• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Thani

  1. T

    1. துரை. கோவிந்தராஜ் - அந்த 3 நிமிடங்கள்

    ஆமாம் சிஸ்...நல்ல வேளை குறிப்பிட்டு இருந்தீஙக ரொம்ப நன்றி ஜி😍 சரி பண்ணிடுறேன் ......
  2. T

    26. காதல் சொல்ல வந்தேன்... !?

    காதல் அழகானது தான் 😀 அப்பா சரியா தான் சொல்லி இருக்கார் மாப்பிளைய பிடிக்கல என்று நேரில் பாத்து சொல்ல சொல்லி 😀 ஒரு வேளை மகளின் காதலன் ராம் தான் என தெரிந்து தான் அனுப்பினாரோ...??😀 இந்த ராம் பய செய்ததது சரிஎன்கிறீங்க ..???காதலுடன் பழகுவாராம் அப்புறம் அவள அம்போன்று விட்டு விட்டு யு.எஸ் க்கு போவாராம்...
  3. T

    27. மீசை இல்லா பாரதியடி நீ... !?

    மனம் கலங்கி படித்த கதை 😥 இன்றையய சமுதாயத்திற்கு தேவையான கதையும் 👏 ஒரு ஒழுக்கமில்லா பையனுக்கு எடுத்து சொன்னதுக்கு விலைதான் இது ....இன்றைய காலகட்டத்தில் இப்படி எத்தனை எத்தனை நிகழ்வுகள் 🤧 .....எத்தனை மதுக்களின் வாழ்க்கையை பழிவாங்கியிருக்கும்😢 தனது மனைவி மேல் அளவுகடந்த காதல் இவன் தான் ஹீரோ 😀இவளுக்கு...
  4. T

    16. சமித்ரா - என் வானில் நிலா நீயடி.

    இருவரின் காதலும் சூப்பர் தான் அதுவும் அவனின் காதல் செம 😀 அவளை அவளுக்காகவே காதலித்தான் .....அவனுக்காக பிரிந்து சென்றவளை .....தேடி கண்டுபுடிச்சு அவள உயிர்ப்புடன் திரும்ப மீட்டெடுத்த சிறந்த காதலன் 😀 சூப்பர் ❤️ வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
  5. T

    24. அதியா - காதல் தவிர்!

    இரண்டாவது கதையா சிஸ் 😀👏செம வாழ்த்துக்கள் 💐 அழகான காதல் மதி, துருவினது ...ஆசைப்பட்டவளை ஆசையா காதலித்து கரம் பிடித்தவளை இப்படி தொலைத்து விட்டானே....😢 இவனின் காதல் தான் அவள உயிர்தெழ வைத்தது ...ஆசையாய் ஓடி வந்தவளுக்கு .....இப்படி ஒரு ஏமாற்றம் 😥 அம்மாக்காக திருமணம் இல்லை என்கல .....கட்டிக்கிட்டு...
  6. T

    22. திவ்யதுர்ஷி - மன்னிப்பாயா என்னவனே...

    அழகான கதை ❤️ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
  7. T

    21. வித்யா கங்காதுரை - கானல் நீரும் காதல் நதியானதே

    சூர்யா தான் ஸ்கோர் பண்ணிட்டான்😀நட்புக்கு இலக்கணம் இவன் தானோ..😀 ஏன் காவ்யாவும் தனது நட்புக்கு துரோகம் செய்யவில்லை .....இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால்.....????? அவர்களின் நட்பு சூப்பர் 👏 சூப்பர் ❤️ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
  8. T

    19. பிரியபாரதீ - இணைவதே காதல்

    ஆதிரா தான் ஹிரோயின் செம👏 ராகவன் தனது தாயிடம் போராடி இருக்கணும் ...ஆதிரா வாழ்க்கையை இப்படி பண்ணி இருக்கு கூடாது ..😡😡 அம்மாக்களின் ஆயுதம் கண்ணீர் ,செத்துவிடுவேன் என்கிற ராமா .....இங்கு பிள்ளைகளை புரிந்து கொள்ளாத தாய் இவங்களின் பிடிவாதத்துக்கு பலி ஆதிரா...😥 சூப்பர் ❤️ வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
  9. T

    15.ஹில்மா தாவுஸ்- பிரிவரிதடி பனிமலரே!

    அதியன்,பனிமலர்..இரண்டு பெயர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு 😍😀 முதலில் படிக்கும் போது லவ்வர்ஸ் பிரிவு என்றுதான் எனக்கு தோணிச்சு ....அப்புறம் பாத்தா கணவன் கணவன் மனைவி பிரிவு ...😥 மூணு மாதம் அவள தவிக்க விட எப்படி முடிந்தது அதியா....அவளுக்கு உன்ன விட்டால் யாரு இருக்கா..????😢 இவனுக்கு தேவியுடன்...
  10. T

    14.ஆண்டாள் வெங்கட்ராகவன் - ஆறாவடுவோ ஔஷதமோ?

    காதலியை பார்ப்பதா இல்ல பெற்ற அன்னையின் மனதை பார்ப்பதா என்று தடுமாறும் காதலன் கதிர் ....😞 வலியுடன் கூடிய புரிதலுடன் பிரிவு ...😢அதனை கடந்து தங்களின் வாழ்க்கையை தனி தனியா வாழ்ந்தார்களா ..????? மாமனாரிடம் தனது காதலியை யாசகமா கேட்டான் பாருங்கள் அங்கே நிற்கிறான் கதிர் 😍செம சூப்பர் ❤️ வெற்றிபெற வ...
  11. T

    13. மா.மணிகண்டன் - அவளும் அவனும்

    அழகான கதை 😀 வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
  12. T

    12. மஹி அபிநந்தன் - இணைவாய் எனதாவியிலே!

    அச்சச்சோ ..!என்ன இப்படி ஆகிடுச்சு 😢 கதை சூப்பரா நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருந்திச்சி.....அப்புறம் ஏன் இந்த முடிவு ..??? ரொம்ப ரொம்பவே நேசித்தான் மனோரஞ்சிதத்தை ....அதான் அவளின் ஆசையை நிறைவேற்றினானே..... ரொம்ப அழகான காதல் அவர்கள் இருவரினதும் சூப்பர் ❤️ வெற்றிபெற வாழ்த்துக்கள் சிஸ்💐 எழுத்து...
  13. T

    9. பால சாண்டில்யன் - காதல் என்பது எது வரை

    குழந்தை வந்ததனால் இருவரும் திரும்ப இணைந்தாங்க ....இல்லாது போனால் ..??? அழகான கதை 😀 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
  14. T

    8. புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு

    "ம்"🤔காதலை சொல்லி மூணு வருஷம் ஆகிடுச்சு சாருக்கு இப்போ தான் காதல் பூ பூத்ததோ...😀 என்ன தைரியமா ..!அவள் காதலை உன்கிட்ட சொன்னாள் வசந்த் ......ஆனால் நீ இத்தனை வருடம் காத்திருக்க வைத்து விட்டாயே ....ஆனால் இந்த பூமி பொண்ணு டக்குனு ஏத்துகிட்டாளே......கொஞ்சம் சுத்தலில் விட்டிருக்கணும்🤣 "என்ன எழுத்தாளர்...
  15. T

    5. அதியா - காதல் பெருக்கிப் பொழியும்!

    "ஓ இப்போ நடந்தது கனவா..!"அப்போ மாமனாரின் பாராமுகத்துக்கும் மாமியாரின் நக்கலுக்கும் பதில் ....அவள் பைத்தியம் ..???அவளின் மனம் உணர்ந்து இருக்கும் அவன் உயிருடன் இருக்கிறான் என.... என்ன பெரியவங்களோ இவங்க ....மருமகளுக்கு ஆதரவா இருந்து இருக்கலாம் 😡 அவன தேடி அவள் கதறும் போது நிஐத்தில் பாத்ததும் போல்...
Top