• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Balatharsha

  1. Balatharsha

    13. இதயம் பகிர்ந்திட வா

    அன்று ஓர் வெள்ளிக்கிழமை. விடுமுறை நாள் வேறு. அன்றாடம் பள்ளிக்குக் கிளம்புபவள் போல், வேளையோடு எழுந்து வாசலில் கோலம் போட்டு விட்டு, உள்ளே செல்லத் திரும்பியவள் முன் ஓடோடி வந்து மூச்சிரைக்க நின்றாள் எதிர் வீட்டில் வேளை பார்க்கும் பெண் ஸ்ரீ. ஆம் அவளே தான், சத்தியனுக்கு சிறு சிறு உதவிக் என்று அந்த...
  2. Balatharsha

    12. இதயம் பகிர்திட வா

    அன்றாட வேலைகளின் நடுவே, தன்னைத் தானே நொந்து கொண்டவள் நாட்களோ விரைந்தோடி இருந்தது. இப்போதெல்லாம் சத்தியன் அவளுடன் மல்லுக்கு நிற்பதில்லை. மல்லுக்கு நிற்க மாட்டான் என்றில்லை, அதற்கான சந்தர்ப்பம் தான் எதிர் எதிர் வீட்டில் இருந்தாலும் அமையவில்லை. பிரியாவும் அதற்கான வாய்ப்பை அவனுக்கு தருவதில்லை...
  3. Balatharsha

    11. இதயம் பகிந்திட வா

    பூங்காவிலிருந்து கிளம்பியவள் மனம் அவள் உறவுகளான ஆசரமத்து சிறுவர்களிடம் தாவியது. உடனேயே ஆட்டோ ஒன்றினை பிடித்து நேராக ஆசரமத்துக்கு வந்து இறங்கியவள், மதிய வேளை, சிறுவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், நிர்வாகியினை காண அவர் அறை நாடிச் சென்றாள். யாருடனோ தொலைபேசியில் பேசியவர் பணிவான...
  4. Balatharsha

    10. இதயம் பகிர்ந்திட வா.

    "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி... அஞ்சலி அஞ்சலி பொன்னாஞ்சலி...." மிதமான ஒலியில் ஒலித்த பாடலை தவிர அந்த காருக்குள் இருந்த இருவரிடமும் மௌனம். காரில் ஏறியதில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றான் சத்தியன். அவனை பார்ப்பதற்கு சஞ்சலம் கொண்டவள் விழியானது, மடியில் இருந்த கைப் பையிற்கு...
  5. Balatharsha

    09. இதயம் பகிர்ந்திட வா

    இரண்டு நாட்கள் எந்த வித குழறுபடியும் அற்று நன்றாகத்தான் நகர்ந்தது. இரவு வேளைகளில் அவளை தொந்தரவு செய்யும் அந்த அழைப்பினை தவிர. முதல் நாள் இரவின் மடியில் என்ன சுகத்தை கண்டாளோ? தன்னை மறந்து நீண்ட நேரமாக தூங்கி எழுந்து நேரத்தை பார்க்கையில், வழக்கத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாகவே எழுந்தாள். "அய்யோ...
  6. Balatharsha

    39. உன்னாலே உயிரானேன்.

    மலையவள் பிரசவித்திருந்த சூரியக் குழந்தையானது, மெல்ல மெல்ல தன் கால்களை அசைத்து வான் பரப்பில் தவளத் தொடங்கியிருந்த காலை பொழுதது. சில நாட்களாக முடங்கி கிடந்தவள், தாரகையின் வரவால் தெளிந்திருந்தாள். உண்மை தான்... தாரகை அவளது உயிர் தோழி தான்.. ஆனால் அவளை காட்டிலும், அவள் உயிரை வைத்திருப்பது...
  7. Balatharsha

    38. உன்னாலே உயிரானேன்.

    நாட்களை வாரங்கள் முழுங்கி... வாரங்கள் மாதங்களை பிரசவித்திருந்தது. என்னதான் தன்னை தமாசாதனம் செய்தாலும் அவளால் ஏனோ அது முடியவில்லை. எப்படி முடியும்...? உடல் இரண்டானாலும்... உணர்வுகள் ஒன்றென, பின்னிப் பிணைந்து இருந்தவர்கள் ஆயிற்றே! திடீரென வந்து பாசத்தை பாெழிந்து விட்டு, காரணமே அற்று நஞ்சுண்டு...
  8. Balatharsha

    37. உன்னாலே உயிரானேன்.

    சாளரத்தின் வழியால் நிலவை பார்த்தவளுக்கு, சற்று முன்னர் வரை அழைகாகத் தெரிந்த நிலவில் இப்போது கலங்கம் தெரிவதைப்போ ஒரு பிரம்மை. பிரம்மை என்ன பிரம்மை.. நிஜத்தில் நிலவில் கலங்கம் உண்டா இல்லையா என்பது வேறு. ஆனால் பார்ப்பவர் மனநிலை எப்படியோ, அப்படித்தானே நிலா பெண் தன்னை பிரதிபலிப்பாள். கண்கள்...
  9. Balatharsha

    36. உன்னாலே உயிரானேன்

    இறக்கை இல்லாது நாட்கள் உருண்டோடி இருந்தது. அன்றய நாள் ஆஸ்திகர் யாழினியனை கண்டு அவன் கூறியதை மகளிடம் கூறவில்லை. கூறவில்லை என்பதை விட, அதை கூறினால் மகள் நொந்து போய் விடுவாள் என்றே பயந்தார். அதனால் முடிந்தவரை மகளை காணும் சந்தர்ப்பங்களை நாசுக்காக தவிர்த்தார். வாக்கு தந்ததற்கு அமைய, தந்தை தன்...
  10. Balatharsha

    35. உன்னாலே உயிரானேன்.

    இதமான செய்யோன் கதிர்கள், அந்த நந்தவனத்தை இன்னும் குளிர்வித்துக் கொண்டிருக்க, அந்தப்புர மங்கைகள் ஆனந்தத்தில் நந்தவனத்தையே வட்டமடித்துக் கொண்டிருந்தரார்கள். மாலை பொழுதானால் அவர்களுக்கு தினமும் இந்த நந்த வனத்தில் கொண்டாட்டம் தான். "தாரகை நான் இங்கிருக்கின்றேனடி!" என்று ஒருவள் கூவ, மற்றவளோ அவள்...
  11. Balatharsha

    34. உன்னாலே உயிரானேன்.

    எங்கும் பச்சை பசேல் என பரவிக்கிடந்த புல்வெளியின் நடுவே ,பரந்து விரிந்து குடைபோல் தன் கிளைகளை பரப்பியிருந்தது அந்த ஒற்றை ஆலமரம். மரத்தின் அடிவாரத்தில் இயற்கையாய் அமைந்த கல் திட்டொன்றில் அமர்ந்து, தியானத்தில் மூழ்கியிருந்தார் அந்த முனிவர். உச்சியில் போட்டிருந்த கொண்டை முதல், ஆலமரத்து விழுது...
  12. Balatharsha

    33. உன்னாலே உயிரானேன்.

    தனக்கெதிராய் படையெடுத்து போர் தொடுத்துக்கொண்டிருந்த விண்மீன்களை, பாதியாய் உயிர் நீத்தும், மீதமான உடலைக்காெண்டு அவற்றை தன் ஔியினால் தோற்க்கடித்துக் கொண்டிருந்தாள் வீரப் பெண்ணான நிலவவள். நந்தவனத்தின் ஆங்காங்கே கண்ணாடிச் கூண்டின் நடுவே சுடர் விட்டெரிந்த தீப ஔியின் வெளிச்சத்தில், தாமரைக்...
  13. Balatharsha

    32. உன்னாலே உயிரானேன்.

    "ஓய் மெய் காவலரே.....! நான் அழைப்பது கேட்கின்றதா? இல்லை எனில் கேட்காதவன் போல் நடிக்கின்றாயா...?" என்றவள் முன்னால் விறு விறு என நடந்தவனை பின் தொடர்ந்து, அவனை முந்துக்கொண்டு சென்று அவன் வழியினை மறித்தாள். பார்வையில் அலட்சியம் தெறிக்க, என்ன என்பது போல் அவள் விழி பார்த்து நின்றவனை எதிர் கொண்டவள்...
  14. Balatharsha

    31. உன்னாலே உயிரானேன்

    அறிவித்த மறுகணமே முகம் மறைத்த கன்னியர் கூட்டம் அணி திரள, நடுவே நாட்டிய நங்கைகளாய் இடை வளைத்து நின்ற இரு நங்கைகளின் இமை குடைகள் மட்டும் அசைவது தங்க நிற கண்ணாடி திரைவழியே அப்பட்டமாக புலப்பட்டது. "இன்னும் என்ன தாமதம் நர்த்தகிகளே..! நீண்ட நேரமாக விழிகளின் விருந்துக்காக காத்திருக்கின்றனர் அபையோர்...
  15. Balatharsha

    30 உன்னாலே உயிரானேன்.

    ஹம்சியை ஓர் அறையில் அடைத்து விட்டு, மாளிகை நோக்கி நடந்தவளுக்கு அதுவரை இல்லாத பதட்டம் மாளிகையின் வாசலில் கால் பதிக்கும் போது உண்டானது. தரையினை மிதித்த கால்கள் கூசிட, கால்களில் இருந்த விழிகளை அகற்றி மாளிகையினை நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை பாழடைந்து தோற்றமளித்த அந்த மாளிகை... அவளது கால் தடம்...
Top