அகானா – 43 அன்றைய சம்பவத்திற்கு பிறகு மைதிலி வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. காலையில் கிளம்பி எங்கேயோ போவார், பின் மாலை தான் திரும்புவார். வீட்டிலும் சாப்பிடுவதில்லை. எங்கு போகிறார், வருகிறார் என யாருக்கும் சொல்வதுமில்லை. ரவியிடமும் பேசுவதில்லை, அவருமே கோபத்தில் …
