அகானா- 79 மருத்துவமனையில் மஞ்சரியின் அருகில் அமர்ந்திருந்தாள் அகானா. அவளது முகம் முன்னை விட இன்னமும் இறுக்கம் கூடிப் போயிருந்தது. மகளின் மனதில் என்ன ஓடுகிறது என்று மஞ்சரியால் கூட கணிக்க முடியவில்லை. விழியெடுக்காமல் மகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார். …
