தளிர் 74 “ஆர் யூ ஆல் ரைட்?” என்ற மருத்துவரிடம், ‘எஸ்’ எனும் விதமாக தலையை ஆட்டிய உஷா, “அவர்… நரேனுக்கு எப்படி இருக்கு?” என பதட்டத்துடன் கேட்க, “ஹீ இஸ் நாட் ஃபைன். அவருக்கு அடி ரொம்ப பலம். வலது …

தளிர் 74 “ஆர் யூ ஆல் ரைட்?” என்ற மருத்துவரிடம், ‘எஸ்’ எனும் விதமாக தலையை ஆட்டிய உஷா, “அவர்… நரேனுக்கு எப்படி இருக்கு?” என பதட்டத்துடன் கேட்க, “ஹீ இஸ் நாட் ஃபைன். அவருக்கு அடி ரொம்ப பலம். வலது …
சரணடைந்தேன் – 13 உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் காதல் …
தளிர் 73 அறைக்குள் இருந்த நிசாவின் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து, ஒரு ஆடியோ மெசேஜும் வீடியோ மெசேஜும் வர, யோசனையுடனே அதை எடுத்துப் பார்த்தாள். வீடியோவில் உஷா ஒரு சேரில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டு அமர்த்தப்பட்டிருக்க, …
தளிர் 72 நிர்மலமான முகத்துடன் கண்களை மூடி படுத்திருந்த மதியழகியை, கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். சற்றுமுன் அவருக்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதங்களை நினைத்துப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் கண்ணனை வரவைத்து அவனிடம் பேச, பணத்தையும் டாகுமெண்ட்ஸையும் கொடுத்து கூடவே ஸ்வாதியையும் அனுப்பி …
தளிர் 71 நரேனும் உஷாவும் மாலத்தீவு சென்று, அன்று நான்காவது நாள். அன்று மாலை வெளியில் சுற்றிவிட்டு ஹோட்டல் அறைக்கு செல்வதற்காக, டாக்சி புக் செய்துவிட்டு காத்திருந்தனர். அப்போது ஒரு வயதானவர் தமிழில் வந்து அவர்களிடம் பேச, உஷாவும் அவருடன் பேச …
சரணடைந்தேன் – 12 நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணண் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் …
தளிர் 70 நிசாவிடமிருந்து இறங்கிய தசிரா, விக்ரமிடம் சென்று அவன் மடியில் வாகாக அமர்ந்துகொள்ள, அவனும் வழக்கம் போல தன்னோடு அணைத்துக்கொள்ள, இதைப் பார்த்த ஸ்வாதிக்கும் மதிக்கும் வயிறு எரிந்தது. ஆனால் அதை வெளிக்காட்டும் நேரம் இதுவல்ல என்பது போல் குழந்தையைப் …
சரணடைந்தேன் – 11 தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ …
தளிர் 69 வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் உஷா, நரேனிடம் எதுவும் பேசவில்லை, அவனும் பேசவில்லை. மனைவி தன்னை அணைத்து அழுதது இப்போதும் அவனுக்கு நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது போல் வலித்தது. ‘பாஸ் சொல்றதுக்கு முன்னாடியே இவளை நம்ம வீட்டுக்கு …
சரணடைந்தேன் – 10 எழுத்தில்லா கவியே முல் இல்லா மலரே பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே என் நாட்கள் எல்லாமே உன் நிழலாய் வாழுவேனே என் காதல் முழுவதும் உனக்காகத்தான் கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில் காதலை வார்த்தையால் …