இரண்டாவது கதையா சிஸ் 😀👏செம வாழ்த்துக்கள் 💐
அழகான காதல் மதி, துருவினது ...ஆசைப்பட்டவளை ஆசையா காதலித்து கரம் பிடித்தவளை இப்படி தொலைத்து விட்டானே....😢
இவனின் காதல் தான் அவள உயிர்தெழ வைத்தது ...ஆசையாய் ஓடி வந்தவளுக்கு .....இப்படி ஒரு ஏமாற்றம் 😥
அம்மாக்காக திருமணம் இல்லை என்கல .....கட்டிக்கிட்டு...