
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 100 (1)
by Vathani Sby Vathani Sஅகானா – 100 “நித்யா.. எல்லாம் சரியா இருக்கான்னு பாரு.. அங்க வந்துட்டு அதைக் காணோம், இதைக் காணோம்னு சொல்லி என்னை டென்சன் பண்ணக்கூடாது..” என வினோத் கத்துவதை காதில் வாங்கியதாக தெரியவில்லை நித்யா.. நெருக்கி கட்டிய செண்டு மல்லியை அழுங்காமல், …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 06
by Vathani Sby Vathani S6 சாருவும் சஷ்டியும் சென்னைக்கு வந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகியிருந்தது. இந்த மூன்று நாட்களில் தூங்க மட்டுமே அவன் தாயைத் தேடினான். மற்ற நேரம் முழுவதும், புகழும் சிவகுருவும் தான் வைத்திருந்தனர். வசந்தா அனைத்தையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார். தன் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகாதல் கசக்குதைய்யா
காதல் கசக்குதைய்யா – 04
by Vathani Sby Vathani Sவர வர காதல் கசக்குதைய்யா – 4 “கண்ணா.. நல்லா யோசிச்சு தானே இந்த முடிவுக்கு வந்த..” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பார் பவித்ரா. “ம்மா.. சீரியஸ்லி ஒரு விஷயம் சொல்லு, நான் யோசிக்காம எந்த வேலையும் செய்வேன்னு உனக்குத் தோனுதா.. …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகாதல் கசக்குதைய்யா
காதல் கசக்குதைய்யா – 03
by Vathani Sby Vathani Sஅத்தியாயம் – 3 “மச்சி எவ்ளோ நேரம் இப்படி அமைதியாவே வர்ரது, எனக்கு மூச்சு முட்டுது, என்னால முடியாது..” என்ற நிக்கியை முறைத்துப் பார்த்தாள் ஆரணி. “எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா இப்படி வாயை மூடிட்டு வரனும்னு, கொஞ்ச நேரம் சும்மா …