• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Balatharsha

  1. Balatharsha

    மனசு - 59 (இறுதி அத்தியாயம்)

    மணமேடை என்பதை மறந்து அவளைக் கட்டிக்கொள்ள, ஏற்கனவே முகம் மறைத்திருந்த திரை துவாரத்தின் ஊடாக, முன் வரிசையில் அமர்ந்திருந்த மைதிலியையே பார்த்திருந்த தேனுவும் மைதிலியைக் கட்டிக்கொண்டு, "மைதிலி எப்பிடி இருக்க?" என்றவள் நினைவு வந்தவளைப் போல், மைதிலியைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டு அவள் தோள்களில் ஒரு...
  2. Balatharsha

    மனசு - 59 (இறுதி அத்தியாயம்)

    பகுதி 59 சின்னாவை இடுப்பினில் வைத்தவாறு அவளையே பார்த்து நின்ற ஜனாவைக் கவனித்த தெய்வானை, "மைதிலி, நைட் என்னை ஒருத்தங்க தூங்கவே விடல தெரியுமா? உங்ககிட்ட பேசணும்கான்னு எட்டு மணிக்கு ரூமுக்கு வந்தாங்க. முக்கியமான விஷயம் தானேன்னு நம்பி உள்ள விட்டேன். அப்புறம்தான் ஏன்டா விட்டேன்னு கதர்ற அளவுக்கு...
  3. Balatharsha

    மனசு - 58

    "தாத்தா எங்கம்மா? ஆபீஸ் போயிட்டாரா? ஒரு வாரமா இவ பின்னாடியே அலைஞ்சதனால தாத்தாக்குத்தான் வேலை. நான் போயி தாத்தாவை அனுப்புறேன்." என்று எழுந்து கொண்டவன் முன் காஃபி தட்டுடன் வந்து நின்றாள் தெய்வானை. "காஃபியை குடுச்சிட்டு கிளம்புங்க தம்பி." என அவனிடம் கொடுத்துவிட்டு, "எப்பிடியிருக்க பெரிய மனுஷி...
  4. Balatharsha

    மனசு - 58

    பகுதி 58 "இதெல்லாம் பழகிடுச்சு, உன்னை காணாம தவிச்சு போன நாட்கள்ல இதேதான். உன்னை நினைக்கவும் முடியாம, வெறுக்கவும் முடியாம இந்த மாதிரிதான் திணறியிருக்கேன்." என்றவாறு, சாப்பிட்ட இரண்டு வாயோடு செம்பினை வாங்கி கையைக் கழுவிவிட்டு எழுந்து கொண்டவன் முகமோ வேதனையில் சுருங்கியிருந்தது. அவன் கை கழுவிய...
  5. Balatharsha

    மனசு - 57

    பகுதி 57 "படிச்சேன்... படிச்சேன்..." என்றான் வேண்டாவெறுப்பாக. "படிச்சுமா தாரை என் காதல் புரியல?" என்றான் இருந்த ஒரே நம்பிக்கையும் இழந்தவனாய். "ஓ... நல்லா புரிஞ்சுதே உங்க காதல். இந்த நாள் இந்த பொண்ணுங்க கூடன்னு..." என கூற வந்ததை பாதியில் நிறுத்தி, "வேண்டாம்... பெரியவங்க இருக்கிறாங்களேனு...
  6. Balatharsha

    மனசு - 56

    "சரி கிளம்புவோமா ஸ்ரீ?" என்ற ஈஸ்வரியின் கேள்வியில், ஸ்ரீயோ மைதிலியைப் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்த இந்திரா, "மைதிலி சீக்கிரம் ரெடியாகு, போகலாம்." "எங்க போக?" என்றாள் மைதிலியும் புருவம் சுருக்கி. "எங்க போறது? உன் வீட்டுக்குத்தான், கிளம்பு." என்றார். "நான் எங்கேயும் வரல்லம்மா...
  7. Balatharsha

    மனசு - 56

    பகுதி 56 "சொல்பேச்சு கேக்க மாட்டியே..." என்று வீட்டினுள் பார்வையை செலுத்தியவள் உறைந்து போனாள். அப்படி அவள் உறைந்தது என்னமோ சிறு வினாடிகள் தான். மறு நொடியே, "பாட்டி..." என்று கண்களை மறைத்த கண்ணீர் திரையினைத் தட்டிவிட்டு அவரருகில் ஓடிவந்தவள், "நீங்களா? எப்படி இருக்கிங்க பாட்டி?" என்று...
  8. Balatharsha

    மனசு - 55

    பகுதி 55 "ரொம்ப தாங்க்ஸ் மிஸ்!" என்றவள் விடைபெற்று ஆபீஸ் ரூம் சென்றவளை, எதிர்பார்த்து காத்திருந்தவனைப் போல் வாசலையே பாத்திருந்தவன், அவள் ரூமினை நோக்கி வருவது தெரிந்ததும் இருக்கையில் அமர்ந்து, அங்கிருந்த ஒரு பைலினை எடுத்து நோண்டுவது போல் பாசாங்கு செய்தான். "எஸ்கியூஸ் மீ சார்!" என்று வாசலில்...
  9. Balatharsha

    மனசு - 54

    பகுதி 54 "என்ன மைதிலி? எதுக்கு லேட்?" என்றவனை தயக்கமாக பார்த்தவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்? வரும் வழியில் ஒருவனோடு தர்க்கம் புரிந்து வர தாமதமாகியது என்றால் சிறுப்பிள்ளை தனமாக தெரியாதா? 'இவன் வழியும் வழிசலுக்கு அது யாரு? எவன்? உனக்கு எதுவும் இல்லையே! அவனை...
  10. Balatharsha

    மனசு - 53

    இத்தனை நேரம் வராத கோபம் மைதிலியினுடைய இறுதியான பேச்சில், அவனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. அவளது கையைப் பற்றி இழுத்து தன் புறம் திருப்பியவனின் பிடியில் உள்ள இறுக்கமே, அவனது கோபத்தின் அளவை அவளுக்கு பறை சாற்ற, மூன்று ஆண்டுகளின் பின்னர் அவனது கோபத்தினைக் கண்டு, அடி மனதில் பயம் பரவ, தன்...
  11. Balatharsha

    மனசு - 53

    பகுதி 53 இரவு வெகுநேரம் கடந்து உறங்கியதன் காரணமோ என்னமோ, இருந்த மேனிக்கு தன்னிலை உணராது உறங்கியவளை, "அம்மா!" என்று ஏக்கமாக அழைத்தவாறு கட்டிக்கொண்டான் சின்னா. மைதிலி திட்டியதில் கோபமாகி முகத்தைத் தூக்கி வைத்திருந்தவன், வீட்டுக்கு போகமாட்டேன் என அடம்பிடித்தவனை, சாப்பாட்டை ஊட்டி தன்னுடனே படுக்க...
  12. Balatharsha

    மனசு - 52

    வரும் வழி பூராகவும் இந்திராவின் எண்ணங்களோ, செல்வம் பேச்சிலே உலவத்தொடங்கியது. மகளைக் காணவில்லை உண்மை தான். ஆனால் அவளைக் காணவில்லை என்று தினம் தினம் அதையே நினைத்து, தன்னைத் தானே வருத்திக்கொண்டு, மீதம் இருப்பவர்கள் நிம்மதியையும் கெடுக்கிறோமோ? பாவம் மாப்பிள்ளை! மனைவியைக் காணவில்லை என்று எந்தளவிற்கு...
  13. Balatharsha

    மனசு - 52

    பகுதி 52 விழிகளைத் திறந்தவள் பார்வையில் சிர்க்... சிர்க்... என்ற சத்தத்தோடு மின்விசிறியானது சீரான வேகத்தில் இயங்கியது. தான் இருக்கும் இடத்தினை அறிந்துகொள்ள தலையை சற்று சாய்த்துப் பார்த்தாள். கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பச்சைப் பூச்சுக்களும் பச்சை கேட்டன்களும் தொங்கியது. இறுதியாக...
  14. Balatharsha

    மனசு - 51

    பகுதி 51 வழமைப் போல் காலையில் கண்விழித்தவன் மைதிலியைக் காணாது, "இவ ஒருத்தி! உடம்பு சரியில்லனாலும் சீக்கிரம் எழுந்திடிச்சுடுவா. இப்போ இவ வேலை பாக்கலன்னு யாரு அழுதா? ஒருவேளை நேத்து சொன்னதை போல எல்லாரையுமே அழ வச்சிட்டிருக்காளோ? சரியான வாலு!" செல்லமாக அவளைத் திட்டியவாறு எழுந்தவன், "சரி, காஃபி...
  15. Balatharsha

    மனசு - 50

    வானைத்தொடும் மலையின் உச்சி. தரையில் பச்சை கம்பளத்தினை இயற்கை அன்னையே புற்தரையாக விரித்திருக்க, பாறைகளின் நடுவே பாயும் நீர் வீழ்ச்சி. மலை மகளின் பாறையிலான மார்பக குன்றுகளுக்கு தாவணியி அணிவித்ததைப் போலிருக்கும். பாய்ந்தோடும் அருவியானது விழுந்தாலும் இரவா வரம் வாங்கியது போல, வீழ்ந்தும் எழுந்தோடும்...