அத்தியாயம் – 2 “கோபுர தரிசணம் கோடி புண்ணியம்னு சொல்லுவாங்கதான். அதுக்காக எப்பவுமே கோபுரத்தை மட்டுமே பார்த்துக் கும்பிடனும்னு இல்ல, கோவிலுக்குள்ள போயும் கும்பிடலாம்.” எனக் கிண்டலடித்தக் கணவர் முகுந்தனைப் பார்த்து அசடு வழிந்தார் பவித்ரா ‘சாரி’ என்ற சொல்லோடு. “எதுக்கு …
Vathani S
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகாதல் கசக்குதைய்யா
காதல் கசக்குதைய்யா – 01
by Vathani Sby Vathani Sமுருகா போற்றி..! வர வர காதல் கசக்குதைய்யா.. அத்தியாயம் – 1 அன்றைய நாள் சிவனுக்கு மிகவும் பிடித்த நாளான பிரதோசத் திருநாள்.. முதல்நாள் இரவே அவளிடம் இதைச் சொல்லியிருக்க, கல்லூரி முடிந்ததும் நேராக கோவிலுக்கு வந்து விட வேண்டும் என்பதும் …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 99
by Vathani Sby Vathani Sஅகானா – 99 ஆறு மாதங்கள் கழித்து… தேனி… வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில். அதிகாலை நேரமே கோவில் வளாகம் உறவினர்களின் சந்தோச சாரலில் நிறைந்திருந்தது. கோவிலைச் சுற்றி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மலர்களின் வாசனையும், மங்கள வாத்தியங்களின் இசையும் காற்றில் கலந்து வர, …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 25 (ஃபைனல்)
by Vathani Sby Vathani S25 ஐந்து வருடங்களுக்கு பின், “சாரும்மா இங்க வந்து கிருத்திகா குட்டியை வந்து என்னனு பாரு.” என்று குரல் கொடுத்தார் வசந்தா. “என்னாச்சு அத்தை?” என்று வந்தவள், மகள் செய்து வைத்த அலும்பில் சிரித்துவிட்டாள். சாரு அவள் மகளுக்கு அலங்காரம் செய்வது …
- Anti HeroineLove - Family - RomanceLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 98
by Vathani Sby Vathani Sஅகானா – 98 மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணைக்குப் பிறகு, அனைவரின் வாழ்க்கையிலும் மெல்ல மெல்ல அமைதி திரும்பத் தொடங்கியது. பல வருடங்களாக வெளியில் தெரியாமல் நடந்து கொண்டிருந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருந்தன. சில உறவுகள் உடைந்திருந்தன. சில உறவுகள் …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 97
by Vathani Sby Vathani Sஅகானா – 97 குரங்கணி மலையை விட்டு கீழிறங்கிய பிறகும், அகானாவின் மனம் அமைதியடையவில்லை. வேலாயுதம் கைது செய்யப்பட்டிருந்தான். தங்கராஜ் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது. கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருந்தனர். ஆனால்… அவள் தேடிக்கொண்டிருந்த சௌந்தர் இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை. …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 24
by Vathani Sby Vathani S24 தனித்து இவ்வுலகில் இருக்க கிளம்பியிருந்த சாருவும் சஷ்டியும், புகழ் என்ற கரையின் மடியில் சேர்ந்திருந்தனர். புகழினால் இன்னமும் நம்ப முடியவில்லை சாரு தன்னருகே இருப்பது. தன்னை மன்னித்துவிட்டாளா என்றால் அதற்கு அவனிடத்தில் பதில் இல்லை. நிச்சயம் அவள் தன்னை மறக்கவே …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 96
by Vathani Sby Vathani Sஅகானா -96 மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்திருந்த குரங்கணி, வெளியுலகினருக்கு சொர்க்க பூமியாகத் தோன்றியது. பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஏலக்காய் மணம் வீசும் மலைப்பாதைகள், பனிமூட்டம் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சிய அந்த பகுதி, சுற்றுலாப் பயணிகளின் …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 95
by Vathani Sby Vathani Sஅகானா – 95 “மேம்… இந்த கேஸ்ல காணாம போனது என்னோட டீம் மேட் சௌந்தர்.” என்றான் உதய். அகானா சில நொடிகள் அமைதியாக அவனைப் பார்த்தாள். “அவரோட ஃபேமிலி இப்போ எங்க இருக்காங்க?” “வைஃப் ஹேமா பெங்களூர்ல ஒரு ஐடி …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 23
by Vathani Sby Vathani S23 திருப்புகழை குற்றவுணர்வு கொன்று தின்றது. தான் வேறு அவளை காயப்படுத்தி விட்டோமே, தன்னை எப்படியெல்லாம் அவள் பார்த்தாள். ஒரு மாதம் முன்பு நேரில் வந்து அவனுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சியை அள்ளி வழங்கியவளை, அதிகம் காயப்படுத்திவிட்டோமே என்ற யோசனையே அவனுக்கு. …