இதமான செய்யோன் கதிர்கள், அந்த நந்தவனத்தை இன்னும் குளிர்வித்துக் கொண்டிருக்க, அந்தப்புர மங்கைகள் ஆனந்தத்தில் நந்தவனத்தையே வட்டமடித்துக் கொண்டிருந்தரார்கள்.
மாலை பொழுதானால் அவர்களுக்கு தினமும் இந்த நந்த வனத்தில் கொண்டாட்டம் தான்.
"தாரகை நான் இங்கிருக்கின்றேனடி!" என்று ஒருவள் கூவ, மற்றவளோ அவள்...