அகானா – 44 ஆரியன் கேட்ட கேள்விக்கு ரஞ்சனியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால் அவரிடம் பதிலே இல்லை எனலாம். அதனால் அவர் அமைதியாக தலையைக் குனிய, அதைப் பார்த்த ஆகன் “ஆரி..” என்றான் சற்று அதட்டலாக. “சீனியர் …
Vathani S
- Anti HeroineLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 43
by Vathani Sby Vathani Sஅகானா – 43 அன்றைய சம்பவத்திற்கு பிறகு மைதிலி வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை. காலையில் கிளம்பி எங்கேயோ போவார், பின் மாலை தான் திரும்புவார். வீட்டிலும் சாப்பிடுவதில்லை. எங்கு போகிறார், வருகிறார் என யாருக்கும் சொல்வதுமில்லை. ரவியிடமும் பேசுவதில்லை, அவருமே கோபத்தில் …
- Anti HeroineLove - Family - RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 42
by Vathani Sby Vathani Sஅகானா – 42 அந்த இரவு நேரத்தில் மைதிலியை வெளியே கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது. நேரம் தான் போய்க்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த ஒரு சுமூகமான வழியும் கிடைக்கவில்லை. ரவி தன்னுடைய பின்புலத்தால் எத்தனையோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. …
அகானா – 41 இங்கு வீட்டிற்கு வந்த மைதிலியை யாராலும் சமாளிக்க முடியவில்லை. யார் என்ன பேசினாலும் அவர்களை வார்த்தைகளால் கடித்து குதறினாள். அழகரும் சரஸ்வதியும் மகனைத்தான் பாவமாக பார்த்தனர். ரவியுமே மனைவியிடம் பேசி பேசி ஓய்ந்து போய்தான் இருந்தார். அவருக்குமே …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 28
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 28 “ம்மா.. நான் எத்தனை தடவை சொன்னேன். அவ மேல ஒரு கண்ணை வைன்னு, கேட்டியா? இப்போ பாரு, இந்த வீட்டுக்கு உறுத்தான வாரிச சுமந்துட்டு, வயித்த தள்ளிட்டு வந்து நிக்கப்போறா.. அதையும் கையாலாகாத தனத்தோட நாம கைகட்டி …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 17
by Vathani Sby Vathani Sதளிர் 17 தங்கை உயிருடன் வந்துவிட்டாள் என்று சற்று நிமிடம்கூட மகிழ்ச்சியடைய முடியாதளவிற்கு, ஏன் இங்கு வந்தாள் என்றே யோசிக்க வைத்து விட்டாள் ஸ்வாதி. உள்ளே நுழைந்த நொடி, தாயைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எதைப்பற்றியும் விசாரிக்காமல், ரவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு …
- Anti HeroineLove - Family - RomancePREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 71
by Vathani Sby Vathani Sஅகானா – 71 “எப்படி.. எப்படி அதுக்குள்ள வந்த?” என மைதிலி ஆத்திரமாக கேட்டபடி, அந்த நொடி யாருமே யோசித்திராத ஒன்றை செய்தாள்.. கீழே கிடந்த வினோத்தின் வயிற்றில் ஓங்கி மித்தித்தாள்.. யாருமே மைதிலியின் இந்த செயலை எதிர்பார்க்கவில்லை. வினோத்தின் பார்வை …
- Anti HeroineAntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 16
by Vathani Sby Vathani Sதளிர் 16 விடியல் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. முதல் நாள் உஷா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் ரவி. அவன் கையில் இருந்த பென்ட்ரைவும் அவள் சொன்னதை உண்மை என்றுதான் நிரூபித்துக் கொண்டிருந்தது. இது விக்ரமிற்குத் தெரிந்தால் என்ற …
- AntiheroLove - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர் – 15
by Vathani Sby Vathani Sதளிர் 15 விக்கிக்கு இப்போது ஸ்வாதியின் மனநிலையோ, அல்லது அவளது எண்ணங்களோ, இல்லை அவளது உணர்வுகளோப் பெரிதாகத் தெரியவில்லை. அவனது பழிவாங்கல் திட்டம் மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது. இத்தனை வருடங்கள் காத்திருந்தது, விக்ரமையும் நிசப்தியும் பழிவாங்கத்தான் என்பது ஸ்வாதிக்கும் தெரியும். அப்படியிருக்க …
முத்தமழை – 27 சோர்வுடன் மலர்ந்து புன்னகைத்த மனைவியை மேலும் இறுக்கமாக அனைத்து கொண்டான் கர்ணன் மனைவியின் தோளில் முகம் புதைத்திருந்தவன், சில நிமிடங்கள் ஆகியும் நிமிராமல் இருக்க, “என்னப்பா.?” என ஆதரவாக கேட்டாள். ‘ஹ்ம்ம்..’ என்றவன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் …